Showing on this page : 6
  • தெய்வீக பாதுகாப்பு

    “தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்” (2 சாமுவேல் 22:31).


  • நல்லதொரு முடிவு

    “தாவீதுடைய கடைசி வார்த்தைகள்: மேன்மையாய் உயர்த்தப்பட்டு, யாக்கோபுடைய தேவனால் அபிஷேகம் பெற்று” (2 சாமுவேல் 23:1).

    தாவீதுடைய கடைசி.....

  • நீதியின் வாழ்க்கை

    “கர்த்தருடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது” (2 சாமுவேல் 23:2).

    “இஸ்ரவேலின்.....

  • உடன்படிக்கையின் வாழ்க்கை

    “சகலமும் திட்டம்பண்ணப்பட்டிருக்கிற நிச்சயமான நித்திய உடன்படிக்கையை என்னுடன் அவர் செய்திருக்கிறார்” (2 சாமுவேல் 23:5).

    “என்னுடைய வீடு.....

  • சார்ந்தோருக்குப் பெருமை சேர்த்தல்

    “தக்கெமோனியின் குமாரனாகிய யோசேப்பாசெபெத் என்பவன் சேர்வைக்காரரின் தலைவன்; இவன் எண்ணூறுபேர்களின்மேல் விழுந்து, அவர்களை ஒருமிக்க வெட்டிப்போட்ட அதீனோஏஸ்னி ஊரானானவன்” (2 சாமுவேல்.....

  • இறுதிவரை போராடுதல்

    “இவனுக்கு இரண்டாவது, அகோயின் குமாரனாகிய தோதோவின் மகன் எலெயாசார் என்பவன்” (2 சாமுவேல் 23:9).

    தாவீதின் பராக்கிரமசாலிகளில் இரண்டாவதாக.....