Showing on this page : 6
  • மறைவான ஊழியம்

    “நீ இவ்விடத்தை விட்டுக் கீழ்த்திசையை நோக்கிப் போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக்கொண்டிரு” (1 ராஜாக்கள் 17:3).

    ஆகாபுக்கு முன்பாக தனது வார்த்தையை.....

  • சார்ந்துகொள்ளும் இடம்

    “தேசத்தில் மழை பெய்யாதபடியினால், சில நாளுக்குப்பின்பு அந்த ஆறு வற்றிப்போயிற்று” (1 ராஜாக்கள் 17: 7).

    தேவன் எலியாவுக்காக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்பதன் வெளிப்பாடே ஆற்றின்.....

  • குறைவுகளில் கர்த்தரை அனுபவித்தல்

    “சில நாளுக்குப்பின்பு அந்த ஆறு வற்றிப்போயிற்று” ( 1 ராஜாக்கள் 17: 7).

    கேரீத் ஆற்றின் நீர் வற்றிப்போயிற்று என்று எழுதப்பட்டுள்ளதே தவிர, காகங்கள்.....

  • நம்மோடு பேசுகிற கடவுள்

    “அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று” (1 ராஜாக்கள் 17: 8).

    எப்பொழுது? நீர் வற்றிப்போகும்வரை அவன் காத்திருந்தபொழுது. எலியா அடுத்த கர்த்தருடைய வார்த்தை.....

  • சிங்கத்தின் கோட்டைக்குள் எலியா

    “நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு” (1 ராஜாக்கள் 17:9).

    கர்த்தர் எலியாவிடம், “நீ எழுந்து, சீதோன் நாட்டிலுள்ள சாறிபாத்.....

  • எளியவர்களின் தேவன்

    “உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார்” (1 ராஜாக்கள் 17: 9).

    எலியாவைப் போஷிக்க தேவன் தெரிந்தெடுத்த நபரைக் கவனிப்பது.....