Showing on this page : 6
  • தேவனை நோக்கிக் காத்திரு

     சங்கீதம் 42:5 கர்த்தருக்காக காத்திருப்பது என்பது முக்கியமான ஆவிக்குரிய ஒரு அனுபவம். காத்திருத்தல் என்பது , எதிர்பார்த்ததை கர்த்தர் செய்வார் என்பது மட்டுமல்ல கர்த்தர்.....

  • நன்றாக வாழ்ந்திட

     கொலோசெயா 3:23,24 நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து, எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச்.....

  • மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?

    மத்தேயு 16:26  மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?


  • ஜெபம் என்ற துப்பாக்கியிலிருந்து

    மத்தேயு 6:33  முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.

     காவல்துறை உயரதிகாரி ஒருவர் இருந்தார். அவருக்கு.....

  • எல்லாம் மாயை

    பிரசங்கி 2:17. எல்லாம் மாயையும் மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.

     உலகத்தில் எல்லா சந்தோஷத்தையும் அனுபவித்த சாலமோன் ஆல் எழுதப்பட்டது.

     சிலர் அறிவில் உயர்ந்தவர்களாக இருப்பார்கள் அதனால்.....

  • முன்மாதிரி

    தீத்து, 2:7." நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து, நாம் நல்லவர்களாகவும் , தேவனுக்கு பிரியமானவர்களாகவும், மற்றவர்களுக்கு மாதிரியாக வாழும்போது, நம்மை போல.....