This website uses cookies to personalize content and analyse traffic in order to offer you a better experience. Cookie policy
“தாவீதின் நாட்களில் மூன்று வருஷம் ஓயாத பஞ்சம் உண்டாயிருந்தது; அப்பொழுது தாவீது கர்த்தருடைய சமுகத்தில் விசாரித்தான்” ( 2 சாமுவேல் 21:1). Read More
“அப்பொழுது ராஜா: கிபியோனியரை அழைப்பித்தான்; கிபியோனியரோ, இஸ்ரவேல் புத்திரராயிராமல் எமோரியரில் மீதியாயிருந்தவர்கள்; அவர்களுக்கு இஸ்ரவேல் புத்திரர் ஆணையிட்டிருந்தும், சவுல் இஸ்ரவேல் புத்திரருக்காகவும்..... Read More
“நீங்கள் கர்த்தருடைய சுதந்தரத்தை ஆசீர்வதிக்கும்படிக்கு, நான் செய்யவேண்டிய பிராயச்சித்தம் என்ன என்று கேட்டான்” (2 சாமுவேல் 21:3).
தாவீது..... Read More
“அங்கே இருந்து அவர்களைக் கொண்டுவந்து, தூக்கிப்போடப்பட்டவர்களின் எலும்புகளையும் அவைகளோடே சேர்த்து, … அடக்கம்பண்ணுவித்தான்; .... அதற்குப்பின்பு தேவன் தேசத்திற்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக்..... Read More
“தாவீது விடாய்த்துப்போனான்” (2 சாமுவேல் 21:15).
நாட்டின் ஆசீர்வாதத்திற்குத் தடையாயிருந்த சவுலின் குடும்பத்தாரில் ஏழு பேர் தூக்கிலிடப்பட்ட பின்னர், தாவீது எதிர்கொள்ள வேண்டிய..... Read More
“கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர்” (2 சாமுவேல் 22:2).
இந்தப் பாடல் தாவீதின் இறுதி வார்த்தைகளாகத்..... Read More
“எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார்; என்..... Read More
“கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதில் அளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்” (2 சாமுவேல் 22:21).
Read More
“கர்த்தராகிய தேவரீர் என் விளக்காயிருக்கிறீர்; கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குகிறவர்” ( 2 சாமுவேல் 22:29).
கர்த்தர் எளியவர்களைக்..... Read More
“தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்” (2 சாமுவேல் 22:31).
“தாவீதுடைய கடைசி வார்த்தைகள்: மேன்மையாய் உயர்த்தப்பட்டு, யாக்கோபுடைய தேவனால் அபிஷேகம் பெற்று” (2 சாமுவேல் 23:1).
தாவீதுடைய கடைசி..... Read More
“கர்த்தருடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது” (2 சாமுவேல் 23:2).
“இஸ்ரவேலின்..... Read More
“சகலமும் திட்டம்பண்ணப்பட்டிருக்கிற நிச்சயமான நித்திய உடன்படிக்கையை என்னுடன் அவர் செய்திருக்கிறார்” (2 சாமுவேல் 23:5).
“என்னுடைய வீடு..... Read More
“தக்கெமோனியின் குமாரனாகிய யோசேப்பாசெபெத் என்பவன் சேர்வைக்காரரின் தலைவன்; இவன் எண்ணூறுபேர்களின்மேல் விழுந்து, அவர்களை ஒருமிக்க வெட்டிப்போட்ட அதீனோஏஸ்னி ஊரானானவன்” (2 சாமுவேல்..... Read More
“இவனுக்கு இரண்டாவது, அகோயின் குமாரனாகிய தோதோவின் மகன் எலெயாசார் என்பவன்” (2 சாமுவேல் 23:9).
தாவீதின் பராக்கிரமசாலிகளில் இரண்டாவதாக..... Read More
“இவனுக்கு மூன்றாவது, ஆகேயின் குமாரனாகிய சம்மா என்னும் ஆராரியன்” (2 சாமுவேல் 23:11).
தாவீதின் பராக்கிரமசாலிகளில் மூன்றாவதாகச் சொல்லப்பட்டிருப்பவன்..... Read More
“தாவீது பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றின் தண்ணீரின்மேல் ஆவல்கொண்டு: என் தாகத்திற்குக் கொஞ்சந் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான்” (2 சாமுவேல் 23:15). Read More
“யோவாபின் சகோதரனும் செருயாவின் குமாரனுமான அபிசாய் என்பவன், அந்த மூன்றுபேரில் பிரதானமானவன்; அவன் தன் ஈட்டியை ஓங்கி முந்நூறுபேரை மடங்கடித்ததினால், இந்த..... Read More
“பராக்கிரமசாலியாகிய யோய்தாவின் குமாரனும் கப்செயேல் ஊரானுமாகிய பெனாயாவும் செய்கைகளில் வல்லவனாயிருந்தான்” (2 சாமுவேல் 23:20).
தாவீதின் பராக்கிரமசாலிகளில் மற்றுமொரு..... Read More
“யோவாபின் தம்பி ஆசகேல் மற்ற முப்பதுபேரில் ஒருவன்” (2 சாமுவேல் 23:24).
தாவீதின் பராக்கிரமசாலிகளின் முப்பது பெயர்களின் பட்டியல்..... Read More
“கர்த்தருடைய கோபம் திரும்ப இஸ்ரவேலின்மேல் மூண்டது. இஸ்ரவேல் யூதா என்பவர்களை இலக்கம் பார் என்று அவர்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதற்கு தாவீது..... Read More
“இப்படி தேசமெங்கும் சுற்றித்திரிந்து, ஒன்பது மாதமும் இருபதுநாளும் ஆனபிற்பாடு எருசலேமுக்கு வந்தார்கள்” (2 சாமுவேல் 24:8).
“அவர்..... Read More
“இவ்விதமாய் ஜனங்களை எண்ணினபின்பு, ராஜாவின் இருதயம் அவனை வாதித்தது” (2 சாமுவேல் 24:10).
மக்கள் தொகை கணக்கிடப்பட்டு அதன்..... Read More
“அர்வனா ராஜாவை நோக்கி: உம்முடைய தேவனாகிய கர்த்தர் உம்மிடத்தில் கிருபையாயிருப்பாராக என்றான்” (2 சாமுவேல் 24:23).
தாவீது இந்தப்..... Read More
Write a public review