Showing on this page : 6
  • விசுவாசமும் ஜெபமும்

    “என் தேவனாகிய கர்த்தாவே, நான் தங்கியிருக்க இடங்கொடுத்த இந்த விதவையின் மகனைச் சாகப்பண்ணினதினால் அவளுக்குத் துக்கத்தை வருவித்தீரோ என்று கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு (1.....

  • ஜெபத்தைக் கேட்கிற தேவன்

    “கர்த்தர் எலியாவின் சத்தத்தைக் கேட்டார்; பிள்ளையினுடைய ஆத்துமா அவனுள் திரும்பிவந்தது; அவன் பிழைத்தான்” (1 ராஜாக்கள் 17:22).

    கர்த்தர் எலியாவின் விசுவாசமுள்ள விண்ணப்பத்தைக் கேட்டார்......

  • விசுவாசத்தால் சுதந்தரித்தல்

    “அப்பொழுது எலியா பிள்ளையை எடுத்து, மேல்வீட்டிலிருந்து அவனைக் கீழ்வீட்டிற்குள் கொண்டுவந்து, அவனை அவன் தாயினிடத்தில் கொடுத்து: பார் உன் பிள்ளை உயிரோடிருக்கிறான் என்று.....

  • நற்சான்று பெறுதல்

    “அப்பொழுது அந்த ஸ்திரீ எலியாவை நோக்கி: நீர் தேவனுடைய மனுஷன் என்றும், உம்முடைய வாயிலிருந்து பிறக்கும் கர்த்தரின் வார்த்தை உண்மை என்றும், இதினால் இப்போது.....

  • மாறாத கர்த்தரின் கிருபை

    “அநேகநாள் சென்று, மூன்றாம் வருஷமாகையில், கர்த்தருடைய வார்த்தை எலியாவுக்கு உண்டாகி: நீ போய் ஆகாபுக்கு உன்னைக் காண்பி” ( 1 ராஜாக்கள் 18: 1).


  • நம்மோடு பேசுகிற கடவுள்

    “கர்த்தருடைய வார்த்தை எலியாவுக்கு உண்டாகி …” (1 ராஜாக்கள் 18: 1).

    எலியா கர்த்தரிடத்தில் விண்ணப்பத்தின் வாயிலாகப் பேசுகிற மனிதன் மட்டுமின்றி, கர்த்தரும் அவரோடு.....