This website uses cookies to personalize content and analyse traffic in order to offer you a better experience. Cookie policy
எபேசியர் 6:3. "உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது".
பெற்றோரை கனப்படுத்துவது தேவன் அருளிய கட்டளைகளில் முக்கியமானது. இது..... Read More
மத்தேயு 5:19."ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில்..... Read More
ஒருவர் ஞானஸ்நானம் எடுக்கையில் அவர் பெயர் Selvi. ஆனால் அந்த பெயரோடு தொடர்ந்து அவர் கிறிஸ்தவ ஓட்டத்தை ஓட விரும்பாமல் தன் பெயரை Sarah..... Read More
1. இனி ஒருபோதும் தோல்வி பற்றி பேச மாட்டேன். ஏனெனில் "கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றி சிறக்கப் பண்ணுகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்" (1 கொரி.2:14).
அ) வெறுக்கவேண்டியவைகள்!
1. வீண் சிந்தனைகள் (சங் 119:113)
2. எல்லாப் பொய்வழி (சங் 119:104,128)
3. பொய் (சங் 119:163)
4...... Read More
விசுவாசத்தில் நம்மை பயிற்றுவிக்கிறார் (எபிரெயா; 11:1)
விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.
உண்மையில் தேவன் தன்னை மறைத்துக் கொள்வதில்லை..... Read More
Write a public review