Showing on this page : 6
  • அலட்சியம் வேண்டாம்

    “நீ கர்த்தரின் ஆணையையும், நான் உனக்குக் கற்பித்த கட்டளையையும் கைக்கொள்ளாதே போனதென்ன?” (1 ராஜாக்கள் 2: 43).

    சீமேயி சவுல் அரசனின் உறவினன். இவனுக்குப்.....

  • சமநிலை வாழ்க்கை

    “சாலொமோன் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடே சம்பந்தங்கலந்து, பார்வோனின் குமாரத்தியை விவாகம்பண்ணி” ( 1 ராஜாக்கள் 3:1).

    இந்த அதிகாரம் சாலொமோனின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிச்.....

  • ஒப்புவித்தலின் வாழ்க்கை

    “அப்படியே ராஜா, பலியிட கிபியோனுக்குப் போனான்” (1 ராஜாக்கள் 3: 4).

    சாலொமோனின் செயல்களில் இன்றியமையாத காரியங்களில் ஒன்று, அவன் ஆட்சிக்கு வந்த புதிதில்.....

  • நடைமுறை ஞானம்

    “கிபியோனிலே கர்த்தர் சாலொமோனுக்கு இராத்திரியில் சொப்பனத்திலே தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று தேவன் சொன்னார்” (1 ராஜாக்கள் 3: 5).

    பழைய.....

  • பாராட்டுதல் பெற்ற ஜெபம்

    "சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது". (1 ராஜாக்கள் 3: 10).

    சாலொமோனின் வேண்டுகோள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தது. ஞானம், பகுத்தறிவு.....

  • பிரச்சினைகள் தீவிரமாகும்போது…

    “ராஜா தீர்த்த இந்த நியாயத்தை இஸ்ரவேலர் எல்லாரும் கேள்விப்பட்டு, நியாயம் விசாரிக்கிறதற்கு தேவன் அருளின ஞானம் ராஜாவுக்கு உண்டென்று கண்டு, அவனுக்குப் பயந்தார்கள்” (1.....