Showing on this page : 6
  • நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல்

    “அப்படியே அவள் சாயங்காலம் மட்டும் வயலிலே கதிர் பொறுக்கினாள்; பொறுக்கினதை அவள் தட்டித் தீர்த்தபோது, அது ஏறக்குறைய ஒரு மரக்கால் வாற்கோதுமை கண்டது” (ரூத்.....

  • மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்ளுதல்

    “நான் இன்று வேலை செய்த வயல்காரன் பேர் போவாஸ் என்றாள்” (ரூத் 2:9).

    நகோமி ரூத்தைப் பார்த்து, இன்று எங்கே கதிர் பொறுக்கினாய்?, எவ்விடத்தில் வேலை.....

  • நெருங்கிய சுதந்தரவாளி

    “பின்னும் நகோமி அவளைப் பார்த்து: அந்த மனிதன் நமக்கு நெருங்கின உறவின்முறையானும், நம்மை ஆதரிக்கிற சுதந்தரவாளிகளில் ஒருவனுமாயிருக்கிறான் என்றாள்” (ரூத் 2: 20).

    உயிரோடிருக்கிறவர்களுக்கும்.....

  • குறைவான புரிந்துகொள்ளுதல்

    “அப்பொழுது நகோமி தன் மருமகளாகிய ரூத்தைப் பார்த்து: என் மகளே, வேறொரு வயலிலே மனுஷர் உன்னை எதிர்க்காதபடிக்கு நீ அவன் வேலைக்காரிகளோடே  போகிறது நல்லது என்றாள்”.....

  • குறைவுகளில் கர்த்தரை தேடுதல்

    “பின்பு அவள் மாமியாகிய நகோமி அவளை நோக்கி: என் மகளே, நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்படி நான் உனக்குச் சவுக்கியத்தைத் தேடாதிருப்பேனா?” ( ரூத் 3: 1).


  • சுத்திகரிப்பு

    நீ போவாசின் வேலைக்காரிகளோடே கூடியிருந்தாயே, அவன் நம்முடைய உறவின் முறையான் அல்லவா? இதோ, அவன் இன்று இராத்திரி களத்திலே வாற்கோதுமை தூற்றுவான்” (ரூத் 3: 2).