This website uses cookies to personalize content and analyse traffic in order to offer you a better experience. Cookie policy
“அவள் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன்னையும், மிகுதியான கந்தவர்க்கங்களையும், இரத்தினங்களையும் கொடுத்தாள்” (1 ராஜாக்கள் 10: 10).
சேபாவின் ராஜஸ்திரீ ஏன் சாலொமோன் ராஜாவுக்கு..... Read More
“ஒவ்வொரு வருஷத்தில் அவனுக்கு வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து நிறையாயிருந்தது” (1 ராஜாக்கள் 10:15).
சாலொமோன் அரியணைக்கு வந்த புதிதில், கர்த்தர் அவனுக்குத்..... Read More
“பூமியின் சகல ராஜாக்களைப்பார்க்கிலும், ராஜாவாகிய சாலொமோன் ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவனாயிருந்தான்” (1 ராஜாக்கள் 10: 23).
கர்த்தரோடுள்ள தொடர்பு சாலொமோனை இந்தப் பூமியிலுள்ள பிற..... Read More
“சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்கிறதற்காக, சகல தேசத்தாரும் அவன் முகதரிசனத்தைத் தேடினார்கள்” (1 ராஜாக்கள் 10:24).
சாலொமோனின் இருதயத்தில் தேவன் அருளிய..... Read More
“எருசலேமிலே ராஜா வெள்ளியைக் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்குகளில் இருக்கும் காட்டத்திமரங்கள்போலவும் அதிகமாக்கினான்” (1 ராஜாக்கள் 10: 27).
எருசலேமில் வெள்ளி கற்களைப் போலவும், கேதுருமரங்கள்..... Read More
“அவனுக்கு (சாலொமோனுக்குப்) பிரபுக்கள் குலமான எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள்; அவனுடைய ஸ்திரீகள் அவன் இருதயத்தை வழுவிப்போகப்பண்ணினார்கள்” (1 ராஜாக்கள் 11: 3).
Write a public review