This website uses cookies to personalize content and analyse traffic in order to offer you a better experience. Cookie policy
“தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்” (2 சாமுவேல் 22:31).
“தாவீதுடைய கடைசி வார்த்தைகள்: மேன்மையாய் உயர்த்தப்பட்டு, யாக்கோபுடைய தேவனால் அபிஷேகம் பெற்று” (2 சாமுவேல் 23:1).
தாவீதுடைய கடைசி..... Read More
“கர்த்தருடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது” (2 சாமுவேல் 23:2).
“இஸ்ரவேலின்..... Read More
“சகலமும் திட்டம்பண்ணப்பட்டிருக்கிற நிச்சயமான நித்திய உடன்படிக்கையை என்னுடன் அவர் செய்திருக்கிறார்” (2 சாமுவேல் 23:5).
“என்னுடைய வீடு..... Read More
“தக்கெமோனியின் குமாரனாகிய யோசேப்பாசெபெத் என்பவன் சேர்வைக்காரரின் தலைவன்; இவன் எண்ணூறுபேர்களின்மேல் விழுந்து, அவர்களை ஒருமிக்க வெட்டிப்போட்ட அதீனோஏஸ்னி ஊரானானவன்” (2 சாமுவேல்..... Read More
“இவனுக்கு இரண்டாவது, அகோயின் குமாரனாகிய தோதோவின் மகன் எலெயாசார் என்பவன்” (2 சாமுவேல் 23:9).
தாவீதின் பராக்கிரமசாலிகளில் இரண்டாவதாக..... Read More
Write a public review