Showing on this page : 6
  • அலங்கரிப்பு

    “நீ குளித்து, எண்ணெய் பூசி, உன் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, அந்தக் களத்திற்குப்போ” (ரூத் 3: 3).

    ரூத் வயலில் கதிர்பொறுக்கினாள். பின்பு அறுவடைக் காலம் முடிந்துவிட்டது......

  • தாழ்மையான இடம்

    “போவாஸ் புசித்துக் குடித்து, மகிழ்ச்சியாயிருந்து, ஒரு அம்பாரத்து அடியிலே வந்து படுத்துக்கொண்டான். அப்பொழுது அவள்: மெள்ளப்போய், அவன் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கிப் படுத்துக்கொண்டாள்”.....

  • கனத்துக்குரிய வாழ்த்துதல்

    “பாதிராத்திரியிலே, அந்த மனுஷன் அருண்டு, திரும்பி, ஒரு ஸ்திரீ தன் பாதத்தண்டையிலே படுத்திருக்கிறதைக் கண்டு, நீ யார் என்று கேட்டான்; அவள், நான் உம்முடைய அடியாளாகிய.....

  • ஆறுதலின் வார்த்தைகள்

    “இப்போதும் மகளே, நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள்” (ரூத் 3:11).

    அந்த நாள் இரவு.....

  • நம்பிக்கையின் வார்த்தைகள்

    “நான் சுதந்தரவாளி என்பது மெய்தான்; ஆனாலும் என்னிலும் கிட்டின சுதந்தரவாளி ஒருவன் இருக்கிறான்” (ரூத் 3:12).

    போவாசும் ரூத்தும் இப்போது நெருக்கமானவர்களாகி விட்டார்கள். தனிப்பட்ட முறையிலான.....

  • மீட்பின் அச்சாரம்

    “அவள் விடியற்காலமட்டும் அவன் பாதத்தண்டையில் படுத்திருந்து, களத்திலே ஒரு ஸ்திரீ வந்ததாக ஒருவருக்கும் தெரிவிக்கவேண்டாம் என்று அவன் சொல்லியிருந்தபடியால், ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியாததற்கு முன்னே.....