Showing on this page : 6
  • உன்னதப்பாட்டு 1.1

    "சாலொமோன் பாடின உன்னதப்பாட்டு"

    முதலாவது  வசனத்தை பார்த்தவுடனே  இந்த புத்தகத்தை எழுதியது  சாலொமோன் தான்  என்று கண்டுக்கொள்ள முடியும். இந்தப் புத்தகத்தில் பின்வரும்  வசனங்கள் உன்னதமானவர் .....

  • உன்னதப்பாட்டு 1:2

    "அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக. உமது நேசம் திராட்சரசத்தைப் பார்க்கிலும் இன்பமானது."

    இந்த வசனத்தை நாம் அறிந்து கொள்வதற்கு முதலாவதாக இதில் இருக்கும்.....

  • உன்னதப்பாட்டு 1:3

    "உமது பரிமளதைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றுண்ட பரிமளதைலபாயிருக்கிறது, ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்."

    "பரிமளதைலம்" என்பது ஒரு வாசனை திரவியம், இயேசு கிறிஸ்து பூமியிலே.....

  • உன்னதப்பாட்டு 1 : 4

    "என்னை இழுத்துக்கொள்ளும், உமக்குப் பின்னே ஓடி வருவோம்; ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக் கொண்டுவந்தார்; நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம்; திராட்சரசத்தைப் பார்க்கிலும் உமது.....

  • உன்னதப்பாட்டு 1 : 5

    “எருசலேமின் குமாரத்திகளே! கேதாரின் கூடாரங்களைப்போலவும், சாலொமோனின் திரைகளைப்போலவும், நான் கறுப்பாயிருந்தாலும் அழகாயிருக்கிறேன்.”

    "எருசலேமின் குமாரத்திகளே!” என்பது பழைய ஏற்பாட்டின் படி இஸ்ரவேல் ஜனங்களையும், புதிய ஏற்பாட்டின்.....

  • உன்னதப்பாட்டு 1 : 6

    "நான் கறுப்பாயிருக்கிறேன் என்று பாராதேயுங்கள்; வெய்யில் என்மேற்பட்டது; என் தாயின் பிள்ளைகள் என்மேல் கோபமாயிருந்து, என்னைத் திராட்சத் தோட்டங்களுக்குக் காவற்காரியாக வைத்தார்கள்;என் சொந்தத் திராட்சத் தோட்டத்தையோ.....