Showing on this page : 0
  • சூழ்நிலைகள் என்னும் பாடப்புத்தகம்

    “பாஷாவுக்கு விரோதமாகக் கர்த்தருடைய வார்த்தை ஆனானியின் குமாரனாகிய யெகூவுக்கு உண்டாயிற்று” (1 ராஜாக்கள் 16,:1).

    பாஷா நாதாபைக் கொன்று பட்டத்துக்கு வந்தான். மேலோட்டமாகப் பார்க்கும்போது,.....

  • வழிவழியாய்

    “யூதாவின் ராஜாவான ஆசாவின் இருபத்தாறாம் வருஷத்திலே பாஷாவின் குமாரனாகிய ஏலா இஸ்ரவேலின்மேல் திர்சாவிலே ராஜாவாகி இரண்டு வருஷம் அரசாண்டான்” (1 ராஜாக்கள் 16:8).

    பாஷா.....

  • ஏழு நாள் அரசன்

    “யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இருபத்தேழாம் வருஷத்திலே சிம்ரி திர்சாவிலே ஏழுநாள் ராஜாவாயிருந்தான்” (1 ராஜாக்கள் 16:15).

    பொருளாசையைப் போலவே பதவி ஆசையும் மிகவும் மோசமானது......

  • மிகவும் பொல்லாதவன்

    “உம்ரி இஸ்ரவேல்மேல் ராஜாவாகி, பன்னிரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்” (1 ராஜாக்கள் 16:23).

    இஸ்ரவேல் நாட்டின் மக்கள் இரண்டாகப் பிளவுபட்டார்கள். ஒரு சாரார் திப்னி என்பவனை.....

  • தந்தையின் சகோதரன்

    “உம்ரியின் குமாரனாகிய ஆகாப், தனக்கு முன்னிருந்த எல்லாரைப்பார்க்கிலும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்” (1 ராஜாக்கள் 16:30).

    இஸ்ரவேல் நாட்டில் ஆட்சி புரிந்த மன்னர்களிலேயே.....

  • கருத்துள்ள ஜெபம்

    “கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய.....

  • மறைவான ஊழியம்

    “நீ இவ்விடத்தை விட்டுக் கீழ்த்திசையை நோக்கிப் போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக்கொண்டிரு” (1 ராஜாக்கள் 17:3).

    ஆகாபுக்கு முன்பாக தனது வார்த்தையை.....

  • சார்ந்துகொள்ளும் இடம்

    “தேசத்தில் மழை பெய்யாதபடியினால், சில நாளுக்குப்பின்பு அந்த ஆறு வற்றிப்போயிற்று” (1 ராஜாக்கள் 17: 7).

    தேவன் எலியாவுக்காக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்பதன் வெளிப்பாடே ஆற்றின்.....

  • குறைவுகளில் கர்த்தரை அனுபவித்தல்

    “சில நாளுக்குப்பின்பு அந்த ஆறு வற்றிப்போயிற்று” ( 1 ராஜாக்கள் 17: 7).

    கேரீத் ஆற்றின் நீர் வற்றிப்போயிற்று என்று எழுதப்பட்டுள்ளதே தவிர, காகங்கள்.....

  • நம்மோடு பேசுகிற கடவுள்

    “அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று” (1 ராஜாக்கள் 17: 8).

    எப்பொழுது? நீர் வற்றிப்போகும்வரை அவன் காத்திருந்தபொழுது. எலியா அடுத்த கர்த்தருடைய வார்த்தை.....

  • சிங்கத்தின் கோட்டைக்குள் எலியா

    “நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு” (1 ராஜாக்கள் 17:9).

    கர்த்தர் எலியாவிடம், “நீ எழுந்து, சீதோன் நாட்டிலுள்ள சாறிபாத்.....

  • எளியவர்களின் தேவன்

    “உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார்” (1 ராஜாக்கள் 17: 9).

    எலியாவைப் போஷிக்க தேவன் தெரிந்தெடுத்த நபரைக் கவனிப்பது.....

  • எளியோரைப் பயன்படுத்தும் தேவன்

    “அப்படியே அவன் (எலியா) எழுந்து, சாறிபாத்துக்குப் போனான்” ( 1 ராஜாக்கள் 17: 10).

    தேவன் கட்டளையிட்டபிரகாரம் எலியா ஏறத்தாழ நூற்றைம்பது கிலோ மீட்டர்.....

  • தேவனுடைய நேரங்கள்

    “அந்தப் பட்டணத்தின் ஒலிமுகவாசலுக்கு அவன் வந்தபோது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள்” ( 1 ராஜாக்கள் 17: 10).

    நீ எழுந்து, சீதோனுக்கடுத்த.....

  • உழைப்பின் மேன்மை

    “அந்தப் பட்டணத்தின் ஒலிமுகவாசலுக்கு அவன் (எலியா) வந்தபோது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள்” (1 ராஜாக்கள் 17: 10).

    எலியாவுக்கு பஞ்ச காலத்தில்.....

  • உதவி செய்தலின் மேன்மை

    “அவன் அவளைப் பார்த்துக் கூப்பிட்டு, நான் குடிக்கிறதற்குக் கொஞ்சம் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் எனக்குக் கொண்டுவா என்றான்” (1 ராஜாக்கள் 17:10).

    நகரத்தின் வாசலண்டையில்.....

  • உண்மையை உரைப்போம்

    “(தண்ணீர்) கொண்டுவர அவள் போகிறபோது அவன் அவளை நோக்கிக் கூப்பிட்டு, கொஞ்சம் அப்பமும் உன் கையிலே எனக்குக் கொண்டுவா என்றான்” (1 ராஜாக்கள் 17:.....

  • முதலிடம் கர்த்தருக்குரியது

    “அவன் (எலியா) அவளை நோக்கிக் கூப்பிட்டு, கொஞ்சம் அப்பமும் உன் கையிலே எனக்குக் கொண்டுவா என்றான்” (1 ராஜாக்கள் 17:11).

    எலியாவின் இந்த வேண்டுகோள்.....

  • கர்த்தர் பெரியவர்

    “அதற்கு அவள்: பானையில் ஒரு பிடி மாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணெயுமே அல்லாமல், என்னிடத்தில் ஒரு அடையும் இல்லையென்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு.....

  • விசுவாசமும் கீழ்ப்படிதலும்

    “அப்பொழுது எலியா அவளைப் பார்த்து: பயப்படாதே” (1 ராஜாக்கள் 17:13).

    எலியா உதவிதேடி சீதோனுக்கு வந்தான். ஆனால் இந்தப் பெண்ணின் நிலைமையோ தன்னைக் காட்டிலும்.....

  • பொய்யுரையாத தேவன்

    “கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மா செலவழிந்துபோவதும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.....

  • விசுவாச வாழ்வு

    “அவள் போய், எலியாவின் சொற்படி செய்தாள்; அவளும், இவனும், அவள் வீட்டாரும் அநேகநாள் சாப்பிட்டார்கள்” (1 ராஜாக்கள் 17:15).

    கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும்.....

  • திருப்தியுள்ள வாழ்வு

    “அவளும், இவனும், அவள் வீட்டாரும் அநேகநாள் சாப்பிட்டார்கள்” ( 1 ராஜாக்கள் 17:15).

    இன்றைய நாளிலும் அதே வேதபகுதியிலிருந்து கூடுதலாகச் சில காரியங்களைச் சிந்திக்கலாம்......

  • மாறாத வார்த்தைகள்

    “கர்த்தர் எலியாவைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, பானையிலே மா செலவழிந்து போகவும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோகவும் இல்லை” (1 ராஜாக்கள் 17:16).

    “கர்த்தர் எலியாவைக்கொண்டு.....

  • கண்ணீரின் பள்ளத்தாக்குகள்

    “இவைகள் நடந்தபின்பு, வீட்டுக்காரியாகிய அந்த ஸ்திரீயின் மகன் வியாதியில் விழுந்தான்” (1 ராஜாக்கள் 17:17).

    சாறிபாத் விதவை கர்த்தருடைய அற்புதமான பராமரிப்பை அனுபவித்துக்கொண்டிருந்த போதே.....

  • திரும்பிப் பார்த்து சீர்பொருந்துதல்

    “அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது” (1 ராஜாக்கள் 17:17).

    சாறிபாத் விதவையின் மகன் நோயின் தீவிரத்தால் இறந்தான்......

  • மரணத்திற்கு நீங்கும் வழிகள்

    “அப்பொழுது அவள் எலியாவை நோக்கி: தேவனுடைய மனுஷனே,  என் குமாரனைச் சாகப்பண்ணவுமா என்னிடத்தில் வந்தீர்? என்றாள்” (1 ராஜாக்கள் 17: 18).

    மனித மனம்.....

  • விடைதெரியா குழப்பங்கள்

    “என் அக்கிரமத்தை நினைக்கப்பண்ணவும், என் குமாரனைச் சாகப்பண்ணவுமா என்னிடத்தில் வந்தீர் என்றாள்” (1 ராஜாக்கள் 17: 18).

    எலியா ஆகாப் ராஜாவுக்கு.....

  • சாந்தமும் விட்டுக்கொடுத்தலும்

    “அதற்கு அவன்: உன் குமாரனை என்னிடத்தில் தா என்று சொல்லி, அவனை அவள் மடியிலிருந்து எடுத்து, தான் தங்கியிருக்கிற மேல்வீட்டிலே அவனைக் கொண்டுபோய், தன்.....

  • கிறிஸ்துவைப் பிரதிபலித்தல்

    “அதற்கு அவன்: உன் குமாரனை என்னிடத்தில் தா என்று சொல்லி…” (1 ராஜாக்கள் 17:19).

    நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்தப் பூமியில் ஊழியம்.....

  • விசுவாசமும் ஜெபமும்

    “என் தேவனாகிய கர்த்தாவே, நான் தங்கியிருக்க இடங்கொடுத்த இந்த விதவையின் மகனைச் சாகப்பண்ணினதினால் அவளுக்குத் துக்கத்தை வருவித்தீரோ என்று கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு (1.....

  • ஜெபத்தைக் கேட்கிற தேவன்

    “கர்த்தர் எலியாவின் சத்தத்தைக் கேட்டார்; பிள்ளையினுடைய ஆத்துமா அவனுள் திரும்பிவந்தது; அவன் பிழைத்தான்” (1 ராஜாக்கள் 17:22).

    கர்த்தர் எலியாவின் விசுவாசமுள்ள விண்ணப்பத்தைக் கேட்டார்......

  • விசுவாசத்தால் சுதந்தரித்தல்

    “அப்பொழுது எலியா பிள்ளையை எடுத்து, மேல்வீட்டிலிருந்து அவனைக் கீழ்வீட்டிற்குள் கொண்டுவந்து, அவனை அவன் தாயினிடத்தில் கொடுத்து: பார் உன் பிள்ளை உயிரோடிருக்கிறான் என்று.....

  • நற்சான்று பெறுதல்

    “அப்பொழுது அந்த ஸ்திரீ எலியாவை நோக்கி: நீர் தேவனுடைய மனுஷன் என்றும், உம்முடைய வாயிலிருந்து பிறக்கும் கர்த்தரின் வார்த்தை உண்மை என்றும், இதினால் இப்போது.....

  • மாறாத கர்த்தரின் கிருபை

    “அநேகநாள் சென்று, மூன்றாம் வருஷமாகையில், கர்த்தருடைய வார்த்தை எலியாவுக்கு உண்டாகி: நீ போய் ஆகாபுக்கு உன்னைக் காண்பி” ( 1 ராஜாக்கள் 18: 1).


  • நம்மோடு பேசுகிற கடவுள்

    “கர்த்தருடைய வார்த்தை எலியாவுக்கு உண்டாகி …” (1 ராஜாக்கள் 18: 1).

    எலியா கர்த்தரிடத்தில் விண்ணப்பத்தின் வாயிலாகப் பேசுகிற மனிதன் மட்டுமின்றி, கர்த்தரும் அவரோடு.....

  • குறைவுகளில் கர்த்தரைத் தேடுதல்

    “அப்பொழுது எலியா ஆகாபுக்குத் தன்னைக் காண்பிக்கப்போனான்; பஞ்சமோவெனில் சமாரியாவிலே கொடிதாயிருந்தது” (1 ராஜாக்கள் 18:2).

    “நீ போய் ஆகாபுக்கு உன்னைக் காண்பி; நான் தேசத்தின்மேல்.....

  • அடையாளத்தை மறைக்கவேண்டாம்

    “ஆனபடியால் ஆகாப் அரமனை விசாரிப்புக்காரனாகிய ஒபதியாவை அழைப்பித்தான்; ஒபதியா கர்த்தருக்கு மிகவும் பயந்து நடக்கிறவனாயிருந்தான்” (1 ராஜாக்கள் 18:3).

    ஒபதியா கர்த்தருக்குப் பயந்து நடக்கிற.....

  • தேவதிட்டத்தின் பாதையில் பயணிப்போம்

    “ஆகாப் ஒபதியாவைப் பார்த்து: நீ தேசத்திலிருக்கிற   எல்லா நீரூற்றுகளிடத்திலும், எல்லா ஆறுகளிடத்திலும் போ; நாம் சகல மிருகஜீவன்களையும் சாகக்கொடாமல், குதிரைகளையும் கோவேறு கழுதைகளையுமாவது உயிரோடே.....

  • வெளிப்படையாக இருப்போம்

    “ஒபதியா வழியில் போகும்போது, எலியா அவனுக்கு எதிர்ப்பட்டான்; அவன் இவனை இன்னான் என்று அறிந்து, முகங்குப்புற விழுந்து, நீர் என் ஆண்டவனாகிய எலியா அல்லவா.....

  • பயமின்றி கர்த்தருக்காக உழைத்தல்

    “அவன் (எலியா), நான்தான்; நீ போய், இதோ, எலியா வந்திருக்கிறான் என்று உன் ஆண்டவனுக்குச் சொல் என்றான்” (1 ராஜாக்கள் 18: 8).

    ஒபதியா.....

  • கர்த்தரில் மறைந்திருத்தல்

    “உம்மைத் தேடும்படி என் ஆண்டவன் மனுஷரை அனுப்பாத ஜாதியும் ராஜ்யமும் இல்லை என்று உம்முடைய தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்” (1 ராஜாக்கள் 18:.....

  • விசுவாசத்துக்கு ஏற்ப நடத்தல்

    “இப்போதும் என் ஆண்டவன் என்னைக் கொன்றுபோடும்படியாக, நீர்: இதோ, எலியா வந்திருக்கிறான் என்று போய் அவனுக்குச் சொல் என்று சொல்லுகிறீரே என்றான்” (1 ராஜாக்கள்.....

  • பயத்தைப் போக்குதல்

    “அதற்கு எலியா: இன்றைக்கு என்னை அவனுக்குக் காண்பிப்பேன் என்று சேனைகளின் கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்” (1 ராஜாக்கள்.....

  • வீண்பழி சுமத்துதல்

    “ஆகாப் எலியாவைக் கண்டபோது, ஆகாப் அவனை நோக்கி: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா என்றான்” (1 ராஜாக்கள் 18: 17).

    எலியா தாம் உறுதியளித்தபடியே ஆகாப்.....

  • தேவபயமும் தைரியமும்

    “அதற்கு அவன் (எலியா) : இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நான் அல்ல; கர்த்தரின் கட்டளைகளை விட்டு பாகால்களைப் பின்பற்றினதினால் நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலைக்.....

  • பாவத்தைச் சுட்டிக்காட்டுதல்

    “அதற்கு அவன் (எலியா) : இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நான் அல்ல; கர்த்தரின் கட்டளைகளை விட்டு பாகால்களைப் பின்பற்றினதினால் நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலைக்.....

  • பாவத்தை வெளிப்படுத்துதல்

    “இப்போதும் கர்மேல் பர்வதத்திலே இஸ்ரவேலனைத்தையும், பாகாலின் தீர்க்கதரிசிகள் நானூற்றைம்பதுபேரையும், யேசபேலின் பந்தியிலே சாப்பிடுகிற தோப்பு விக்கிரகத்தின் தீர்க்கதரிசிகள் நானூறுபேரையும் என்னிடத்தில் கூட்டிக்கொண்டுவர ஆட்களை அனுப்பும்.....

  • சர்வ ஞானியாகிய கர்த்தர்

    “அப்படியே ஆகாப்: இஸ்ரவேல் புத்திரர் எல்லாரிடத்திலும் ஆட்களை அனுப்பி, கர்மேல் பர்வதத்திலே அந்தத் தீர்க்கதரிசிகளைக் கூடிவரும்படி செய்தான்” (1 ராஜாக்கள் 18: 20).

    எலியாவின்.....

  • இரண்டில் ஒன்று

    “அப்பொழுது எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப்.....

  • தெரிந்துகொள்ளும் சுயாதீனம்

    “கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான்” (1 ராஜாக்கள் 18:21).

    “கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால்.....

  • நடுநிலை வேண்டாம்

    “ஜனங்கள் பிரதியுத்தரமாக அவனுக்கு (எலியாவுக்கு) ஒன்றும் சொல்லவில்லை” (1 ராஜாக்கள் 18: 21).

    இஸ்ரவேல் மக்கள் எலியாவின் வார்த்தைக்கு எவ்விதப் பதிலையும் கூறாதது மிகவும்.....

  • சத்தியத்துக்காக நிற்போம்

    “அப்பொழுது எலியா ஜனங்களை நோக்கி: கர்த்தரின் தீர்க்கதரிசிகளில் மீந்திருக்கிறவன் நான் ஒருவன்; பாகாலின் தீர்க்கதரிசிகளோ நானூற்றைம்பதுபேர்” (1 ராஜாக்கள் 18:22).

    கர்மேல் மலையில் எலியா.....

  • பதிலளிக்காத கடவுள்கள்

    “பாகாலே, எங்களுக்கு உத்தரவு அருளும் என்று காலைதொடங்கி மத்தியானமட்டும் பாகாலின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டார்கள்” (1 ராஜாக்கள் 18: 26).

    பாகாலின் தீர்க்கதரிசிகள், “பாகாலே,.....

  • அப்பொழுது அக்கினியினால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம்

    “அப்பொழுது அக்கினியினால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம் என்றான்” (1 ராஜாக்கள் 18:24).

    இரண்டு காளைகளை எங்களிடத்தில் கொண்டுவரட்டும்; அதில் ஒரு காளையை அவர்கள்.....

  • கேலிக்கு ஆளான மக்கள்

    “மத்தியான வேளையிலே எலியா அவர்களைப் பரியாசம்பண்ணி(னான்)” (1 ராஜாக்கள் 18: 27).

    பாகால் தீர்க்கதரிசிகளின் மதியீனமான செயல்களைப் பார்த்து எலியா பரியாசம்பண்ணினான். கேலிச் சித்திரங்கள்.....

  • அறிவற்ற வைராக்கியம்

    “அவர்கள் உரத்தசத்தமாய்க் கூப்பிட்டு, தங்கள் வழக்கத்தின்படியே இரத்தம் தங்கள்மேல் வடியுமட்டும் கத்திகளாலும் ஈட்டிகளாலும் தங்களைக் கீறிக்கொண்டார்கள்” (1 ராஜாக்கள் 18:28).

    இப்பொழுது அவர்கள் தங்கள்.....

  • அணுகுமுறையில் மாற்றம் தேவை

    “அப்பொழுது எலியா சகல ஜனங்களையும் நோக்கி: என் கிட்டே வாருங்கள் என்றான்” ( 1 ராஜாக்கள் 18: 30).

    பாகால் தீர்க்கதரிசிகளுக்கு போதுமான கால.....

  • இழந்த உறவைச் சரிசெய்தல்

    “தகர்க்கப்பட்ட கர்த்தருடைய பலிபீடத்தை அவன் (எலியா) செப்பனிட்டு” (1 ராஜாக்கள் 18:30).

    பலிபீடமும் இஸ்ரவேல் மக்களும் பிரிக்க முடியாதவையாகும். பலிபீடங்கள் தனிப்பட்ட ஒப்புவித்தலையும், தேவனோடுள்ள.....

  • விசுவாசப் பார்வை

    “உனக்கு இஸ்ரவேல் என்னும் பேர் இருப்பதாக என்று சொல்லி, கர்த்தருடைய வார்த்தையைப் பெற்ற யாக்கோபுடைய குமாரரால் உண்டான கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, பன்னிரண்டு கற்களை எடுத்து”.....

  • தெய்வீக மாதிரியைப் பின்பற்றுதல்

    “உனக்கு இஸ்ரவேல் என்னும் பேர் இருப்பதாக என்று சொல்லி, கர்த்தருடைய வார்த்தையைப் பெற்ற யாக்கோபுடைய குமாரரால் உண்டான கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, பன்னிரண்டு கற்களை எடுத்து”.....

  • தேவனுடைய ஒழுங்கைக் கடைப்பிடித்தல்

    “அந்தக் கற்களாலே கர்த்தருடைய நாமத்திற்கென்று ஒரு பலிபீடத்தைக் கட்டி, பலிபீடத்தைச் சுற்றிலும் தானியம் அளக்கிற இரண்டுபடி விதை விதைக்கத்தக்க இடமான ஒரு வாய்க்காலை உண்டாக்கி”.....

  • பொறுமையுடன் ஜெபித்தல்

    “பிற்பாடு அவன்: நீங்கள் நாலுகுடம் தண்ணீர் கொண்டுவந்து, சர்வாங்க தகனபலியின்மேலும், விறகுகளின்மேலும் ஊற்றுங்கள் என்றான்” ( 1 ராஜாக்கள் 18:34).

    எலியா ஒரு காளையைச்.....

  • சிலுவையை நோக்கிப் பார்த்தல்

    “அந்திப்பலி செலுத்தும் நேரத்திலே, தீர்க்கதரிசியாகிய எலியா வந்து” (1 ராஜாக்கள் 18:36).

    “அந்திப்பலி செலுத்தும் நேரத்திலே, தீர்க்கதரிசியாகிய எலியா வந்தான்” (வசனம் 36). அதாவது.....

  • ஜெபத்தின் தொடக்கம்

    “ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே” (1 ராஜாக்கள் 18:36).

    “ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே” என்று எலியா தன் ஜெபத்தைத் தொடங்கினான்......

  • பாவத்திலிருந்து திருப்புதல்

    “இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படி செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கப்பண்ணும்” (1.....

  • சான்றுகள்

    “ஜனங்களெல்லாரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து: கர்த்தரே தெய்வம், கர்த்தரே தெய்வம் என்றார்கள்” (1 ராஜாக்கள் 18: 39).

    ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே.....

  • சான்றுகள்

    “ஜனங்களெல்லாரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து: கர்த்தரே தெய்வம், கர்த்தரே தெய்வம் என்றார்கள்” (1 ராஜாக்கள் 18: 39).

    ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே.....

  • பட்சிக்கிற அக்கினி

    “அப்பொழுது: கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும்… நக்கிப்போட்டது” (1 ராஜாக்கள் 18: 38).

    எலியாவின் தேவன் நம் தேவன்


  • தீமையை அகற்றுதல்

    “அப்பொழுது எலியா அவர்களை நோக்கி: நீங்கள் பாகாலின் தீர்க்கதரிசிகளில் ஒருவனும் தப்பிப்போகாதபடிக்கு அவர்களைப் பிடியுங்கள் என்றான்; அவர்களைப் பிடித்தபோது, எலியா அவர்களைக் கீழே கீசோன்.....

  • வல்லமையான ஜெபம்

    “ஆகாப் போஜனபானம் பண்ணப்போனான்; பின்பு எலியா கர்மேல் பர்வதத்தினுடைய சிகரத்தின்மேல் ஏறி, தரையிலே பணிந்து, தன் முகம் தன் முழங்காலில் பட குனிந்து..” (1.....

  • மனதின் அரையைக் கட்டுதல்

    “அதற்குள்ளாக வானம் மேகங்களினாலும் காற்றினாலும் கறுத்து பெருமழை உண்டாயிற்று; ஆகாப் இரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்குப் போனான்” ( 1 ராஜாக்கள் 18: 45).

    எலியா.....

  • பொய்ச் செய்தியைப் பரப்புதல்

    “எலியா செய்த எல்லாவற்றையும், அவன் தீர்க்கதரிசிகளெல்லாரையும் பட்டயத்தாலே கொன்றுபோட்ட செய்தி அனைத்தையும், ஆகாப் யேசபேலுக்கு அறிவித்தான்” (1 ராஜாக்கள் 19: 1).

    எலியா செய்த.....

  • உத்திரவங்கள் பெருகுதல்

    “அப்பொழுது யேசபேல் எலியாவினிடத்தில் ஆள் அனுப்பி: அவர்களில் ஒவ்வொருவனுடைய பிராணனுக்குச் செய்யப்பட்டதுபோல, நான் நாளை இந்நேரத்தில் உன் பிராணனுக்குச் செய்யாதேபோனால், தேவர்கள் அதற்குச் சரியாகவும்.....

  • பழிவாங்குதல்

    “அவனுக்கு அது தெரிந்தபோது எழுந்து, தன் பிராணனைக் காக்க யூதாவைச்சேர்ந்த பெயெர்செபாவுக்குப் புறப்பட்டுப் போனான்” (1 ராஜாக்கள் 19:3).

    யேசபேலின் சபதம் எலியாவுக்குத் தெரிய.....

  • தனிமையும் விரக்தியும்

    “அவனுக்கு அது தெரிந்தபோது எழுந்து, தன் பிராணனைக் காக்க யூதாவைச்சேர்ந்த பெயெர்செபாவுக்குப் புறப்பட்டுப்போய், தன் வேலைக்காரனை அங்கே நிறுத்திவிட்டான்” (1 ராஜாக்கள் 19: 3).


  • கேட்கப்படாத ஜெபம்

    “அவன் வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்;.....

  • காத்திருத்தல்

    “(எலியா) போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி…” (1 ராஜாக்கள் 19: 4).

    கிறிஸ்தவ.....

  • மனச்சோர்வுக்கு மருந்து

    “ஒரு சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான்; அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு என்றான்” (1 ராஜாக்கள் 19: 5).

    எலியா, தனது.....

  • தூதர்களின் ஒத்தாசைகள்

    “அப்பொழுது ஒரு தூதன் அவனைத் (எலியாவைத்) தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு என்றான்” (1 ராஜாக்கள் 19: 5).

    சூரைச் செடியின்கீழ் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்த எலியாவை.....

  • மாறாத தேவனுடைய அன்பு

    “அவன் விழித்துப் பார்க்கிறபோது, இதோ, தழலில் சுடப்பட்ட அடையும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் அவன் தலைமாட்டில் இருந்தது” (1 ராஜாக்கள் 19:6).

    எலியாவைத் தட்டியெழுப்பி,.....

  • இளைப்பாறுதல் தரும் தேவன்

    “அப்பொழுது அவன் (எலியா), புசித்துக் குடித்துத் திரும்பப் படுத்துக்கொண்டான்” ( 1 ராஜாக்கள் 19: 6).

    தழலில் சுடப்பட்ட அடையும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும்.....

  • இருமுறை பேசுகிற தேவன்

    “கர்த்தருடைய தூதன் திரும்ப இரண்டாந்தரம் வந்து அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு; நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம் என்றான்” (1 ராஜாக்கள் 19: 7).


  • ஆலோசனைக் கர்த்தர்

    “எழுந்திருந்து போஜனம்பண்ணு; நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம் என்றான்” (1 ராஜாக்கள் 19:7).

    “எழுந்திருந்து போஜனம்பண்ணு; நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம்” என்று தூதன்.....

  • தேவசமூகத்தை நாடுவோம்

    “அப்பொழுது அவன் எழுந்திருந்து புசித்துக் குடித்து, அந்தப் போஜனத்தின் பலத்தினால் நாற்பதுநாள் இரவுபகல் ஓரேப் என்னும் தேவனுடைய பர்வதம்மட்டும் நடந்துபோனான்” (1 ராஜாக்கள் 19:8).


  • பொறுப்புக்கு உண்மையாயிருத்தல்

    “அங்கே அவன் ஒரு கெபிக்குள் போய்த் தங்கினான்; இதோ, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர்: எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்றார்”.....

  • உள்ளத்திலிருந்தது வெளியே வருதல்

    “சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்” (1 ராஜாக்கள் 19:9).

    “எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம்” என்னும் கேள்விக்கான பதில் அவனது உள்ளான.....

  • பொறுமையைக் கடைப்பிடிப்போம்

    “இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள்” ( 1 ராஜாக்கள் 19: 10).


  • விசாலமான பார்வை

    “அப்பொழுது அவர்: நீ வெளியே வந்து கர்த்தருக்கு முன்பாகப் பர்வதத்தில் நில் என்றார்” (1 ராஜாக்கள் 19: 11).

    மனச்சோர்விலும் அதிருப்தியிலும் கோபத்திலும் இருந்த.....

  • மௌனத்துக்குப் பின் மெல்லிய சத்தம்

    “அப்பொழுது, இதோ, கர்த்தர் கடந்துபோனார்” ( 1 ராஜாக்கள் 19: 11).

    கர்த்தர் எலியாவுக்கு முன்பாகத் தம்முடைய பிரசன்னத்தைக் காண்பித்தார். “கர்த்தருக்கு முன்பாகப் பர்வதங்களைப்.....

  • தாழ்மையின் வெளிப்பாடு

    “அதை எலியா கேட்டபோது, தன் சால்வையினால் தன் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து, கெபியின் வாசலில் நின்றான்” (1 ராஜாக்கள் 19: 13).

    கர்த்தருடைய.....

  • நமது பணியை நாமே செய்வோம்

    “அப்பொழுது, இதோ, எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்கிற சத்தம் அவனுக்கு உண்டாயிற்று” (1 ராஜாக்கள் 19:13).

    தன் முகத்தை மூடிக்கொண்டிருந்த கர்த்தருடைய.....

  • மீண்டும் பொறுப்பு

    “அப்பொழுது கர்த்தர் அவனைப் பார்த்து: நீ தமஸ்குவின் வழியாய் வனாந்தரத்திற்குத் திரும்பிப்போய் ஆசகேலைச் சீரியாவின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி ” (1 ராஜாக்கள் 19:15).

    எலியாவின்.....

  • மீண்டும் புதிய பொறுப்பு

    “பின்பு நிம்சியின் குமாரனாகிய யெகூவை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, ஆபேல்மேகொலா ஊரானான சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவை உன் ஸ்தானத்திலே தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு” (1 ராஜாக்கள்.....

  • கர்த்தருடைய கருவிகள்

    “சம்பவிப்பதாவது: ஆசகேலின் பட்டயத்திற்குத் தப்பினவனை யெகூ கொன்றுபோடுவான்; யெகூவின் பட்டயத்திற்குத் தப்பினவனை எலிசா கொன்றுபோடுவான்” (1 ராஜாக்கள் 19: 17).

    கர்த்தர் எலியாவுக்கு அடையாளம்.....

  • மாற்றங்களுக்கு ஆயத்தமாயிருப்போம்

    “யெகூவின் பட்டயத்திற்குத் தப்பினவனை எலிசா கொன்றுபோடுவான்” ( 1 ராஜாக்கள் 19: 17).

    கர்த்தரால் எலியாவுக்கு அடையாளம் காட்டப்பட்ட மூன்றாவது நபர் எலிசா ஆவான்......

  • உண்மையுள்ள விசுவாசிகள்

    “ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன்” (1 ராஜாக்கள் 19: 18).

    “ஆசகேலின் பட்டயத்திற்குத் தப்பினவனை.....

  • கீழ்ப்படிதலுள்ள ஊழியன்

    “அப்படியே அவன் அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போய், பன்னிரண்டு ஏர்பூட்டி உழுத சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவைக் கண்டான்; அவன் பன்னிரண்டாம் ஏரை ஒட்டிக்கொண்டிருந்தான்; எலியா அவன்.....

  • முழுமையான ஒப்புவித்தல்

    “அப்பொழுது அவன் மாடுகளை விட்டு, எலியாவின் பிறகே ஓடி: நான் என் தகப்பனையும் என் தாயையும் முத்தஞ்செய்ய உத்தரவுகொடும், அதற்குப்பின் உம்மைப் பின்தொடர்வேன் என்றான்”.....

  • அறிந்த சத்தியத்துக் கேற்றபடி வாழுவோம்

    “சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் சேனையையெல்லாம் கூட்டிக்கொண்டு போய், சமாரியாவை முற்றிக்கைபோட்டு அதின்மேல் யுத்தம்பண்ணினான்” (1 ராஜாக்கள் 20:1).

    சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன்.....

  • பெலவீனமும் தோல்வியும்

    “உன்னுடைய வெள்ளியும் உன்னுடைய பொன்னும் என்னுடையது…” (1 ராஜாக்கள் 20:3).

    “சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் சேனையையெல்லாம் கூட்டிக்கொண்டு போய், சமாரியாவை முற்றிக்கைபோட்டு அதின்மேல்.....

  • எதிரியை எதிர்கொள்ளுதல்

    “அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா, தேசத்தின் மூப்பரையெல்லாம் அழைப்பித்து: இவன் பொல்லாப்புத் தேடுகிற விதத்தைக் கவனித்துப்பாருங்கள்” (1 ராஜாக்கள் 20: 7).

    உன் வெள்ளியையும், உன்.....

  • சோதனையை எதிர்கொள்ளுதல்

    “அதற்கு இஸ்ரவேலின் ராஜா பிரதியுத்தரமாக: ஆயுதம் தரித்திருக்கிறவன், ஆயுதம் உரிந்து போடுகிறவனைப்போலப் பெருமைபாராட்டலாகாது என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றான்” (1 ராஜாக்கள் 20:7).

    ஆகாப்.....

  • இரக்கமுள்ள கர்த்தர்

    இதோ, நானே கர்த்தர் என்று நீ அறியும்படி இன்றைக்கு அதை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்” ( 1 ராஜாக்கள்.....

  • வழிநடத்துகிற கர்த்தர்

    “ பின்பு அவன், யுத்தத்தை யார் துவக்கவேண்டும் என்று கேட்டதற்கு; அவன், நீர்தான் என்றான்” (1 ராஜாக்கள் 20: 14).

    இன்னும் ஒருநாளுக்கான சிந்தனையை.....

  • ஞானிகளின் ஞானி

    “ அப்பொழுது அவன்: அவர்கள் சமாதானத்திற்காகப் புறப்பட்டுவந்தாலும் அவர்களை உயிரோடே பிடியுங்கள்; அவர்கள் யுத்தத்திற்காகப் புறப்பட்டுவந்தாலும் அவர்களை உயிரோடே பிடியுங்கள் என்றான்” (1 ராஜாக்கள்.....

  • சத்துருவுக்கு இடங்கொடாத வாழ்க்கை

    “பின்பு அந்தத் தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் போய் உம்மைப் பலப்படுத்திக்கொண்டு, நீர் செய்யத்தக்கது இன்னதென்று கவனித்துப்பாரும்; மறுவருஷத்திலே சீரியாவின்.....

  • இருவிதமான அனுபவங்கள்

    “நாம் அவர்களோடே சமபூமியிலே யுத்தம்பண்ணினால் நல்லது; அப்பொழுது அவர்களை மேற்கொள்வது நிச்சயம்” (1 ராஜாக்கள் 20: 23).

    இஸ்ரவேலின் தேவன் பெனாதாத்தின் ஊழியக்காரர்களுக்கு மலைகளின்.....

  • சிறியவர்களின் தேவன்

    “மறுவருஷத்திலே பெனாதாத் சீரியரை இலக்கம்பார்த்து, இஸ்ரவேலோடு யுத்தம்பண்ண ஆப்பெக்குக்கு வந்தான்” (1 ராஜாக்கள் 20: 26).

    முன்னமே பெயர் அறியப்படாத ஒரு தீர்க்கதரிசி அறிவித்தவண்ணமாகவே.....

  • கர்த்தரைப் பற்றிய அறிவு

    “அப்பொழுது தேவனுடைய மனுஷன் ஒருவன் வந்து, இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: கர்த்தர் பள்ளத்தாக்குகளின் தேவனாயிராமல், மலைகளின் தேவனாயிருக்கிறார் என்று சீரியர் சொல்லியிருக்கிறபடியினால்” (1 ராஜாக்கள்.....

  • நாமத்தை விளங்கச் செய்தல்

    “நான் இந்த ஏராளமான ஜனக்கூட்டத்தையெல்லாம் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; அதினால் நானே கர்த்தர் என்று நீங்கள் அறிவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்” (.....

  • சரியான புரிதல் தேவை

    “அப்பொழுது அவன் ஊழியக்காரர் அவனை நோக்கி: இதோ, இஸ்ரவேல் வம்சத்து ராஜாக்கள் தயவுள்ள ராஜாக்கள் என்று கேட்டிருக்கிறோம்” (1 ராஜாக்கள் 20: 31).

    இஸ்ரவேல்.....

  • போலிகளை அடையாளம் காணுதல்

    “இரட்டைத் தங்கள் அரைகளில் கட்டி, கயிறுகளைத் தங்கள் தலைகளில் சுற்றிக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் வந்து: என்னை உயிரோடே வையும் என்று உமது அடியானாகிய பெனாதாத்.....

  • வாய்ப்புகளை நழுவவிட வேண்டாம்

    “ அதற்கு அவன் (ஆகாப்), இந்த உடன்படிக்கை செய்து நான் உம்மை அனுப்பிவிடுகிறேன் என்று சொல்லி, அவனோடு உடன்படிக்கை பண்ணி அவனை (பெனாதாத்) அனுப்பிவிட்டான்”.....

  • சுயவெறுப்பின் ஊழியம்

    “நீ கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமற்போனபடியால், இதோ, நீ என்னைவிட்டுப் புறப்பட்டுப் போனவுடனே ஒரு சிங்கம் உன்னைக் கொல்லும் என்றான்” (1 ராஜாக்கள் 20:36).

    இப்பொழுது.....

  • உண்மையின் ஊழியம்

    “சங்காரத்திற்கு நான் நியமித்த மனுஷனை உன் கையிலிருந்து தப்பிப்போகும்படி நீ விட்டபடியினால், உன் பிராணன் அவன் பிராணனுக்கு ஈடாகவும், உன் ஜனம் அவன் ஜனத்திற்கு.....

  • தவறானமதிப்பீடு

    “சீரியாவின் ராஜாவுடைய ஊழியக்காரர் அவனைப் பார்த்து: அவர்களுடைய தேவர்கள் மலைத் தேவர்கள், அதினால் அவர்கள் நம்மை மேற்கொண்டார்கள்; நாம் அவர்களோடே சமபூமியிலே யுத்தம்பண்ணினால் நல்லது; அப்பொழுது.....