Showing on this page : 6
  • அப்பொழுது அக்கினியினால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம்

    “அப்பொழுது அக்கினியினால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம் என்றான்” (1 ராஜாக்கள் 18:24).

    இரண்டு காளைகளை எங்களிடத்தில் கொண்டுவரட்டும்; அதில் ஒரு காளையை அவர்கள்.....

  • கேலிக்கு ஆளான மக்கள்

    “மத்தியான வேளையிலே எலியா அவர்களைப் பரியாசம்பண்ணி(னான்)” (1 ராஜாக்கள் 18: 27).

    பாகால் தீர்க்கதரிசிகளின் மதியீனமான செயல்களைப் பார்த்து எலியா பரியாசம்பண்ணினான். கேலிச் சித்திரங்கள்.....

  • அறிவற்ற வைராக்கியம்

    “அவர்கள் உரத்தசத்தமாய்க் கூப்பிட்டு, தங்கள் வழக்கத்தின்படியே இரத்தம் தங்கள்மேல் வடியுமட்டும் கத்திகளாலும் ஈட்டிகளாலும் தங்களைக் கீறிக்கொண்டார்கள்” (1 ராஜாக்கள் 18:28).

    இப்பொழுது அவர்கள் தங்கள்.....

  • அணுகுமுறையில் மாற்றம் தேவை

    “அப்பொழுது எலியா சகல ஜனங்களையும் நோக்கி: என் கிட்டே வாருங்கள் என்றான்” ( 1 ராஜாக்கள் 18: 30).

    பாகால் தீர்க்கதரிசிகளுக்கு போதுமான கால.....

  • இழந்த உறவைச் சரிசெய்தல்

    “தகர்க்கப்பட்ட கர்த்தருடைய பலிபீடத்தை அவன் (எலியா) செப்பனிட்டு” (1 ராஜாக்கள் 18:30).

    பலிபீடமும் இஸ்ரவேல் மக்களும் பிரிக்க முடியாதவையாகும். பலிபீடங்கள் தனிப்பட்ட ஒப்புவித்தலையும், தேவனோடுள்ள.....

  • விசுவாசப் பார்வை

    “உனக்கு இஸ்ரவேல் என்னும் பேர் இருப்பதாக என்று சொல்லி, கர்த்தருடைய வார்த்தையைப் பெற்ற யாக்கோபுடைய குமாரரால் உண்டான கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, பன்னிரண்டு கற்களை எடுத்து”.....