Showing on this page : 6
  • மகிமை!- GLORY

    சங்கீதம், 113:4.   "கர்த்தர் எல்லா ஜாதிகள்மேலும் உயர்ந்தவர்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது."  

     அழகு , வல்லமை அல்லது கனம் என்பது மகிமை எனப்படும்.....

  • கர்த்தரின் வருகை

    ஏசாயா  13:6. "அலறுங்கள், கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது, அது சர்வவல்லவரிடத்திலிருந்து மகா சங்காரமாய் வரும்."  

    கர்த்தரின் நாள் என்பது கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும் அதன்பின்.....

  • வேதம் என் மனமகிழ்ச்சி

    சங்கீதம் 119:92. "உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்."  

      உலக மனிதர்கள் அனேகர் ஏதோ ஒரு காரியத்தில் தோல்வியை பெற்று,.....

  • கிறிஸ்துவின் வல்லமையில் பலப்படுதல்

    எபேசியா 6:10. "கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்."  

     வீட்டில் அநேக மின்சாதனங்கள் டிவி, ஃபேன், வாஷிங் மெஷின் போன்ற.....

  • தேவ சாயலில் இருக்கிறோம்

    ஆதி 1:27 "தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்."  

    தேவ சாயலில் படைக்கப்பட்ட நாம், தேவனை போன்று இருக்க வேண்டும்......

  • நம்மை அறிந்திருக்கிற தேவன்

     சங்கீதம்  139:1. "கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்."  

    மனிதர்களுக்கு அனேக உறவு முறைகள் உண்டு: குடும்ப உறவுகள் ,நண்பர்கள் மற்றும் அநேகர் .....