Showing on this page : 6
  • வேதனைகளும் வலிகளும்

    “இரண்டு வருஷம் சென்றபின்பு …” (2 சாமுவேல் 13: 23).

    அம்னோன் தாமாரை தகாதவிதமாய் நடத்தி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. அவள் தன் அண்ணன்.....

  • வேதனையின்மேல் வேதனை

    “அப்சலோம் ஓடிப்போனான்” (2 சாமுவேல் 13: 33).

    அப்சலோம் சகோதரன் அம்னோனைக் கொலை செய்துவிட்டு, தல்மாய் என்னும் கேசூரின் ராஜாவினிடத்திற்கு ஓடிப்போனான். இந்தத் தல்மாய்.....

  • மாறாத அன்பு

    “ராஜாவின் இருதயம் அப்சலோமின்மேல் இன்னும் தாங்கலாயிருக்கிறதைச் செரூயாவின் குமாரன் யோவாப் கண்டு,” (2 சாமுவேல் 14: 1).

    காலம் ஒரு மிகப் பெரிய நோய்நிவாரணி......

  • கிருபையும் சத்தியமும்

    “நாம் மரிப்பது நிச்சயம், திரும்பச் சேர்க்கக்கூடாதபடிக்கு, தரையிலே சுவறுகிற தண்ணீரைப்போல் இருக்கிறோம்; தேவன் ஜீவனை எடுத்துக்கொள்ளாமல், துரத்துண்டவன் முற்றிலும் தம்மைவிட்டு விலக்கப்படாதிருக்கும் நினைவுகளை நினைக்கிறார்”.....

  • முடிவெடுப்பதில் சிரமம்

    “பின்பு யோவாப் எழுந்து, கேசூருக்குப் போய், அப்சலோமை எருசலேமுக்கு அழைத்துக்கொண்டுவந்தான்” ( 2 சாமுவேல் 14:23).

    தாவீது அப்சலோமை எருசலேமுக்கு வர அனுமதியளித்தான். ஆயினும்.....

  • தானாக முடிவெடுத்தலின் தீமை

    “அப்சலோம், ராஜாவின் முகத்தைக் காணாமலே, இரண்டு வருஷம் எருசலேமிலே குடியிருந்தான்” (2 சாமுவேல் 14:28).

    அப்சலோம் குடும்ப உறவுகளின்மேல் ஆழ்ந்த பற்றும் அனுதாபமும் கொண்டவன்......