Showing on this page : 6
  • அடையாள முத்திரை

     “ராஜா அவனைப் பார்த்து: நீ கர்த்தருடைய நாமத்திலே உண்மையை அல்லாமல் வேறொன்றையும் என்னிடத்தில் சொல்லாதபடிக்கு, நான் எத்தனைதரம் உன்னை ஆணையிடுவிக்கவேண்டும் என்று சொன்னான்” (1.....

  • வெறுப்பை எதிர்கொள்ளுதல்

     “அப்பொழுது அவன் (மிகாயா): இஸ்ரவேலரெல்லாரும் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல மலைகளிலே சிதறப்பட்டதைக் கண்டேன்” (1 ராஜாக்கள் 22: 17).

    இப்பொழுது மிகாயா கர்த்தர் தனக்கு.....

  • உண்மைக்கு உறுதியாயிருப்போம்

     “அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, கர்த்தருக்கு முன்பாக நின்று: நான் அவனுக்குப் போதனை செய்வேன் என்றது” (1 ராஜாக்கள் 22:21).

    போரில் ஆகாப்.....

  • பாடுகளில் உண்மையாயிருத்தல்

     “ சிதேக்கியா கிட்டேவந்து, மிகாயாவைக் கன்னத்தில் அடித்து, கர்த்தருடைய ஆவி எந்தவழியாய் என்னைவிட்டு உன்னோடே பேசும்படி வந்தது என்றான்” (1 ராஜாக்கள் 22: 24).


  • மாயம்பண்ண வேண்டாம்

     “பின்பு இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் போனார்கள்” (1 ராஜாக்கள் 22:29).

    தீர்க்கதரிசி மிகாயாவின் எச்சரிப்புக்குச் செவிகொடுப்பதற்கு ஆகாபின் பெருமையும்.....

  • துல்லியமான தாக்குதல்

     “சீரியாவின் ராஜா … நீங்கள் சிறியவரோடும் பெரியவரோடும் யுத்தம்பண்ணாமல் இஸ்ரவேலின் ராஜா ஒருவனோடேமாத்திரம் யுத்தம்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டிருந்தான்” (1 ராஜாக்கள் 22:31).

    சீரியா ராஜாவின்.....