Showing on this page : 0
  • குறைவுகளில் நேசித்தல்

    சவுல் தன் ராஜ பொறுப்பை நன்றாகத் தொடங்கினான்  அவனுடைய முடிவோ துக்கமானதாக மாறியது.  எல்லாருடைய தோளுக்கும் உயரமாக இருந்தவன், கில்போவா மலைமேட்டில் தன் கிரீடத்தை விடாப்பிடியாக பற்றிக்கொண்டவனாக.....

  • நேசத்தின் வெளிப்பாடு

    உயிரோடே இருக்கையில் சவுலும் யோனத்தானும் பிரியமும்

  • தேவ சித்தத்தை அறிதல்

    “பின்பு தாவீது கர்த்தரை நோக்கி: நான் யூதாவின் பட்டணங்கள் ஒன்றிலே போய் இருக்கலாமா என்று விசாரித்தான். அதற்குக் கர்த்தர்: போ என்றார்; எவ்விடத்திற்குப் போகலாம் என்று.....

  • வைராக்கியத்தால் போராட்டம்

    “சவுலின் படைத்தலைவனான நேரின் குமாரனாகிய அப்னேர் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தை மகனாயீமுக்கு அழைத்துக்கொண்டுபோய், அவனைக் கீலேயாத்தின்மேலும் அஷூரியர்மேலும், யெஸ்ரயேலின்மேலும், எப்பிராயீமின்மேலும், பென்யமீனின்மேலும், இஸ்ரவேலனைத்தின் மேலும் ராஜாவாகிக்கினான்.”.....

  • பொறுமையுடன் காத்திருத்தல்

    “தாவீது எப்ரோனிலே யூதா கோத்திரத்தின்மேல் ராஜாவாயிருந்த நாட்களின் இலக்கம் ஏழு வருஷமும் ஆறு மாதமுமாம்” (2சாமுவேல் 2:11).

    தாவீது எப்ரோனைத் தலைநகராகக் கொண்டு மொத்தம் ஏழரை.....

  • சுயநலச் சண்டைகள்

    “பட்டயம் எப்போதும் சங்காரம் பண்ணிக்கொண்டிருக்கவேண்டுமோ, முடிவிலே கசப்புண்டாகும் என்று அறியீரோ?” (2 சாமுவேல் 2:26).

    தாவீதின் படைத்தளபதி யோவாபும், இஸ்போசேத்தின்.....

  • சண்டைகளின் முடிவு

    “சவுலின் குடும்பத்துக்கும் தாவீதின் குடும்பத்துக்கும் நெடுநாள் யுத்தம் நடந்தது; தாவீது வரவர பலத்தான்; சவுலின் குடும்பத்தாரோ வரவர பலவீனப்பட்டுப் போனார்கள்” (2 சாமுவேல்.....

  • சண்டைக்குப் பின் சமாதானம்

    “அப்னேரும், அவனோடேகூட இருபதுபேரும் எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் வந்தபோது, தாவீது அப்னேருக்கும், அவனோடே வந்த மனுஷருக்கும் விருந்துசெய்தான்” (2 சாமுவேல் 3:20).


  • துரோகப் பழிவாங்கல்

    “அப்னேர் எப்ரோனுக்குத் திரும்பி வருகிறபோது, யோவாப் அவனோடே இரகசியமாய்ப் பேசப்போகிறவன்போல, அவனை ஒலிமுகவாசலின் நடுவே ஒரு பக்கமாய் அழைத்துப்போய், தன் தம்பி ஆசகேலுடைய.....

  • எதிரியையும் பாராட்டுவோம்

    “தாவீது யோவாபையும், அவனோடிருந்த சகல ஜனங்களையும் பார்த்து: நீங்கள் உங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, இரட்டுடுத்தி, அப்னேருக்கு முன்னாக நடந்து துக்கங்கொண்டாடுங்கள் என்று சொல்லி,.....

  • நம்பிக்கெடுதல்

    “இன்றைய தினம் கர்த்தர் ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்காகச் சவுலின் கையிலும் அவன் குடும்பத்தாரின் கையிலும் பழிவாங்கினார் என்றார்கள்” (2 சாமுவேல் 4:8).


  • கர்த்தரிடத்தில் வழிகேட்டல்

    “தாவீது கர்த்தரிடத்தில் விசாரித்ததற்கு, அவர்: நீ நேராய்ப் போகாமல்.” (2 சாமுவேல் 5: 23).

    சமஸ்த இஸ்ரவேலரும் தாவீதைத் தங்கள்.....