Showing on this page : 0
  • வழுவிப்போகாத இருதயம்

    “அவனுக்கு (சாலொமோனுக்குப்) பிரபுக்கள் குலமான எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள்; அவனுடைய ஸ்திரீகள் அவன் இருதயத்தை வழுவிப்போகப்பண்ணினார்கள்” (1 ராஜாக்கள் 11: 3).


  • உத்தமமான இருதயம்

    “அதினால் அவனுடைய (சாலொமோனுடைய) இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல, தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை” ( 1 ராஜாக்கள் 11: 4).

    “சாலொமோன்.....

  • கீழ்ப்படியாத இருதயம்

    “அவன் (சாலொமோன்) கர்த்தரை விட்டுத் தன் இருதயத்தைத் திருப்பி,” (1 ராஜாக்கள் 11: 9).

    கர்த்தர் சாலொமோனுக்கு ஏற்கெனவே இரண்டு முறை தரிசனமாகியிருந்தார் ......

  • அன்பும் கோபமும்

    “அவர் கற்பித்ததைக் கைக்கொள்ளாமற்போனதினால் கர்த்தர் அவன்மேல் கோபமானார்” (1 ராஜாக்கள் 11:10).

    சாலொமோன் ஆலயத்தைக் கட்டி, அதைப் பிரதிஷ்டை செய்தபோது, கர்த்தர் தம்முடைய மகிமையால்.....

  • கீழ்ப்படிதலும் ஆசீர்வாதமும்

    “நான் (கர்த்தர்) உனக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையையும் என் கட்டளைகளையும் நீ கைக்கொள்ளாமற்போய் இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், ராஜ்யபாரத்தை உன்னிடத்திலிருந்து பிடுங்கி, அதை உன்.....

  • கீழ்ப்படியாமையும் சிட்சையும்

    “கர்த்தர் ஏதோமியனாகிய ஆதாத் என்னும் ஒரு விரோதியைச் சாலொமோனுக்கு எழுப்பினார்; இவன் ஏதோமிலிருந்த ராஜகுலமானவன்” ( 1 ராஜாக்கள் 11: 14).

    சாலொமோன் ஒரு.....

  • கீழ்ப்படியாமையும் எதிரிகளும்

    “எலியாதாவின் குமாரனாகிய ரேசோன் என்னும் வேறொரு விரோதியை தேவன் எழுப்பினார்” (1 ராஜாக்கள் 11:23).

    தேவன் சாலொமோனுக்கு எதிராக மற்றொரு எதிரியையும் எழுப்பினார். அவனுடைய.....

  • சிட்சையும் ஆசீர்வாதமும்

    “இப்படி நான் இந்தக் காரியத்தினிமித்தம் தாவீதின் சந்ததியைச் சிறுமைப்படுத்துவேன்; ஆகிலும் எந்நாளும் அப்படியிராது என்று சொன்னான்” (1 ராஜாக்கள் 11: 39).

    “சேரேதா ஊரிலுள்ள.....

  • பொறுப்பும் அதன் காலமும்

    “சாலொமோன் எருசலேமிலே இஸ்ரவேலையெல்லாம் அரசாண்ட நாட்கள் நாற்பது வருஷம்” (1 ராஜாக்கள் 11: 42).

    சாலொமோனால் எழுதப்பட்ட நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதப்பாட்டு ஆகிய நூல்கள்.....

  • வாழ்வின் முடிவும் ஆசீர்வாதமும்

    “சாலொமோன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தன் தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்” ( 1 ராஜாக்கள் 11: 43).

    “உன் தகப்பனாகிய தாவீது நடந்தது.....

  • மெய்யான அரசர்

    “முதியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையை அவன் தள்ளிவிட்டு, தன்னோடே வளர்ந்து தன் சமுகத்தில் நிற்கிற வாலிபரோடே ஆலோசனைபண்ணி…” ( 1 ராஜாக்கள் 12:8).

    சாலொமோனின்.....

  • தைரியமுள்ள மனிதன்

    “யூதா கோத்திரம் மாத்திரமேயன்றி வேறொருவரும் தாவீதின் வம்சத்தைப் பின்பற்றவில்லை” ( 1 ராஜாக்கள் 12: 20).

    சாலொமோனின் பாவத்தால் பத்துக்கோத்திரங்களை தேவன் யெரொபெயாமுக்குக் கொடுத்துவிட்டார்......

  • பரீட்சைக்கு நில்லாத நவீனமுறைகள்

    “இந்தக் காரியம் பாவமாயிற்று; ஜனங்கள் இந்த ஒரு கன்றுக்குட்டிக்காகத் தாண்மட்டும் போவார்கள்” (1 ராஜாக்கள் 12:30).

    பத்துக் கோத்திரங்களுக்கு ராஜாவாகிய யெரொபெயாம் எப்பிராயீம் மலைகளில்.....

  • தேவனுடைய மனிதன்

    “யெரொபெயாம் தூபங்காட்ட பலிபீடத்தண்டையிலே நிற்கையில், இதோ, தேவனுடைய மனுஷன் ஒருவன் கர்த்தருடைய வார்த்தையின்படியே, யூதாவிலிருந்து பெத்தேலுக்கு வந்து, ” (1 ராஜாக்கள் 13:1).

    யெரொபெயாம்.....

  • தேவனுடைய அடையாளம்

    “கர்த்தர் உரைத்ததற்கு இதுவே அடையாளம் என்றான்” (1 ராஜாக்கள் 13:3).

    தேவனுடைய மனிதனாகிய இந்தத் தீர்க்கதரிசி, தாவீதின் குடும்பத்தில் யோசியா என்ற பெயரில் ஒரு.....

  • பயனற்ற பாத்திரம்

    “கிழவனான ஒரு தீர்க்கதரிசி பெத்தேலிலே குடியிருந்தான்” (1 ராஜாக்கள் 13: 11).

    சில நேரங்களில் புனை கதைகளைக் காட்டிலும் உண்மையான நிகழ்வுகள் எதிர்பாராத அதிர்ச்சியூட்டும்.....

  • பெலவீன நேரத்தில் சோதனை

    “தேவனுடைய மனுஷனைத் தொடர்ந்துபோய், ஒரு கர்வாலி மரத்தின்கீழ் உட்கார்ந்திருக்கிற அவனைக் கண்டு: யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷன் நீர்தானா என்று அவனைக் கேட்டதற்கு; அவன்,.....

  • பொய்யான தீர்க்கதரிசிகள்

    “அதற்கு அவன்: உம்மைப்போல நானும் தீர்க்கதரிசிதான்; ஒரு தூதன் கர்த்தருடைய வார்த்தையாக என்னோடே சொன்னான் என்று அவனிடத்தில் பொய் சொன்னான்” (1 ராஜாக்கள் 13:.....

  • முந்தி நம்மிடத்தில்

    “அப்பம் புசிக்கவும் தண்ணீர் குடிக்கவும் வேண்டாம் என்று அவர் விலக்கின ஸ்தலத்திற்கு நீ திரும்பி, அப்பம் புசித்துத் தண்ணீர் குடித்தபடியினால், உன்னுடைய பிரேதம் உன்.....

  • கீழ்ப்படிதலுள்ள சிங்கம்

    “அவன் போனபிற்பாடு வழியிலே ஒரு சிங்கம் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனைக் கொன்று போட்டது; அவன் பிரேதம் வழியிலே கிடந்தது; கழுதை அதினண்டையிலே நின்றது; சிங்கமும்.....

  • கீழ்ப்படியாத அரசன்

    “யெரொபெயாமின் வீட்டாரை பூமியின்மேல் வைக்காமல் அதம்பண்ணி அழிக்கும்படியாக இந்தக் காரியம் அவர்களுக்குப் பாவமாயிற்று” (1 ராஜாக்கள் 13:34).

    அற்புதமான நிகழ்வுக்குப் பிறகும் யெரொபெயாம் தனது.....

  • இரட்டை நிலை

    “அக்காலத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய அபியா வியாதியில் விழுந்தான்” (1 ராஜாக்கள் 14:1).

    கீழ்ப்படியாத யெரொபெயாமுக்கு கர்த்தர் தம்முடைய நியாயத்தீர்ப்பை வெளிப்படுத்தத் தொடங்கினார். யெரொபெயாமின் மகன்.....

  • ஏமாற்றுகிறவன் ஏமாற்றமடைவான்

    “அப்படியே யெரொபெயாமின் மனைவி செய்தாள்; அவள் எழுந்து சீலோவுக்குப் போய், அகியாவின் வீட்டிற்குள் பிரவேசித்தாள்; அகியாவோ முதிர் வயதானதினால் அவன் கண்கள் மங்கலடைந்து பார்க்கக்கூடாதிருந்தான்”.....

  • உண்மையுள்ளவனின் சிலாக்கியம்

    “யெரொபெயாமின் வீட்டாரில் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக அவனிடத்திலே நல்ல காரியம் காணப்பட்டதினால், யெரொபெயாமின் சந்ததியில் அவன் ஒருவனே கல்லறைக்குட்படுவான்” (1 ராஜாக்கள் 14:.....

  • வாழ்க்கையின் முடிவு

    “கர்த்தர் தீர்க்கதரிசியாகிய அகியா என்னும் தமது ஊழியக்காரனைக் கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, அவர்கள் அவனை அடக்கம்பண்ணி, இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்காகத் துக்கங்கொண்டாடினார்கள்” (1 ராஜாக்கள்.....

  • பரிசுத்தத்தில் கலப்படம்

    “சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாம் யூதாவிலே ராஜ்யபாரம்பண்ணினான்; ரெகொபெயாம் ராஜாவாகிறபோது நாற்பத்தொரு வயதாயிருந்து, கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே.....

  • கிருபையைப் புறக்கணித்தல்

    “யெரொபெயாம் என்னும் ராஜாவின் பதினெட்டாம் வருஷத்திலே அபியாம் யூதாவின்மேல் ராஜாவாகி, மூன்று வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்” ( 1 ராஜாக்கள் 15: 1, 2).


  • ஆவிக்குரிய மறுமலர்ச்சி

    “இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் இருபதாம் வருஷத்திலே ஆசா யூதாவின்மேல் ராஜாவாகி, நாற்பத்தொரு வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்” (1 ராஜாக்கள் 15:9,10).

    சாலொமோனின் கொள்ளுப்பேரனாகிய ஆசா,.....

  • தேவன் எதிர்பார்க்கிற உத்தமம்

    “ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் போக்குவரத்தாயிராதபடிக்கு, இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாக வந்து ராமாவைக் கட்டினான்” ( 1 ராஜாக்கள் 15:17).

    இஸ்ரவேலின்.....

  • வாழ்வின் முடிவுவரை

    “ஆசா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், தன் தகப்பனாகிய தாவீதின் நகரத்திலே தன் பிதாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்டான்” (1 ராஜாக்கள் 15:24).

    அபியாவுக்குப் பின் அவனுடைய குமாரனாகிய.....

  • நல்ல வழியில் செல்வோம்

    “(பாஷா) கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, யெரொபெயாமின் வழியிலும், அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின அவனுடைய பாவத்திலும் நடந்தான்” (1 ராஜாக்கள் 15:34).

    இந்த வேதபகுதி,.....