சங்கீதம் 42:5 கர்த்தருக்காக காத்திருப்பது என்பது முக்கியமான ஆவிக்குரிய ஒரு அனுபவம். காத்திருத்தல் என்பது , எதிர்பார்த்ததை கர்த்தர் செய்வார் என்பது மட்டுமல்ல கர்த்தர் என் வாழ்வில் எதை செய்தாலும் நன்மையானதை செய்வார் என்று நம்பிக்கையோடு அவரை சார்ந்து இருப்பது ஆகும்.
தேவனை நாம் சார்ந்து இருப்பது உண்மையானால் , நாம் அவருக்கு பிரியமானவர்களை செய்வதற்கு மிகவும் கவனமாய் இருப்போம்.
ஆபிரகாம் நன்மைக்காக மிக நீண்ட காலம் காத்திருந்தார் . அவர் அந்த காலங்களில் கர்த்தருக்கு பிரியமாக காணப்படுவதில் கவனமாய் இருந்தார். நாம் கர்த்தரை சார்ந்து இருந்து, அவர் நமக்காக வைத்திருக்கும் நன்மைகளை விசுவாசித்து அவரிடமிருந்து பெற்றுக் கொள்வோம் . ஆமென்.
Write a public review