Showing on this page : 0
  • சரியானது தவறான முறையில்

    “கேருபீன்களின் நடுவே வாசமாயிருக்கிற சேனைகளுடைய கர்த்தரின் நாமம் தொழுது கொள்ளப்படுகிற தேவனுடைய பெட்டியைப் பாலையூதாவிலிருந்து கொண்டுவரும்படி.” (2 சாமுவேல்6:2).


  • சோதனையில் நம்பிக்கை

    "அவர்கள் நாகோனின் களம் இருக்கிற இடத்துக்கு வந்தபோது, மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியினால், ஊசா தேவனுடைய பெட்டியினிடமாய்த் தன் கையை நீட்டி, அதைப்.....

  • கோபத்தின் காரணம்

    “கர்த்தருக்கு ஊசாவின்மேல் கோபம் மூண்டது” (2 சாமுவேல் 6:7).

    பெட்டி ஆசாரியர்களால் தோள்களில் தூக்கிச் செல்வதைக் காட்டிலும், ஒரு வண்டியில்.....

  • ஆசீர்வாதத்தின் இரகசியம்

    “தேவனுடைய பெட்டியினிமித்தம் கர்த்தர் ஓபேத் ஏதோமையும் அவன் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசிர்வதித்தார்” ( 2 சாமுவேல் 6: 12).


  • மகிழ்ச்சிக்கு இடையூறு

    “சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதுக்கு எதிர்கொண்டு வந்து அற்பமனுஷரில் ஒருவன் தன் வஸ்திரங்களைக் கழற்றிப் போடுகிறதுபோல இன்று தம்முடைய ஊழியக்காரருடைய கண்களுக்கு.....

  • கர்த்தர் வசிக்கிற இருதயம்

    “ராஜா தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், கேதுருமரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் வாசம்பண்ணும்போது, தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே வாசமாயிருக்கிறதே என்றான்”.....

  • பிறருக்காகவும் வாழ்வோம்

    “அன்று ராத்திரியிலே கர்த்தருடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி.” (2 சாமுவேல் 7: 4).

    “கர்த்தாவே, இராக்காலத்தில் உமது.....

  • தாவீதுடன் உடன்படிக்கை

    “அவன் என் நாமத்திற்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்” (2 சாமுவேல் 7: 13).


  • வாக்குறுதியைப் பற்றிக்கொள்வோம்

    “இப்போதும் தேவனாகிய கர்த்தாவே, நீர் உமது அடியானையும் அவன் வீட்டையும் குறித்துச் சொன்ன வார்த்தையை என்றென்றைக்கும் நிலைவரப்படுத்த, தேவரீர் சொன்னபடியே செய்தருளும்” (2.....

  • வெற்றிமேல் வெற்றி

    “தாவீது போன இடத்திலெல்லாம், கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்” (2 சாமுவேல் 8:6).

    தாவீது கர்த்தருடைய வாக்குறுதியால் பலப்படுத்தப்பட்டான். அவர்.....

  • தயவுபாராட்டுதல்

    “யோனத்தான்நிமித்தம் என்னால் தயவுபெறத்தக்கவன் எவனாவது சவுலின் வீட்டாரில் இன்னும் மீதியாயிருக்கிறவன் உண்டா என்று தாவீது கேட்டான்” (2 சாமுவேல் 9:1).


  • கிருபையின் இரட்சிப்பு

    “சவுலின் குமாரனாகிய யோனத்தானின் மகன் மேவிபோசேத் தாவீதினிடத்தில் வந்தபோது, முகங்குப்புற விழுந்து வணங்கினான்; அப்பொழுது தாவீது: மேவிபோசேத்தே என்றான்; அவன்: இதோ,.....

  • கிருபையின் ஆசீர்வாதம்

    “மேவிபோசேத் ராஜாவின் பந்தியில் நித்தம் அசனம்பண்ணுகிறவனாயிருந்தபடியினால், எருசலேமிலே குடியிருந்தான்; அவனுக்கு இரண்டு காலும் முடமாயிருந்தது” (2 சாமுவேல் 9:13).


  • உலகத்தால் பகைக்கப்படுதல்

    “தாவீது: ஆனூனின் தகப்பனாகிய நாகாஸ் எனக்குத் தயவுசெய்ததுபோல, அவன் குமாரனாகிய இவனுக்கு நான் தயைசெய்வேன் என்று சொல்லி, அவன் தகப்பனுக்காக அவனுக்கு ஆறுதல்.....

  • ஆவிக்குரிய போரை எதிர்கொள்ளுதல்

    “அதைத் தாவீது கேள்விப்பட்டபோது, யோவாபையும் பராக்கிரமசாலிகளாகிய சமஸ்த இராணுவத்தையும் அனுப்பினான்” (2 சாமுவேல் 10:7).

    தாவீது அம்மோனியர்களுடன் சமாதானமாக.....