Showing on this page : 0
  • தவறாக நியாயந்தீர்த்தல்

    “அப்பொழுது ராஜா சீபாவை நோக்கி: மேவிபோசேத்துக்கு உண்டானதெல்லாம் உன்னுடையதாயிற்று என்றான்” (2 சாமுவேல் 16:4).

    தாவீது மிகப்பெரிய சிக்கலிலும், அச்சுறுத்தலிலும் இருக்கிறான். அவன் இதுவரை.....

  • தவறாக நியாயந்தீர்க்கப்படுதல்

    “சீமேயி என்னும் பேருள்ள ஒரு மனுஷன் அங்கேயிருந்து புறப்பட்டு, தூஷித்துக்கொண்டே நடந்துவந்து.. ” ( 2 சாமுவேல் 16: 5).

    தாவீதும் அவனோடிருந்த சிறு.....

  • அவசரம் வேண்டாம்

    “(சீமேயி) தாவீதின்மேலும், தாவீதுராஜாவுடைய சகல ஊழியக்காரர்மேலும் கற்களை எறிந்தான்” ( 2 சாமுவேல் 16: 6).

    சீமேயி ஏன் தாவீதைத் தூஷித்து, அவன்மீது கற்களை.....

  • கசப்பான வார்த்தை வேண்டாம்

    “அபிசாய் ராஜாவை நோக்கி: அந்தச் செத்தநாய் ராஜாவாகிய என் ஆண்டவனை தூஷிப்பானேன்? நான் போய் அவன் தலையை வாங்கிப்போடட்டுமே என்றான்.” (2 சாமுவேல் 16:.....

  • ஏமாற்றும் வார்த்தை வேண்டாம்

    “அப்சலோமும் இஸ்ரவேல் மனுஷராகிய சகல ஜனங்களும் அவனோடேகூட அகித்தோப்பேலும் எருசலேமுக்கு வந்தார்கள்” (2 சாமுவேல் 16: 15).

    அப்சலோமும் அவனுடைய ஆதரவாளர்களும், திரளான மக்களும்,.....

  • பிளவுகளை உருவாக்க வேண்டாம்

    “அந்நாட்களில் அகித்தோப்பேல் சொல்லும் ஆலோசனையெல்லாம் தேவனுடைய வாக்கைப்போல இருந்தது, அப்படியே அகித்தோப்பேலின் ஆலோசனையெல்லாம் தாவீதுக்கும் இருந்தது, அப்சலோமுக்கும் அப்படியே இருந்தது” (2 சாமுவேல் 16:.....

  • உலக ஞானத்தின் தோல்வி

    “இப்படி கர்த்தர் அப்சலோமின்மேல் பொல்லாப்பை வரப்பண்ணும்பொருட்டு, அகித்தோப்பேலின் நல்ல ஆலோசனையை அபத்தமாக்குகிறதற்குக் கர்த்தர் கட்டளையிட்டார்” (2 சாமுவேல் 17: 14).

    அகித்தோப்பேல் அப்சலோமின் ஆலோசனைக்.....

  • ஞானத்தைக் காட்டிலும் பெரியது

    “அப்பொழுது அப்சலோமும் இஸ்ரவேல் மனுஷர் அனைவரும்: அகித்தோப்பேலின் ஆலோசனையைப்பார்க்கிலும் அற்கியனாகிய ஊசாயின் ஆலோசனை நல்லது என்றார்கள்” (2 சாமுவேல் 17: 14).

    தாவீதைக் கொல்வதற்கான.....

  • மறைவான ஊழியங்கள்

    “யோனத்தானும் அகிமாசும், தாங்கள் நகரத்தில் பிரவேசிக்கிறதினால் காணப்படாதபடிக்கு, இன்றோகேல் அண்டை நின்றுகொண்டிருந்தார்கள்; ஒரு வேலைக்காரி போய், அதை அவர்களுக்குச் சொன்னாள்; அவர்கள் தாவீதுராஜாவுக்கு அதை.....

  • கிருபையின் பாதுகாப்பு

    “அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த சகல ஜனங்களும் எழுந்து யோர்தானைக் கடந்து போனார்கள்; பொழுதுவிடிகிறதற்குள்ளாக யோர்தானைக் கடவாதவன் ஒருவனும் இல்லை” (2 சாமுவேல் 17: 22).


  • எது முக்கியம்?

    “அகித்தோப்பேல் தன் யோசனையின்படி நடக்கவில்லை என்று கண்டபோது, தன் கழுதையின்மேல் சேணம்வைத்து ஏறி, தன் ஊரிலிருக்கிற தன் வீட்டுக்குப்போய், தன் வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்தி, நான்றுகொண்டு.....

  • எதிர்பாராத உதவிகள்

    “ தாவீது மக்னாயீமுக்கு வந்தான்” ( 2 சாமுவேல் 17: 24).

    தாவீது யோர்தானைக் கடந்து, தனக்கும் தன்னோடிருக்கிறவர்களுக்கும் ஒரு பாதுகாப்பான இடமாகக் கருதி.....

  • நம்பிக்கையும் உழைப்பும்

    “அப்பொழுது ராஜா அவர்களைப் பார்த்து: உங்களுக்கு நலமாய்த் தோன்றுகிறதைச் செய்வேன் என்று சொல்லி, ராஜா ஒலிமுகவாசல் ஓரத்திலே நின்றான்” (2 சாமுவேல் 18: 4).


  • மாறாத அன்பு

    “ராஜா யோவாபையும், அபிசாயையும், ஈத்தாயையும் நோக்கி: பிள்ளையாண்டானாகிய அப்சலோமை என்னிமித்தம் மெதுவாய் நடப்பியுங்கள் என்று கட்டளையிட்டான்” (2 சாமுவேல்18: 5)

    ராஜாவாகிய தாவீது வழிதவறிச்.....

  • சத்தியத்திற்குச் சாட்சி

    “யுத்தம் அந்த தேசம் எங்கும் பரந்தது; அன்றையதினம் பட்டயம் பட்சித்த ஜனங்களைப்பார்க்கிலும், காடு பட்சித்த ஜனம் அதிகம்” (2 சாமுவேல் 18: 8).

    தாவீதின்.....

  • நீதியும் அன்பும்

    “அதை ஒருவன் கண்டு, யோவாபுக்கு அறிவித்து: இதோ, அப்சலோமை ஒரு கர்வாலிமரத்திலே தொங்கக்கண்டேன் என்றான்” (2 சாமுவேல் 18: 10).

    துன்மார்க்கனின் கெம்பீரம் குறுகினது.....

  • சரியானதும் தவறானதும்

    “அப்பொழுது யோவாபின் ஆயுததாரிகளாகிய பத்து சேவகர் அப்சலோமைச் சூழ்ந்து அவனை அடித்துக் கொன்றுபோட்டார்கள்” (2 சாமுவேல் 18: 15).    

    அப்சலோம் அடித்துக் கொல்லப்பட்டான்......

  • நினைவுகூருதல்

    “அப்சலோம் உயிரோடே இருக்கையில்: … ராஜாவின் பள்ளத்தாக்கிலே தனக்கென்று ஒரு தூணை நிறுத்தி, அந்தத் தூணுக்குத் தன் பேரைத் தரித்திருந்தான்” ( 2 சாமுவேல்.....

  • வேகமும் விவேகமும்

    “ராஜா: அவன் நல்ல மனுஷன்; அவன் நல்ல செய்தி சொல்ல வருகிறான் என்றான்” (2 சாமுவேல் 18 : 27).

    அகிமாஸ் விரைவாகச் செய்தி.....

  • மெய்யான அன்பு

    “என் மகனாகிய அப்சலோமே, நான் உனக்குப் பதிலாகச் செத்தேனானால் நலமாயிருக்கும்” ( 2 சாமுவேல் 18: 33).

    அகிமாசோ அல்லது கூஷியோ இவர்களுடைய செய்தி.....

  • துக்கத்திலிருந்து மீளுதல்

    “ ராஜா தம்முடைய குமாரனுக்காக மனம் நொந்திருக்கிறார் என்று அன்றையதினம் ஜனங்கள் கேள்விப்பட்டார்கள்” (2 சாமுவேல் 19: 2).

    தாவீது அப்சலோமின் இறப்பினிமித்தம் மிகுந்த.....

  • நிலையான கொள்கையைப் பின்பற்றுதல்

    “(இஸ்ரவேலர்) இப்போதும் ராஜாவைத்திரும்ப அழைத்து வராமல் நீங்கள் சும்மாயிருப்பானேன் என்று சொல்லிக்கொண்டார்கள்” ( 2 சாமுவேல் 19:10).

    அப்சலோமின் மரணத்துக்குப் பிறகு நாட்டு மக்கள்.....

  • ஒருமனம்

    “நீங்கள் என் சகோதரர், நீங்கள் என் எலும்பும் என் மாம்சமுமானவர்கள்; ராஜாவைத் திரும்ப அழைத்துவர நீங்கள் பிந்தினவர்களாயிருப்பானேன் என்று சொல்லுங்கள்” (2 சாமுவேல் 19.....

  • சுயநலம் வேண்டாம்

    “(சீமேயி) இதோ, ராஜாவாகிய என் ஆண்டவனுக்கு எதிர்கொண்டுவர, யோசேப்பு வீட்டார் அனைவருக்கும் நான் இன்று முந்திக்கொண்டேன் என்றான்” (2 சாமுவேல் 19:23).

    யூதா கோத்திரத்தாரின்.....

  • சுயவெறுப்பின் வாழ்க்கை

    “இன்னும் நான் (மேவிபோசேத்) ராஜாவிடத்தில் முறையிட, இனி எனக்கு என்ன நியாயம் இருக்கிறது என்றான்” (2 சாமுவேல் 19: 28).

    யோனத்தானின் மகனும், சவுல்.....

  • பிறர் நலன் நாடுதல்

    “இதோ, உமது அடியானாகிய கிம்காம் ராஜாவாகிய என் ஆண்டவனோடேகூட வருவான்; உம்முடைய பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்யும் என்றான்” (2 சாமுவேல் 19:37).

    தாவீது.....

  • கோபம் கொள்ளாமை

    “இதற்காக நீங்கள் கோபிப்பானேன்” (2 சாமுவேல் 19: 42).

    தாவீது யோர்தானைக் கடந்து கில்காலுக்கு வந்தான். யூதா கோத்திரத்தார் ராஜாவை முதலாவது வரவேற்று அழைத்துச்.....

  • கிரியையோடுள்ள விசுவாசம்

    “அப்பொழுது பென்யமீன் மனுஷனான பிக்கிரியின் குமாரனாகிய சேபா என்னும் பேருள்ள பேலியாளின் மனுஷன் ஒருவன் தற்செயலாய் அங்கே இருந்தான்” ( 2 சாமுவேல் 20:1).


  • தாமதம் வேண்டாம்

    “அப்பொழுது அமாசா: யூதாவை அழைப்பிக்கப் போய், தனக்குக் குறித்தகாலத்திலே வராமல் தாமதித்திருந்தான்” (2 சாமுவேல் 20:5).

    தாவீது எருசலேமிலுள்ள தன் அரண்மனைக்குத் திரும்பி.....

  • வஞ்சகம் வேண்டாம்

    “யோவாப் அமாசாவைப் பார்த்து: என் சகோதரனே, சுகமாயிருக்கிறாயா என்று சொல்லி, அமாசாவை முத்தஞ்செய்யும்படி, … தாடியைப் பிடித்து,.. வயிற்றிலே ஒரே குத்தாக குத்தினான்” (2.....

  • சமாதானத்தை நாடுவோம்

    “அப்பொழுது புத்தியுள்ள ஒரு ஸ்திரீ பட்டணத்திலிருந்து சத்தமிட்டு: கேளுங்கள், கேளுங்கள்; நான் யோவாபோடே பேசவேண்டும்; அவரை இங்கே கிட்ட வரச் சொல்லுங்கள் என்றாள்” (2.....

  • ஆலோசனை முக்கியம்

    “யோவாப் இஸ்ரவேலுடைய எல்லா இராணுவத்தின்மேலும், யோய்தாவின் குமாரனாகிய பெனாயா கிரேத்தியர்மேலும் பிலேத்தியர்மேலும் தலைவராயிருந்தார்கள்” (2 சாமுவேல் 20: 23).

    தாவீது மீண்டும் அரசராகப்.....