Showing on this page : 6
  • வெற்றுப் புகழ்

    “இதற்குப் பின்பு, அப்சலோம் இரதங்களையும் குதிரைகளையும் தனக்கு முன் ஓட ஐம்பது சேவகரையும் சம்பாதித்தான்” (2 சாமுவேல் 15: 1).

    “இதற்குப் பின்பு”, அதாவது.....

  • போலிகளின் நடமாட்டம்

    “இந்தப்பிரகாரமாக அப்சலோம் ராஜாவினிடத்தில் நியாயத்திற்காக வரும் இஸ்ரவேலருக்கெல்லாம் செய்து, இஸ்ரவேல் மனுஷருடைய இருதயத்தைக் கவர்ந்துகொண்டான்” (2 சாமுவேல் 15:6).

    அப்சலோம் மக்களைக் கவர்ந்திழுக்கும் தந்திரக்.....

  • வஞ்சகமும் அறியாமையும்

    “எருசலேமிலிருந்து வரவழைக்கப்பட்ட இருநூறுபேர் அப்சலோமோடே கூடப்போனார்கள்; அவர்கள் வஞ்சகமின்றி அறியாமையினால் போனார்கள்” (2 சாமுவேல் 15:11).

    அப்சலோம் தந்தையிடம் மிகப் பெரிய மறைமுகத் திட்டத்தோடு.....

  • ஆபத்துநேரத்தில் காட்டிக்கொடுத்தல்

    “அப்சலோம் பலிகளைச் செலுத்தும்போது, தாவீதின் ஆலோசனைக்காரனாகிய அகித்தோப்பேல் என்னும் கீலோனியனையும் அவன் ஊராகிய கீலோவிலிருந்து வரவழைப்பித்தான்” (2 சாமுவேல் 15:12).

    தாவீதின் முக்கியமான ஆலோசகர்.....

  • மேடுகளும் பள்ளங்களும்

    “தாவீது எருசலேமிலே தன்னிடத்திலுள்ள தன்னுடைய எல்லா ஊழியக்காரரையும் நோக்கி: எழுந்து ஓடிப்போவோம், இல்லாவிட்டால் நாம் அப்சலோமுக்குத் தப்ப இடமில்லை” (2 சாமுவேல் 15:14).

    தாவீது.....

  • தேவனின் இறையாண்மை

    “அவனுடைய ஊழியக்காரர் எல்லாரும், கிரேத்தியர் யாவரும், பிலேத்தியர் யாவரும் அவன் பக்கத்திலே நடந்துபோனார்கள்; காத்தூரிலிருந்து கால்நடையாய் வந்திருந்த அறுநூறுபேராகிய கித்தியர் எல்லாரும் ராஜாவுக்குமுன்பாக நடந்தார்கள்”.....