This website uses cookies to personalize content and analyse traffic in order to offer you a better experience. Cookie policy
“(தண்ணீர்) கொண்டுவர அவள் போகிறபோது அவன் அவளை நோக்கிக் கூப்பிட்டு, கொஞ்சம் அப்பமும் உன் கையிலே எனக்குக் கொண்டுவா என்றான்” (1..... Read More
“அவன் (எலியா) அவளை நோக்கிக் கூப்பிட்டு, கொஞ்சம் அப்பமும் உன் கையிலே எனக்குக் கொண்டுவா என்றான்” (1 ராஜாக்கள் 17:11).
“அதற்கு அவள்: பானையில் ஒரு பிடி மாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணெயுமே அல்லாமல், என்னிடத்தில் ஒரு அடையும் இல்லையென்று உம்முடைய தேவனாகிய..... Read More
“அப்பொழுது எலியா அவளைப் பார்த்து: பயப்படாதே” (1 ராஜாக்கள் 17:13).
எலியா உதவிதேடி சீதோனுக்கு வந்தான். ஆனால் இந்தப்..... Read More
“கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மா செலவழிந்துபோவதும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய..... Read More
“அவள் போய், எலியாவின் சொற்படி செய்தாள்; அவளும், இவனும், அவள் வீட்டாரும் அநேகநாள் சாப்பிட்டார்கள்” (1 ராஜாக்கள் 17:15).
Write a public review