Showing on this page : 0
  • சட்டத்தை மீற வேண்டாம்

    “ஆகாப் நாபோத்தோடே பேசி: உன் திராட்சத்தோட்டம் என் வீட்டிற்கு அடுத்திருக்கிறபடியால், அதைக் கீரைக்கொல்லையாக்கும்படி எனக்குக் கொடு,  என்றான்” ( 1 ராஜாக்கள் 21:2).

    அரசன்.....

  • சுதந்தரத்தைக் கட்டிக்காத்தல்

    “நாபோத் ஆகாபை நோக்கி: நான் என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடாதபடி கர்த்தர் என்னைக் காப்பாராக என்றான்” (1 ராஜாக்கள் 21: 3).

    ஒரு.....

  • வீண் வருத்தம் வேண்டாம்

    “இப்படி என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடேன் என்று யெஸ்ரயேலனாகிய நாபோத் தன்னோடே சொன்ன வார்த்தைக்காக ஆகாப் சலிப்பும் சினமுமாய், தன் வீட்டிற்கு வந்து,.....

  • தவறுகளுக்கு இடமளிக்க வேண்டாம்

    “அப்பொழுது அவன் மனைவியாகிய யேசபேல் அவனிடத்தில் வந்து: நீர் போஜனம்பண்ணாதபடிக்கு, உம்முடைய மனம் சலிப்பாயிருக்கிறது என்ன என்று அவனைக் கேட்டதற்கு …” ( 1.....

  • தீய காரியங்களுக்கு விலகியிருப்போம்

     “அப்பொழுது அவன் மனைவியாகிய யேசபேல் அவனை நோக்கி: நீர் இப்போது இஸ்ரவேலின்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிறவர் அல்லவா? நீர் எழுந்து போஜனம்பண்ணி மனமகிழ்ச்சியாயிரும்; யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சத்தோட்டத்தை.....

  • சதித்திட்டங்களை விட்டு விலகுவோம்

     “அவள் ஆகாபின் பெயரால் நிருபங்களை எழுதி, அவன் முத்திரையை அவைகளுக்குப் போட்டு, அந்த நிருபங்களை நாபோத் இருக்கும் பட்டணத்தில் அவனோடே குடியிருக்கிற மூப்பரிடத்துக்கும் பெரியோரிடத்துக்கும்.....

  • தியாக மரணம்

     “அவன் பட்டணத்திலே குடியிருக்கிற மூப்பரும் பெரியோருமாகிய அவன் பட்டணத்து மனுஷர், யேசபேல் தங்களுக்கு அனுப்பின நிருபங்களில் எழுதிக் கட்டளையிட்டிருந்தபடியே செய்தார்கள்” (1 ராஜாக்கள் 21:11).


  • சர்வ வியாபியாயிருக்கிற தேவன்

     “நாபோத் செத்துப்போனதை ஆகாப் கேட்டபோது, அவன் யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சத்தோட்டத்தைச் சொந்தமாய் எடுத்துக்கொள்ளும்படி எழுந்துபோனான்” ( 1 ராஜாக்கள் 21:16).

    நாபோத் இறந்துபோனான். அவனுடைய.....

  • எழுந்து புறப்படுவோம்

     “கர்த்தருடைய வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டாயிற்று, அவர்: நீ எழுந்து, சமாரியாவிலிருக்கிற இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபைச் சந்திக்கும்படி போ; இதோ, அவன் நாபோத்தின் திராட்சத்தோட்டத்தைச்.....

  • பாவம் தொடர்ந்து பிடிக்கும்

    “நீ அவனைப் பார்த்து: நீ கொலை செய்ததும் எடுத்துக்கொண்டதும் இல்லையோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கின ஸ்தலத்திலே உன்னுடைய இரத்தத்தையும்.....

  • பார்வையில் கவனம் தேவை

     “அப்பொழுது ஆகாப் எலியாவை நோக்கி: என் பகைஞனே, என்னைக் கண்டுபிடித்தாயா என்றான். அதற்கு அவன்: கண்டுபிடித்தேன்; கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய நீ உன்னை.....

  • பாவத்தின் சம்பளம்

    “நான் உன்மேல் பொல்லாப்பு வரப்பண்ணி, உன் சந்ததியை அழித்துப்போட்டு, ஆகாபுக்கு சுவரில் நீர்விடும் ஒரு நாயாகிலும் இராதபடிக்கு இஸ்ரவேலில் அடைபட்டவனையும் விடுபட்டவனையும் சங்கரித்து ......

  • நமது சந்ததியைக் காப்போம்

     “உன் சந்ததியை அழித்துப்போட்டு, ஆகாபுக்கு சுவரில் நீர்விடும் ஒரு நாயாகிலும் இராதபடிக்கு இஸ்ரவேலில் அடைபட்டவனையும் விடுபட்டவனையும் சங்கரித்து   (1 ராஜாக்கள் 21: 21).

    உன்.....

  • நன்மை செய்யப் பழகுவோம்

     “உன்னுடைய குடும்பத்தை நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் குடும்பத்துக்கும், அகியாவின் குமாரனாகிய பாஷாவின் குடும்பத்துக்கும் சமானமாக்குவேன் என்றார் என்று சொன்னான்” (1 ராஜாக்கள் 21:22).

    எலியா.....

  • தூண்டிவிட வேண்டாம்

     “தன் மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்டபடியே, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப் பானதைச் செய்ய, தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப்போல ஒருவனுமில்லை” (1 ராஜாக்கள் 21: 25).

    கர்த்தர்.....

  • கிருபையின் ஐசுவரியம்

     “ஆகாப் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் சரீரத்தின்மேல் இரட்டைப்போர்த்துக்கொண்டு, உபவாசம்பண்ணி, இரட்டிலே படுத்துத் தாழ்மையாய் நடந்துகொண்டான் ” (1 ராஜாக்கள்.....

  • முழுமையான கீழ்ப்படிதல் அவசியம்

    “சீரியருக்கும் இஸ்ரவேலருக்கும் மூன்று வருஷம் யுத்தமில்லாமலிருந்தது” (1 ராஜாக்கள் 22: 1).

    சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத்தை யுத்தத்தில் அழிப்பதற்கான வாய்ப்பைக் கர்த்தர் ஆகாபுக்கு கொடுத்திருந்தும்.....

  • உலகத்தோடு ஒத்துப்போதல்

     “யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: நான்தான் நீர், என்னுடைய ஜனங்கள் உம்முடைய ஜனங்கள், என்னுடைய குதிரைகள் உம்முடைய குதிரைகள் என்றான்” (1 ராஜாக்கள் 22:.....

  • உண்மையைத் தேடுதல்

    “பின்னும் யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: கர்த்தருடைய வார்த்தையை இன்றைக்கு விசாரித்து அறியும் என்றான்” (1 ராஜாக்கள் 22: 5).

    ஆகாப் போர் செய்து.....

  • போலிகளை இனம் கண்டுகொள்ளுதல்

    “கேனானாவின் குமாரனாகிய சிதேக்கியா தனக்கு இருப்புக்கொம்புகளை உண்டாக்கி, இவைகளால் நீர் சீரியரை முட்டி நிர்மூலமாக்கிப்போடுவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்” (1 ராஜாக்கள் 22:.....

  • தேவசித்தம் அறிதல்

     “அதற்கு மிகாயா: கர்த்தர் என்னிடத்தில் சொல்வதையே சொல்லுவேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்” (1 ராஜாக்கள் 22:14).

    “நாம் விசாரித்து அறிகிறதற்கு இவர்களையல்லாமல்.....

  • அடையாள முத்திரை

     “ராஜா அவனைப் பார்த்து: நீ கர்த்தருடைய நாமத்திலே உண்மையை அல்லாமல் வேறொன்றையும் என்னிடத்தில் சொல்லாதபடிக்கு, நான் எத்தனைதரம் உன்னை ஆணையிடுவிக்கவேண்டும் என்று சொன்னான்” (1.....

  • வெறுப்பை எதிர்கொள்ளுதல்

     “அப்பொழுது அவன் (மிகாயா): இஸ்ரவேலரெல்லாரும் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல மலைகளிலே சிதறப்பட்டதைக் கண்டேன்” (1 ராஜாக்கள் 22: 17).

    இப்பொழுது மிகாயா கர்த்தர் தனக்கு.....

  • உண்மைக்கு உறுதியாயிருப்போம்

     “அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, கர்த்தருக்கு முன்பாக நின்று: நான் அவனுக்குப் போதனை செய்வேன் என்றது” (1 ராஜாக்கள் 22:21).

    போரில் ஆகாப்.....

  • பாடுகளில் உண்மையாயிருத்தல்

     “ சிதேக்கியா கிட்டேவந்து, மிகாயாவைக் கன்னத்தில் அடித்து, கர்த்தருடைய ஆவி எந்தவழியாய் என்னைவிட்டு உன்னோடே பேசும்படி வந்தது என்றான்” (1 ராஜாக்கள் 22: 24).


  • மாயம்பண்ண வேண்டாம்

     “பின்பு இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் போனார்கள்” (1 ராஜாக்கள் 22:29).

    தீர்க்கதரிசி மிகாயாவின் எச்சரிப்புக்குச் செவிகொடுப்பதற்கு ஆகாபின் பெருமையும்.....

  • துல்லியமான தாக்குதல்

     “சீரியாவின் ராஜா … நீங்கள் சிறியவரோடும் பெரியவரோடும் யுத்தம்பண்ணாமல் இஸ்ரவேலின் ராஜா ஒருவனோடேமாத்திரம் யுத்தம்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டிருந்தான்” (1 ராஜாக்கள் 22:31).

    சீரியா ராஜாவின்.....

  • பாதுகாக்கப்பட்ட ஜீவன்

     “இவன் இஸ்ரவேலின் ராஜா அல்ல என்று இரதங்களின் தலைவர் கண்டு அவனைவிட்டு, விலகிப்போனார்கள்” (1 ராஜாக்கள் 22:33).

    ஆகாப் மற்றும் யோசபாத் இருவரும் போரிடச்.....

  • பழிவாங்கப்பட்ட ஜீவன்

     “ஒருவன் நினையாமல் வில்லை நாணேற்றி எய்தான்; அது இஸ்ரவேலின் ராஜாவினுடைய கவசத்தின் சந்துகளுக்குள் பட்டது” (1 ராஜாக்கள் 22: 34).

    ஒருவனால் நினையாமல் நாணேற்றி.....

  • அலட்சியத்தால் வந்த அகால மரணம்

     “அன்றையதினம் யுத்தம் அதிகரித்தது; ராஜாவைச் சீரியருக்கு எதிராக இரதத்தில் நிறுத்திவைத்தார்கள்; சாயங்காலத்திலே அவன் இறந்துபோனான்” (1 ராஜாக்கள் 22: 35).

    ஆகாப் ஒரு பெரிய.....

  • பின்பற்றக்கூடாதவனின் மரணம்

     “அந்த இரதத்தையும் அவனுடைய கவசத்தையும் சமாரியாவின் குளத்திலே கழுவுகிறபோது, கர்த்தர் சொல்லியிருந்த வார்த்தையின்படியே, நாய்கள் அவன் இரத்தத்தை நக்கினது” (1 ராஜாக்கள் 22:38).

    இறுதியில்.....

  • கர்த்தருடைய பணியில் கால் நூற்றாண்டு

     “யோசபாத் ராஜாவாகிறபோது முப்பத்தைந்து வயதாயிருந்து, இருபத்தைந்து வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்” (1 ராஜாக்கள் 22: 42).

    ஆகாப் மற்றும் யோசபாத்தின் கூட்டுறவைப் பற்றி  ஏற்கனவே.....

  • செம்மையானதைச் செய்தல்

    “அவன் தன் தகப்பனாகிய ஆசாவின் வழிகளிலெல்லாம் நடந்தான்; அவன் அதை விட்டு விலகாமல் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்” (1 ராஜாக்கள் 22: 43).


  • சமாதானம் ஓதும் கிறிஸ்து

     “யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவோடே சமாதானமாயிருந்தான்” (1 ராஜாக்கள் 22:44).

    யோசபாத் தனிப்பட்ட ஒருவனாய் கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தேசத்தில் பலவிதமான ஆன்மீகச் சீர்திருத்தங்களைச்.....

  • தோல்வியிலிருந்து பாடம்

     “அப்பொழுது ஆகாபின் குமாரனாகிய அகசியா யோசபாத்தை நோக்கி: என் வேலைக்காரர் உம்முடைய வேலைக்காரரோடுங்கூடக் கப்பல்களிலே போகட்டும் என்றான்; அதற்கு யோசபாத் சம்மதிக்கவில்லை” (1 ராஜாக்கள்.....

  • நற்பாதையைத் தெரிந்துகொள்வோம்

     “யோசபாத் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்திலே தன் பிதாக்களோடே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய யோராம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்” (1 ராஜாக்கள் 22:50).