This website uses cookies to personalize content and analyse traffic in order to offer you a better experience. Cookie policy
“அவன் கர்த்தருடைய பலிபீடத்திற்கு முன்பாகத் தன் கைகளை வானத்திற்கு நேராக விரித்து, முழங்காற்படியிட்டிருந்ததை விட்டெழுந்து” (1 ராஜாக்கள் 8:54).
Read More
“அவர் தம்முடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு சொன்ன அவருடைய நல்வார்த்தைகளில் எல்லாம் ஒரு வார்த்தையானாலும் தவறிப்போகவில்லை” (1 ராஜாக்கள் 8:55).
“நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழு நாளும், அதற்குப்பின்பு வேறே ஏழு நாளும், ஆகப் பதினாலு நாள்வரைக்கும் பண்டிகையை ஆசரித்தார்கள்” (1..... Read More
“கர்த்தர் கிபியோனிலே சாலொமோனுக்குத் தரிசனமானதுபோல, இரண்டாந்தரமும் அவனுக்குத் தரிசனமானார்” ( 1 ராஜாக்கள் 9:2).
சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும்..... Read More
“கர்த்தர் அவனை நோக்கி: நீ என் சமுகத்தில் செய்த உன் விண்ணப்பத்தையும் உன் வேண்டுதலையும் கேட்டேன்” (1 ராஜாக்கள் 9:3).
“உன் தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல நடப்பாயானால்” (1 ராஜாக்கள் 9:4).
கர்த்தர் சாலொமோனுக்குத் தரிசனமாகி, அவனுக்குப் பதில் அளித்தபோது,..... Read More
Write a public review