Showing on this page : 6
  • காரணத்தை ஆராய்தல்

    “அங்கே இருந்து அவர்களைக் கொண்டுவந்து, தூக்கிப்போடப்பட்டவர்களின் எலும்புகளையும் அவைகளோடே சேர்த்து, … அடக்கம்பண்ணுவித்தான்; .... அதற்குப்பின்பு தேவன் தேசத்திற்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக்.....

  • ஓய்வுபெறுதல்

    “தாவீது விடாய்த்துப்போனான்” (2 சாமுவேல் 21:15).

    நாட்டின் ஆசீர்வாதத்திற்குத் தடையாயிருந்த சவுலின் குடும்பத்தாரில் ஏழு பேர் தூக்கிலிடப்பட்ட பின்னர், தாவீது எதிர்கொள்ள வேண்டிய.....

  • அனுபவத்திலிருந்து ஒரு பாடல்

    “கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர்” (2 சாமுவேல் 22:2).

    இந்தப் பாடல் தாவீதின் இறுதி வார்த்தைகளாகத்.....

  • உணர்விலிருந்து ஒரு பாடல்

    “எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார்; என்.....

  • மனிதனும் கடவுளும்

    “கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதில் அளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்” (2 சாமுவேல் 22:21).


  • தெய்வீக வல்லமை

    “கர்த்தராகிய தேவரீர் என் விளக்காயிருக்கிறீர்; கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குகிறவர்” ( 2 சாமுவேல் 22:29).

    கர்த்தர் எளியவர்களைக்.....