Showing on this page : 6
  • சத்தியத்துக்காக நிற்போம்

    “அப்பொழுது எலியா ஜனங்களை நோக்கி: கர்த்தரின் தீர்க்கதரிசிகளில் மீந்திருக்கிறவன் நான் ஒருவன்; பாகாலின் தீர்க்கதரிசிகளோ நானூற்றைம்பதுபேர்” (1 ராஜாக்கள் 18:22).

    கர்மேல் மலையில் எலியா.....

  • பதிலளிக்காத கடவுள்கள்

    “பாகாலே, எங்களுக்கு உத்தரவு அருளும் என்று காலைதொடங்கி மத்தியானமட்டும் பாகாலின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டார்கள்” (1 ராஜாக்கள் 18: 26).

    பாகாலின் தீர்க்கதரிசிகள், “பாகாலே,.....

  • அப்பொழுது அக்கினியினால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம்

    “அப்பொழுது அக்கினியினால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம் என்றான்” (1 ராஜாக்கள் 18:24).

    இரண்டு காளைகளை எங்களிடத்தில் கொண்டுவரட்டும்; அதில் ஒரு காளையை அவர்கள்.....

  • கேலிக்கு ஆளான மக்கள்

    “மத்தியான வேளையிலே எலியா அவர்களைப் பரியாசம்பண்ணி(னான்)” (1 ராஜாக்கள் 18: 27).

    பாகால் தீர்க்கதரிசிகளின் மதியீனமான செயல்களைப் பார்த்து எலியா பரியாசம்பண்ணினான். கேலிச் சித்திரங்கள்.....

  • அறிவற்ற வைராக்கியம்

    “அவர்கள் உரத்தசத்தமாய்க் கூப்பிட்டு, தங்கள் வழக்கத்தின்படியே இரத்தம் தங்கள்மேல் வடியுமட்டும் கத்திகளாலும் ஈட்டிகளாலும் தங்களைக் கீறிக்கொண்டார்கள்” (1 ராஜாக்கள் 18:28).

    இப்பொழுது அவர்கள் தங்கள்.....

  • அணுகுமுறையில் மாற்றம் தேவை

    “அப்பொழுது எலியா சகல ஜனங்களையும் நோக்கி: என் கிட்டே வாருங்கள் என்றான்” ( 1 ராஜாக்கள் 18: 30).

    பாகால் தீர்க்கதரிசிகளுக்கு போதுமான கால.....