Showing on this page : 6
  • உரிய கனத்தைச் செலுத்துதல்

    “நம்முடைய ஆண்டவனாகிய தாவீதுக்குத் தெரியாமல், ஆகீத்தின் குமாரனாகிய அதோனியா ராஜாவாகிற செய்தியை நீ கேட்கவில்லையா” (1 ராஜாக்கள் 1: 11).

    நாத்தான் ஒரு கர்த்தருடைய.....

  • உரியோருக்குத் தோள்கொடுத்தல்

    “என் ஆண்டவனே, எனக்குப்பின் உன் குமாரனாகிய சாலொமோன் ராஜாவாகி, அவனே என் சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பான் என்று நீர் உமது அடியாளுக்கு ஆணையிடவில்லையா” (1 ராஜாக்கள்.....

  • உண்மைக்கு முகங்கொடுத்தல்

    “இப்பொழுது, இதோ, அதோனியா ராஜாவாகிறான்; என் ஆண்டவனாகிய ராஜாவே, நீர் அதை அறியவில்லை” (1 ராஜாக்கள் 1: 18).

    பத்சேபாள் தாவீதிடம் பேசும்படி அரண்மனைக்குச்.....

  • முடிவுபரியந்தமும் நிலைத்திருத்தல்

    “பின்பு தாவீதுராஜா, ஆசாரியனாகிய சாதோக்கையும் தீர்க்கதரிசியாகிய நாத்தானையும் யோய்தாவின் குமாரன் பெனாயாவையும் என்னிடத்தில் வரவழையுங்கள் என்றான்” (1 ராஜாக்கள் 1: 32).

    தாவீது பத்சேபாளை.....

  • இருமனதின் தீமைகள்

    “இதோ, அதோனியா … பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டு, இருக்கிறான் என்று சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டது.” (1 ராஜாக்கள் 1: 51).

    தாவீது ராஜாவின் ஒப்புதலுடன், அவனுடைய.....

  • நம்பிக்கையூட்டுதல்

    “நான் பூலோகத்தார் யாவரும் போகிற வழியே போகிறேன்; நீ திடன்கொண்டு புருஷனாயிரு” (1 ராஜாக்கள் 2: 2).

    நம்முடைய நண்பரும், உறவினரும் மரணத்தைச் சந்திக்கும்.....