1) அதிகாலையில் எழும்ப வேண்டும் - நீதிமொழிகள் 31:15
2) ஏழைகளுக்கு உதவ வேண்டும் - நீதிமொழிகள் 31:20
3) கணவா் சாட்சி கொடுக்க வேண்டும் - நீதிமொழிகள் 31:29
4) தெய்வ பயம் இருக்க வேண்டும் - நீதிமொழிகள் 31:30
5) குணசாலியாக இருக்க வேண்டும் - நீதிமொழிகள் 12:4
6) புருஷனுக்கு கிரீடமாக இருக்க வேண்டும் - நீதிமொழிகள் 12:4
7) நல்லொழுக்கம் இருக்க வேண்டும் - நீதிமொழிகள் 11:16
8)கணவரிடம் பயபக்தியாய் இருக்க வேண்டும் - எபேசியர் 5:33
9) அமைதியாக இருக்க வேண்டும் - 1 பேதுரு 3:4
5) புருஷருக்கு கீழ்படிய வேண்டும் -கொலோசெயர் 3:18
10) அடக்கமுடையவளாக இருக்க வேண்டும் - 1 தீமோத்தேயு 2:11
11) புருஷன் மேல் அதிகாரம் செலுத்தக் கூடாது - 1 தீமோத்தேயு 2:12
12) தகுதியான வஸ்திரம் உடுத்த வேண்டும் - 1 தீமோத்தேயு 2:10
13) தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருக்க வேண்டும் - 1 தீமோத்தேயு 2:10
14) நற்கிரியைகள் செய்ய வேண்டும் - 1 திமோத்தேயு 2:10
15) தேவ பக்தி இருக்க வேண்டும் - 1 திமோத்தேயு 2:10
16) விசுவாசம் இருக்க வேண்டும் - 1 தீமோத்தேயு 2:15
17) அன்பு இருக்க வேண்டும் - 1 தீமோத்தேயு 2:15
18) பரிசுத்தம் இருக்க வேண்டும் - 1 தீமோத்தேயு 2:15
19) கோபக்காரியாக இருக்க கூடாது - நீதிமொழிகள் 21:19
20) சண்டைகாரியாக இருக்க கூடாது - நீதிமொழிகள் 21:19
21) புத்தியுள்ளவர்களாக இருக்க வேண்டும் - நீதிமொழிகள் 14:1
22) ஆவிக்குறிய வீட்டை கட்ட வேண்டும் - நீதிமொழிகள் 14:1
புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக்கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள். (நீதிமொழிகள் 14:1)
Write a public review