Showing on this page : 0
  • மாம்சத்தில் நடந்துகொள்ளுதல்

    “துக்கநாள் சென்றபின்பு, தாவீது அவளை (பத்சேபாளை) அழைத்தனுப்பி, தன் வீட்டிலே சேர்த்துக்கொண்டான்; அவள் அவனுக்கு மனைவியாகி அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். தாவீது செய்த.....

  • பாவத்தை அறிக்கையிடுதல்

    “தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன் என்றான். நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச்செய்தார்” ( 2.....

  • இழந்த சந்தோஷத்தைப் பெறுதல்

    “பின்பு தாவீது தன் மனைவியாகிய பத்சேபாளுக்கு ஆறுதல் சொல்லி, அவள் ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனுக்குச் சாலொமோன் என்று பேரிட்டான்; அவனிடத்தில் கர்த்தர் அன்பாயிருந்தார்”.....

  • இழந்த வெற்றியைப் பெறுதல்

    “அவர்களுடைய ராஜாவின் தலைமேலிருந்த கிரீடத்தை எடுத்துக்கொண்டான்; அது தாவீதினுடைய தலையில் வைக்கப்பட்டது” (2 சாமுவேல் 12: 30).

    தேவனுடைய மன்னிப்பானது பாவிகளை இரட்சிக்கக்கூடாதபடி குறுகிய.....

  • நற்சான்று தவறுதல்

    “இதற்குப்பின்பு தாவீதின் குமாரனாகிய அப்சலோமுக்குத் தாமார் என்னும் பேருள்ள சவுந்தரியமுள்ள ஒரு சகோதரி இருந்தாள்; அவள்மேல் தாவீதின் குமாரன் அம்னோன் மோகம்கொண்டான்” (2 சாமுவேல்.....

  • குடும்பத்தைக் கட்டுதல்

    “அம்னோனுக்குத் தாவீதுடைய தமையன் சிமியாவின் குமாரனாகிய யோனதாப் என்னும் பேருள்ள ஒரு சிநேகிதன் இருந்தான்; அந்த யோனதாப் மகா தந்திரவாதி” (2 சாமுவேல் 13:.....

  • சிட்சையின் வடுக்கள்

    “தாவீதுராஜா இந்தச் செய்திகளையெல்லாம் கேள்விப்பட்டபோது, வெகு கோபமாயெரிந்தான்” ( 2 சாமுவேல் 13:21).

    அம்னோனின் திட்டங்கள் எவற்றையும் அறியாதவளாக தாமார் இரண்டு பணியாரங்களை ஆயத்தம்.....

  • வேதனைகளும் வலிகளும்

    “இரண்டு வருஷம் சென்றபின்பு …” (2 சாமுவேல் 13: 23).

    அம்னோன் தாமாரை தகாதவிதமாய் நடத்தி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. அவள் தன் அண்ணன்.....

  • வேதனையின்மேல் வேதனை

    “அப்சலோம் ஓடிப்போனான்” (2 சாமுவேல் 13: 33).

    அப்சலோம் சகோதரன் அம்னோனைக் கொலை செய்துவிட்டு, தல்மாய் என்னும் கேசூரின் ராஜாவினிடத்திற்கு ஓடிப்போனான். இந்தத் தல்மாய்.....

  • மாறாத அன்பு

    “ராஜாவின் இருதயம் அப்சலோமின்மேல் இன்னும் தாங்கலாயிருக்கிறதைச் செரூயாவின் குமாரன் யோவாப் கண்டு,” (2 சாமுவேல் 14: 1).

    காலம் ஒரு மிகப் பெரிய நோய்நிவாரணி......

  • கிருபையும் சத்தியமும்

    “நாம் மரிப்பது நிச்சயம், திரும்பச் சேர்க்கக்கூடாதபடிக்கு, தரையிலே சுவறுகிற தண்ணீரைப்போல் இருக்கிறோம்; தேவன் ஜீவனை எடுத்துக்கொள்ளாமல், துரத்துண்டவன் முற்றிலும் தம்மைவிட்டு விலக்கப்படாதிருக்கும் நினைவுகளை நினைக்கிறார்”.....

  • முடிவெடுப்பதில் சிரமம்

    “பின்பு யோவாப் எழுந்து, கேசூருக்குப் போய், அப்சலோமை எருசலேமுக்கு அழைத்துக்கொண்டுவந்தான்” ( 2 சாமுவேல் 14:23).

    தாவீது அப்சலோமை எருசலேமுக்கு வர அனுமதியளித்தான். ஆயினும்.....

  • தானாக முடிவெடுத்தலின் தீமை

    “அப்சலோம், ராஜாவின் முகத்தைக் காணாமலே, இரண்டு வருஷம் எருசலேமிலே குடியிருந்தான்” (2 சாமுவேல் 14:28).

    அப்சலோம் குடும்ப உறவுகளின்மேல் ஆழ்ந்த பற்றும் அனுதாபமும் கொண்டவன்......

  • வெற்றுப் புகழ்

    “இதற்குப் பின்பு, அப்சலோம் இரதங்களையும் குதிரைகளையும் தனக்கு முன் ஓட ஐம்பது சேவகரையும் சம்பாதித்தான்” (2 சாமுவேல் 15: 1).

    “இதற்குப் பின்பு”, அதாவது.....

  • போலிகளின் நடமாட்டம்

    “இந்தப்பிரகாரமாக அப்சலோம் ராஜாவினிடத்தில் நியாயத்திற்காக வரும் இஸ்ரவேலருக்கெல்லாம் செய்து, இஸ்ரவேல் மனுஷருடைய இருதயத்தைக் கவர்ந்துகொண்டான்” (2 சாமுவேல் 15:6).

    அப்சலோம் மக்களைக் கவர்ந்திழுக்கும் தந்திரக்.....

  • வஞ்சகமும் அறியாமையும்

    “எருசலேமிலிருந்து வரவழைக்கப்பட்ட இருநூறுபேர் அப்சலோமோடே கூடப்போனார்கள்; அவர்கள் வஞ்சகமின்றி அறியாமையினால் போனார்கள்” (2 சாமுவேல் 15:11).

    அப்சலோம் தந்தையிடம் மிகப் பெரிய மறைமுகத் திட்டத்தோடு.....

  • ஆபத்துநேரத்தில் காட்டிக்கொடுத்தல்

    “அப்சலோம் பலிகளைச் செலுத்தும்போது, தாவீதின் ஆலோசனைக்காரனாகிய அகித்தோப்பேல் என்னும் கீலோனியனையும் அவன் ஊராகிய கீலோவிலிருந்து வரவழைப்பித்தான்” (2 சாமுவேல் 15:12).

    தாவீதின் முக்கியமான ஆலோசகர்.....

  • மேடுகளும் பள்ளங்களும்

    “தாவீது எருசலேமிலே தன்னிடத்திலுள்ள தன்னுடைய எல்லா ஊழியக்காரரையும் நோக்கி: எழுந்து ஓடிப்போவோம், இல்லாவிட்டால் நாம் அப்சலோமுக்குத் தப்ப இடமில்லை” (2 சாமுவேல் 15:14).

    தாவீது.....

  • தேவனின் இறையாண்மை

    “அவனுடைய ஊழியக்காரர் எல்லாரும், கிரேத்தியர் யாவரும், பிலேத்தியர் யாவரும் அவன் பக்கத்திலே நடந்துபோனார்கள்; காத்தூரிலிருந்து கால்நடையாய் வந்திருந்த அறுநூறுபேராகிய கித்தியர் எல்லாரும் ராஜாவுக்குமுன்பாக நடந்தார்கள்”.....

  • விருப்பத்துடன் பின்பற்றுதல்

    “ஈத்தாய் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ராஜாவாகிய என் ஆண்டவன் எங்கேயிருப்பாரோ, அங்கே உமது அடியானும், செத்தாலும் பிழைத்தாலும், இருப்பான் என்று கர்த்தருடைய ஜீவனையும் ராஜாவாகிய என்.....

  • பாசத்துக்குரிய கண்கள்

    “சகல ஜனங்களும் நடந்துபோகிறபோது, தேசத்தார் எல்லாரும் மகா சத்தமாய் அழுதார்கள்” (2 சாமுவேல் 15: 23).

    வயதான தந்தை தன் சொந்த மகனிடமிருந்து தப்பி.....

  • பாடுகளில் நம்பிக்கை

    “ராஜா கீதரோன் ஆற்றைக் கடந்தான்” ( 2 சாமுவேல் 15: 23).

    தாவீது ராஜா தன்னுடைய நண்பர்களோடு கீதரோன் ஆற்றைக் கடந்து சென்ற நிகழ்வு,.....

  • அமர்ந்திருந்து ஊழியம்

    “அப்படியே சாதோக்கும் அபியத்தாரும் தேவனுடைய பெட்டியை எருசலேமுக்குத் திரும்பக் கொண்டுபோய், அங்கே இருந்தார்கள்” (2 சாமுவேல் 15: 29).

    ராஜா ஆசாரியனாகிய சாதோக்கின்மேல், அவன்.....

  • பாடுகளில் தேவசித்தம்

    “தாவீது தன் முகத்தை மூடி, வெறுங்காலால் நடந்து அழுதுகொண்டு, ஒலிவமலையின்மேல் ஏறிப் போனான்; அவனோடிருந்த சகல ஜனங்களும் முகத்தை மூடி அழுதுகொண்டு ஏறினார்கள்” (2.....

  • பாடுகளில் சார்ந்துகொள்ளுதல்

    “தாவீது மலையின் உச்சிமட்டும் வந்து, அங்கே தேவனைப் பணிந்துகொண்டபோது,” (2 சாமுவேல் 15: 32).

    தாவீது ஒலிவ மலைக்கு வந்தபோது, தனக்கு நேரிட்ட எல்லாப்.....