Showing on this page : 6
  • பாதுகாக்கப்பட்ட ஜீவன்

     “இவன் இஸ்ரவேலின் ராஜா அல்ல என்று இரதங்களின் தலைவர் கண்டு அவனைவிட்டு, விலகிப்போனார்கள்” (1 ராஜாக்கள் 22:33).

    ஆகாப் மற்றும் யோசபாத் இருவரும் போரிடச்.....

  • பழிவாங்கப்பட்ட ஜீவன்

     “ஒருவன் நினையாமல் வில்லை நாணேற்றி எய்தான்; அது இஸ்ரவேலின் ராஜாவினுடைய கவசத்தின் சந்துகளுக்குள் பட்டது” (1 ராஜாக்கள் 22: 34).

    ஒருவனால் நினையாமல் நாணேற்றி.....

  • அலட்சியத்தால் வந்த அகால மரணம்

     “அன்றையதினம் யுத்தம் அதிகரித்தது; ராஜாவைச் சீரியருக்கு எதிராக இரதத்தில் நிறுத்திவைத்தார்கள்; சாயங்காலத்திலே அவன் இறந்துபோனான்” (1 ராஜாக்கள் 22: 35).

    ஆகாப் ஒரு பெரிய.....

  • பின்பற்றக்கூடாதவனின் மரணம்

     “அந்த இரதத்தையும் அவனுடைய கவசத்தையும் சமாரியாவின் குளத்திலே கழுவுகிறபோது, கர்த்தர் சொல்லியிருந்த வார்த்தையின்படியே, நாய்கள் அவன் இரத்தத்தை நக்கினது” (1 ராஜாக்கள் 22:38).

    இறுதியில்.....

  • கர்த்தருடைய பணியில் கால் நூற்றாண்டு

     “யோசபாத் ராஜாவாகிறபோது முப்பத்தைந்து வயதாயிருந்து, இருபத்தைந்து வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்” (1 ராஜாக்கள் 22: 42).

    ஆகாப் மற்றும் யோசபாத்தின் கூட்டுறவைப் பற்றி  ஏற்கனவே.....

  • செம்மையானதைச் செய்தல்

    “அவன் தன் தகப்பனாகிய ஆசாவின் வழிகளிலெல்லாம் நடந்தான்; அவன் அதை விட்டு விலகாமல் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்” (1 ராஜாக்கள் 22: 43).