Showing on this page : 6
  • ஆத்துமாவைக் காத்துக்கொள்ளுதல்

    “பிடித்த அமஞ்சி ஆட்களைக்கொண்டு சாலொமோன் ராஜா தான் கர்த்தருடைய ஆலயத்தையும், தன் அரமனையையும், மில்லோவையும், எருசலேமின் மதிலையும், ஆத்சோரையும், மெகிதோவையும், கேசேரையும் கட்டினான்” (1.....

  • நற்செய்தி அறிவித்தல்

    “கர்த்தருடைய நாமத்தைக்குறித்துச் சாலொமோனுக்கு உண்டாயிருந்த கீர்த்தி சேபாவின் ராஜஸ்திரீக்குக் கேள்வியானபோது” (1 ராஜாக்கள் 10: 1).

    சாலொமோனின் புகழ் அன்றைக்கு அறியப்பட்டிருந்த நாடுகளுக்கெல்லாம் பரவியது......

  • ராஜாவுடன் தனிப்பட்ட நெருக்கம்

    “அப்பொழுது சாலொமோன் அவள் கேட்டவைகளையெல்லாம் விடுவித்தான், அவளுக்கு விடுவிக்கக்கூடாதபடிக்கு, ஒன்றாகிலும் ராஜாவுக்கு மறைபொருளாயிருக்கவில்லை” (1 ராஜாக்கள் 10: 3).

    பூமியினுடைய தென் திசையின் கடைசி.....

  • விசுவாசித்து அறிந்துகொள்ளுதல்

    “சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனுடைய சகல ஞானத்தையும், அவன் கட்டின அரமனையையும்,… கண்டபோது அவள் ஆச்சரியத்தால் பிரமைகொண்டு,” (1 ராஜாக்கள் 10:4,5).

    கர்த்தர் சாலொமோனுக்கு அருளிய.....

  • பாக்கியவான்கள்

    “இவைகளில் பாதியாகிலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை என்று காண்கிறேன்” (1 ராஜாக்கள் 10:7).

    சேபாவின் அரசி, சாலொமோனின் ஞானத்தைப் பற்றியும் அவனது செயல்களைப் பற்றியும்.....

  • சாட்சியுள்ள வாழ்க்கை

    “உம்மை இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வைக்க, உம்மேல் பிரியங்கொண்ட உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக” (1 ராஜாக்கள் 10: 9).

    சாலொமோனின் ஞானம், அவனது நிர்வாகத்.....