Showing on this page : 6
  • பொய்யான அன்பு

    “அதற்குப்பின்பு அவன் சோரேக் ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயோடே சிநேகமாயிருந்தான்” (நியாயாதிபதிகள் 16: 1).

    சிம்சோனுடைய வாழ்க்கையில் மூன்றாவதாக இடம் பெற்ற.....

  • கண்மருந்து போட்டுக்கொள்வோம்

    “கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்பொழுதும் போல உதறிப்போட்டு வெளியே  போவேன் என்றான்” (நியாயாதிபதிகள் 16: 20).

    சிம்சோன் தன் முடியோடு சேர்ந்து தன் ஆற்றலையும்.....

  • கிருபையின் மகத்துவம்

    “அவன் தலைமயிர் சிரைக்கப்பட்ட பின்பு மறுபடியும் முளைக்கத்தொடங்கியது” (நியாயாதிபதிகள் 16: 22).

    கர்த்தருடைய சிட்சை என்பது ஒருவனுடைய வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அல்ல, அவனை மீண்டும்.....

  • கிருபையால் விழித்தெழுதல்

    “பின்பு அவன் சகோதரரும், அவன் தகப்பன் வீட்டாரனைவரும் போய், அவனை எடுத்துக்கொண்டுவந்து, சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவே அவன் தகப்பனாகிய மனோவாவின் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள்” (நியாயாதிபதிகள் 16:31).


  • சொந்தவழியில் தேவனைத் தேடுதல்

    “அந்நாட்களிலே இஸ்ரவேலிலே ராஜா இல்லை, அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்” (நியாயாதிபதிகள் 17: 6).

    நியாயாதிபதிகளின் நூலின் இனிவரும் அதிகாரங்களில் சொல்லப்பட்ட பகுதிகள் இஸ்ரவேல்.....

  • சாத்தானை உங்களை விட்டு ஓட வைக்கும் ஒரு வசனம்

    "ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்" (யாக்கோபு 4:7).

    கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! தேவன் இன்று.....