Showing on this page : 6
  • புதிய காரியத்தை செய்யப்போகிறார்

    சில நேரங்களில் கடந்த நாட்களில் நடந்தவைகளை நினைத்து நினைத்து மிகவும் வேதனையுடனும் கவலையுடனும் சிலர் இருக்கலாம்.  தொடர்ந்து  என்னுடைய வாழ்க்கையில் நான் தோல்விகளையே சந்தித்து.....

  • தேவனின் தயவுள்ள சித்தம்

    “அவன் தகப்பன் அந்தப் பெண் இருக்கும் இடத்தில் போனபோது, சிம்சோன் அங்கே விருந்து செய்தான்; வாலிபர் அப்படிச் செய்வது வழக்கம்” (நியாயாதிபதிகள் 14:10).

    சிம்சோனின் தந்தை.....

  • கிருபையின் ஆவியானவர்

    “கர்த்தருடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால், அவன் அஸ்கலோனுக்குப்போய், அவ்வூராரில் முப்பதுபேரைக் கொன்று…” (நியாயாதிபதிகள் 14:19).

    சிம்சோனை இந்த உலகத்தில் தோன்றச் செய்தவர் கர்த்தர். அவனுக்கென்று சில.....

  • மெய்யான ஒப்புரவாகுதல்

    “சில நாள் சென்றபின்பு, சிம்சோன் கோதுமை அறுக்கிற நாட்களில் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டு, தன் பெண்சாதியைக் காணப்போய்…” (நியாயாதிபதிகள் 15:1).

    சிம்சோன் கோபம் மூண்டவனாக தன்.....

  • ஆவிக்குரிய இருள்

    “பெலிஸ்தியர் நம்மை ஆளுகிறார்கள் என்று தெரியாதா? பின்னை ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்?” (நியாயாதிபதிகள் 15:10).
    பெலிஸ்தியர்களின் மீதான பெரிய தாக்குதலுக்குப் பிறகு, சிம்சோன் ஏத்தாம் ஊரிலுள்ள கன்மலையின்.....

  • ஆவிக்குரிய விடுதலை

    “அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் புயங்களில் கட்டியிருந்த கயிறுகள் நெருப்புப்பட்ட நூல்போலாகி, அவன் கட்டுகள் அவன் கைகளை விட்டு அறுந்துபோயிற்று” (நியாயாதிபதிகள்.....