This website uses cookies to personalize content and analyse traffic in order to offer you a better experience. Cookie policy
“நீ இவ்விடத்தை விட்டுக் கீழ்த்திசையை நோக்கிப் போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக்கொண்டிரு” (1 ராஜாக்கள் 17:3).
ஆகாபுக்கு முன்பாக தனது வார்த்தையை..... Read More
“தேசத்தில் மழை பெய்யாதபடியினால், சில நாளுக்குப்பின்பு அந்த ஆறு வற்றிப்போயிற்று” (1 ராஜாக்கள் 17: 7).
தேவன் எலியாவுக்காக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்பதன் வெளிப்பாடே ஆற்றின்..... Read More
“சில நாளுக்குப்பின்பு அந்த ஆறு வற்றிப்போயிற்று” ( 1 ராஜாக்கள் 17: 7).
கேரீத் ஆற்றின் நீர் வற்றிப்போயிற்று என்று எழுதப்பட்டுள்ளதே தவிர, காகங்கள்..... Read More
“அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று” (1 ராஜாக்கள் 17: 8).
எப்பொழுது? நீர் வற்றிப்போகும்வரை அவன் காத்திருந்தபொழுது. எலியா அடுத்த கர்த்தருடைய வார்த்தை..... Read More
“நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு” (1 ராஜாக்கள் 17:9).
கர்த்தர் எலியாவிடம், “நீ எழுந்து, சீதோன் நாட்டிலுள்ள சாறிபாத்..... Read More
“உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார்” (1 ராஜாக்கள் 17: 9).
எலியாவைப் போஷிக்க தேவன் தெரிந்தெடுத்த நபரைக் கவனிப்பது..... Read More
Write a public review