Showing on this page : 6
  • கர்த்தர் பெரியவர்

    “அதற்கு அவள்: பானையில் ஒரு பிடி மாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணெயுமே அல்லாமல், என்னிடத்தில் ஒரு அடையும் இல்லையென்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு.....

  • விசுவாசமும் கீழ்ப்படிதலும்

    “அப்பொழுது எலியா அவளைப் பார்த்து: பயப்படாதே” (1 ராஜாக்கள் 17:13).

    எலியா உதவிதேடி சீதோனுக்கு வந்தான். ஆனால் இந்தப் பெண்ணின் நிலைமையோ தன்னைக் காட்டிலும்.....

  • பொய்யுரையாத தேவன்

    “கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மா செலவழிந்துபோவதும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.....

  • விசுவாச வாழ்வு

    “அவள் போய், எலியாவின் சொற்படி செய்தாள்; அவளும், இவனும், அவள் வீட்டாரும் அநேகநாள் சாப்பிட்டார்கள்” (1 ராஜாக்கள் 17:15).

    கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும்.....

  • திருப்தியுள்ள வாழ்வு

    “அவளும், இவனும், அவள் வீட்டாரும் அநேகநாள் சாப்பிட்டார்கள்” ( 1 ராஜாக்கள் 17:15).

    இன்றைய நாளிலும் அதே வேதபகுதியிலிருந்து கூடுதலாகச் சில காரியங்களைச் சிந்திக்கலாம்......

  • மாறாத வார்த்தைகள்

    “கர்த்தர் எலியாவைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, பானையிலே மா செலவழிந்து போகவும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோகவும் இல்லை” (1 ராஜாக்கள் 17:16).

    “கர்த்தர் எலியாவைக்கொண்டு.....