Showing on this page : 0
  • தேவனுடைய ஆலயம்

    “இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நானூற்று எண்பதாம் வருஷத்திலும், சாலொமோன் இஸ்ரவேலின்மேல் ராஜாவான நாலாம் வருஷம் சீப் மாதமாகிய இரண்டாம் மாதத்திலும், அவன்.....

  • ஆலயத்தின் மாதிரி

    “சாலொமோன் ராஜா கர்த்தருக்குக் கட்டின ஆலயம் அறுபது முழ நீளமும், இருபது முழ அகலமும், முப்பது முழ உயரமுமாயிருந்தது” (1 ராஜாக்கள் 6:2).

    சாலொமோன்.....

  • கட்டுமான முறை

    “ஆலயம் கட்டப்படுகையில், அது பணிதீர்ந்து கொண்டுவரப்பட்ட கற்களாலே கட்டப்பட்டது; ஆகையால் அது கட்டப்படுகிறபோது, சுத்திகள் வாச்சிகள் முதலான எந்த இருப்பு ஆயுதங்களின் சத்தமும் அதிலே.....

  • மனிதரிடத்தில் வாசம்பண்ணுகிற தேவன்

    “இஸ்ரவேல் புத்திரர் நடுவிலே வாசம்பண்ணி, என் ஜனமாகிய இஸ்ரவேலைக் கைவிடாதிருப்பேன் என்றார்” (1 ராஜாக்கள் 6:13).

    இஸ்ரவேல் நாடு சாலொமோன் என்னும் ராஜாவினால் ஆளுகை.....

  • அன்பெனும் அலங்காரம்

    “ஆலயத்திற்குள் இருக்கிற கேதுருமரங்களில் மொக்குகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரவேலை செய்திருந்தது; பார்வைக்கு ஒரு கல்லாகிலும் காணப்படாமல் எல்லாம் கேதுருமரமாயிருந்தது” ( 1 ராஜாக்கள் 6.....

  • உள்ளான பரிசுத்தம்

    “கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை வைக்கிறதற்கு ஆலயத்துக்குள்ளே சந்நிதி ஸ்தானத்தை ஆயத்தப்படுத்தினான்” (1 ராஜாக்கள் 6:19).

    சாலொமோன் உடன்படிக்கைப் பெட்டியை வைப்பதற்கு ஆலயத்துக்குள்ளேயே ஒரு பிரத்யேக.....

  • ஆவியின் சமாதானம்

    “சந்நிதி ஸ்தானத்தில் ஒலிவமரங்களால் இரண்டு கேருபீன்களைச் செய்து வைத்தான்; ஒவ்வொன்றும் பத்துமுழ உயரமாயிருந்தது” (1 ராஜாக்கள் 6: 23).

    மோசே உண்டாக்கிய ஆசரிப்புக்கூடாரத்தில் இருந்த.....

  • ஒழுங்கும் கிரமமும்

    “ஆலயத்தின் சுவர்களையெல்லாம் அவன் சுற்றிலும் உள்ளும் புறம்புமாகக் கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களும் கொத்து வேலைகளுமாக்கினான்” ( 1 ராஜாக்கள் 6: 29).


  • முடிக்கப்பட்ட பணி

    “நாலாம் வருஷம் சீப்மாதத்திலே கர்த்தருடைய ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டு, பதினோராம் வருஷம் பூல் என்னும் எட்டாம் மாதத்திலே, அந்த ஆலயமுழுதும் சகல சட்டதிட்டத்தின்படியே ஒரு.....

  • முன்னுரிமை பற்றிய காரியம்

    “சாலொமோன் தன் அரமனை முழுதையும் கட்டிமுடிக்க பதின்மூன்று வருஷம் சென்றது” (1 ராஜாக்கள் 7: 1).

    சாலொமோன் ஆலயத்தைக் கட்டுவதற்கு எடுத்துக்கொண்ட காலத்தைக் காட்டிலும்.....

  • ஸ்தாபிதமும் பெலனும்

    “அந்தத் தூண்களை தேவாலய வாசல் மண்டபத்தில் நிறுத்தினான்; அவன் வலது புறத்தில் நிறுத்தின தூணுக்கு யாகீன் என்றும், இடதுபுறத்தில் நிறுத்தின தூணுக்கு போவாஸ் என்றும்.....

  • சுத்திகரிப்பின் அவசியம்

    “வெண்கலக் கடல் என்னும் தொட்டியையும் வார்ப்பித்தான்” (1 ராஜாக்கள் 7: 23).

    ஆசரிப்புக்கூடாரத்தில் வெண்கலத்தால் இருந்த தொட்டிக்குப் பதிலாக, இங்கே தேவாலயத்தில் வெண்கலக் கடல்.....

  • வேலையைப் பகிர்ந்துகொள்ளுதல்

    “பத்து வெண்கல ஆதாரங்களையும் (நகர் வண்டிகள்) செய்தான்” (1 ராஜாக்கள் 7: 27).

    ஆசரிப்புக்கூடாரத்தில் இல்லாத பொருள்களில் ஒன்று இந்த நகர் தள்ளுவண்டிகள். பெரிய.....

  • அளவிடமுடியாத ஐசுவரியம்

    “இந்தச் சகல பணிமுட்டுகளின் வெண்கலம் மிகவும் ஏராளமுமாயிருந்தபடியால், சாலொமோன் அவைகளை நிறுக்கவில்லை; அதினுடைய நிறை இவ்வளவென்று ஆராய்ந்து பார்க்கவுமில்லை” (1 ராஜாக்கள் 7: 47).


  • தெய்வீகச் சட்டங்கள்

    “பின்னும் கர்த்தருடைய ஆலயத்துக்குத் தேவையான பணிமுட்டுகளையெல்லாம் சாலொமோன் உண்டாக்கினான்” (1 ராஜாக்கள் 7: 48).

    ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலத்தில் வைக்கவேண்டிய பணிமுட்டுகளை எல்லாம் சாலொமோன்.....

  • தெய்வீகப் பிரசன்னம்

    “அப்படியே ஆசாரியர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியை ஆலயத்தின் சந்நிதி ஸ்தானமாகிய மகாபரிசுத்த ஸ்தானத்திலே கேருபீன்களுடைய செட்டைகளின்கீழே கொண்டுவந்து வைத்தார்கள்” (1 ராஜாக்கள் 8: 6).

    ஆலயமும்.....

  • பரலோகத்தில் வசனம்

    “மோசே ஓரேபிலே அந்தப் பெட்டியில் வைத்த இரண்டு கற்பலகைகளே அல்லாமல் அதிலே வேறொன்றும் இருந்ததில்லை” (1 ராஜாக்கள் 8: 9).

    வனாந்தரத்தில் செய்யப்பட்ட உடன்படிக்கைப்.....

  • மேகத்தில் வெளிப்பட்ட மகிமை

     கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று. இது மகிமையின் மேகம். இது தோன்றியதை பழைய மற்றும் புதிய ஏற்பாட்டில் அடிக்கடியாக வாசிக்கிறோம். சில.....

  • வேத அறிவின் மேன்மை

    “தேவரீர் வாசம்பண்ணத்தக்க வீடும், நீர் என்றைக்கும் தங்கத்தக்க நிலையான ஸ்தானமுமாகிய ஆலயத்தை உமக்குக் கட்டினேன்” (1 ராஜாக்கள் 8: 13).

    கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய.....

  • ராஜரீக ஆசாரியத்துவம்

    “ராஜா முகம் திரும்பி, இஸ்ரவேல் சபையையெல்லாம் ஆசீர்வதித்தான்; இஸ்ரவேல் சபையாரெல்லாரும் நின்றார்கள்” (1 ராஜாக்கள் 8: 14).

    சாலொமோன் இப்போது மக்களைப் பார்த்து பேசத்.....

  • கனவு நிறைவேறுதல்

    “ஆகிலும் நீ அந்த ஆலயத்தைக் கட்டமாட்டாய், உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் குமாரனே என் நாமத்திற்கு அந்த ஆலயத்தைக் கட்டுவான் என்றார்” (1 ராஜாக்கள் 8:.....

  • ஜெபம் என்னும் தூபம்

    “பின்பு சாலொமோன்: கர்த்தருடைய பலிபீடத்திற்குமுன்னே இஸ்ரவேல் சபையாரெல்லாருக்கும் எதிராக நின்று, வானத்திற்கு நேராய்த் தன் கைகளை விரித்து” (1 ராஜாக்கள் 8: 22).

    சாலொமோன்.....

  • ராஜரீக ஆசாரியத்துவம்

    “ராஜா முகம் திரும்பி, இஸ்ரவேல் சபையையெல்லாம் ஆசீர்வதித்தான்; இஸ்ரவேல் சபையாரெல்லாரும் நின்றார்கள்” ( 1 ராஜாக்கள் 8:14).

    சாலொமோன் இப்போது மக்களைப் பார்த்து பேசத்.....

  • கனவு நிறைவேறுதல்

    “ஆகிலும் நீ அந்த ஆலயத்தைக் கட்டமாட்டாய், உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் குமாரனே என் நாமத்திற்கு அந்த ஆலயத்தைக் கட்டுவான் என்றார்” ( 1 ராஜாக்கள்.....

  • ஜெபம் என்னும் தூபம்

    “பின்பு சாலொமோன்: கர்த்தருடைய பலிபீடத்திற்குமுன்னே இஸ்ரவேல் சபையாரெல்லாருக்கும் எதிராக நின்று, வானத்திற்கு நேராய்த் தன் கைகளை விரித்து” (1 ராஜாக்கள் 8: 22).

    சாலொமோன்.....

  • வாக்கு மாறாத கர்த்தர்

    “தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய தாசனுக்குச் செய்த வாக்குத்தத்தத்தைக் காத்தருளினீர்” ( 1 ராஜாக்கள் 8:24).

    “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, மேலே.....

  • கடவுளின் மாபெரும் தன்மை

    “தேவன் மெய்யாக பூமியிலே வாசம்பண்ணுவாரோ? இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?” (1 ராஜாக்கள் 8:27).


  • ஜெபவீடாகிய தேவனுடைய வீடு

    “என் தேவனாகிய கர்த்தாவே, உமது அடியேன் இன்று உமது சந்நிதியில் செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு, உமது அடியேனுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் திருவுளத்தில் கொண்டருளும்”.....

  • தேவசமூகத்தின் முக்கியத்துவம்

    “பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தை மன்னித்து, அவர்கள் பிதாக்களுக்கு நீர் கொடுத்த தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவீராக” (1 ராஜாக்கள்.....

  • சபையின் சாட்சி

    “அப்படிக்கொத்த அந்நிய ஜாதியானும், உமது நாமத்தினிமித்தம் தூரதேசத்திலிருந்து வந்து, இந்த ஆலயத்துக்கு நேராக விண்ணப்பம்பண்ணினால்” (1 ராஜாக்கள் 8: 42).

    நான் கட்டின.....

  • இரக்கத்தின் மேன்மை

    “பாவஞ்செய்யாத மனுஷன் இல்லையே” (1 ராஜாக்கள் 8: 46).

    இஸ்ரவேலர் தங்கள் சத்துருக்களோடு யுத்தம்பண்ணப் புறப்படும் போது, அவர்கள் இந்த ஆலயத்தை நோக்கி.....

  • தாழ்மையின் மேன்மை

    “அவன் கர்த்தருடைய பலிபீடத்திற்கு முன்பாகத் தன் கைகளை வானத்திற்கு நேராக விரித்து, முழங்காற்படியிட்டிருந்ததை விட்டெழுந்து” ( 1 ராஜாக்கள் 8: 54).

    சாலொமோன்.....

  • உண்மையுள்ள தேவன்

    “அவர் தம்முடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு சொன்ன அவருடைய நல்வார்த்தைகளில் எல்லாம் ஒரு வார்த்தையானாலும் தவறிப்போகவில்லை” (1 ராஜாக்கள் 8: 55).

    விசுவாசிகளின் உரையாடல்களில்.....

  • நேரத்தைக் குறைக்க வேண்டாம்

    “நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழு நாளும், அதற்குப்பின்பு வேறே ஏழு நாளும், ஆகப் பதினாலு நாள்வரைக்கும் பண்டிகையை ஆசரித்தார்கள்” (1 ராஜாக்கள் 8:.....

  • புதிய தரிசனம், புதிய உற்சாகம்

    “கர்த்தர் கிபியோனிலே சாலொமோனுக்குத் தரிசனமானதுபோல, இரண்டாந்தரமும் அவனுக்குத் தரிசனமானார்” ( 1 ராஜாக்கள் 9:2).

    சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் தனக்கான அரண்மனைகளையும், தான் செய்ய.....

  • பதில்பெறும் பாக்கியம்

    “கர்த்தர் அவனை நோக்கி: நீ என் சமுகத்தில் செய்த உன் விண்ணப்பத்தையும் உன் வேண்டுதலையும் கேட்டேன்” (1 ராஜாக்கள் 9: 3).

    சாலொமோன்.....

  • கிருபையைப் பற்றிக்கொள்ளுதல்

    “உன் தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல நடப்பாயானால்” (1 ராஜாக்கள் 9: 4).

    கர்த்தர் சாலொமோனுக்குத் தரிசனமாகி, அவனுக்குப் பதில் அளித்தபோது, அவன் தொடர்ந்து அவருடைய.....

  • சிட்சையின் ஆயுதம்

    “நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்னைவிட்டுப் பின்வாங்கி” (1 ராஜாக்கள் 9: 6).

    பின்வாங்கிப் போகுதல் கர்த்தருடைய பிள்ளைகளுடைய வாழ்க்கையில் நேரிடுகிற ஒரு துக்கமான நிகழ்வாகும்......

  • உதாரத்துவமான பங்களிப்பு

    “தீருவின் ராஜாவாகிய ஈராமுக்கு, ராஜாவாகிய சாலொமோன் கலிலேயா நாட்டிலுள்ள இருபது பட்டணங்களைக் கொடுத்தான்” (1 ராஜாக்கள் 9: 11).

    தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதுக்கும்.....

  • ஆத்துமாவைக் காத்துக்கொள்ளுதல்

    “பிடித்த அமஞ்சி ஆட்களைக்கொண்டு சாலொமோன் ராஜா தான் கர்த்தருடைய ஆலயத்தையும், தன் அரமனையையும், மில்லோவையும், எருசலேமின் மதிலையும், ஆத்சோரையும், மெகிதோவையும், கேசேரையும் கட்டினான்” (1.....

  • நற்செய்தி அறிவித்தல்

    “கர்த்தருடைய நாமத்தைக்குறித்துச் சாலொமோனுக்கு உண்டாயிருந்த கீர்த்தி சேபாவின் ராஜஸ்திரீக்குக் கேள்வியானபோது” (1 ராஜாக்கள் 10: 1).

    சாலொமோனின் புகழ் அன்றைக்கு அறியப்பட்டிருந்த நாடுகளுக்கெல்லாம் பரவியது......

  • ராஜாவுடன் தனிப்பட்ட நெருக்கம்

    “அப்பொழுது சாலொமோன் அவள் கேட்டவைகளையெல்லாம் விடுவித்தான், அவளுக்கு விடுவிக்கக்கூடாதபடிக்கு, ஒன்றாகிலும் ராஜாவுக்கு மறைபொருளாயிருக்கவில்லை” (1 ராஜாக்கள் 10: 3).

    பூமியினுடைய தென் திசையின் கடைசி.....

  • விசுவாசித்து அறிந்துகொள்ளுதல்

    “சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனுடைய சகல ஞானத்தையும், அவன் கட்டின அரமனையையும்,… கண்டபோது அவள் ஆச்சரியத்தால் பிரமைகொண்டு,” (1 ராஜாக்கள் 10:4,5).

    கர்த்தர் சாலொமோனுக்கு அருளிய.....

  • பாக்கியவான்கள்

    “இவைகளில் பாதியாகிலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை என்று காண்கிறேன்” (1 ராஜாக்கள் 10:7).

    சேபாவின் அரசி, சாலொமோனின் ஞானத்தைப் பற்றியும் அவனது செயல்களைப் பற்றியும்.....

  • சாட்சியுள்ள வாழ்க்கை

    “உம்மை இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வைக்க, உம்மேல் பிரியங்கொண்ட உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக” (1 ராஜாக்கள் 10: 9).

    சாலொமோனின் ஞானம், அவனது நிர்வாகத்.....

  • ஒப்புவித்தலின் வாழ்க்கை

    “அவள் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன்னையும், மிகுதியான கந்தவர்க்கங்களையும், இரத்தினங்களையும் கொடுத்தாள்” (1 ராஜாக்கள் 10: 10).

    சேபாவின் ராஜஸ்திரீ ஏன் சாலொமோன் ராஜாவுக்கு.....

  • மகிமையுள்ள வாழ்க்கை

    “ஒவ்வொரு வருஷத்தில் அவனுக்கு வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து நிறையாயிருந்தது” (1 ராஜாக்கள் 10:15).

    சாலொமோன் அரியணைக்கு வந்த புதிதில், கர்த்தர் அவனுக்குத்.....

  • ஞானமுள்ள வாழ்க்கை

    “பூமியின் சகல ராஜாக்களைப்பார்க்கிலும், ராஜாவாகிய சாலொமோன் ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவனாயிருந்தான்” (1 ராஜாக்கள் 10: 23).

    கர்த்தரோடுள்ள தொடர்பு சாலொமோனை இந்தப் பூமியிலுள்ள பிற.....

  • பணிந்துகொள்ளும் வாழ்க்கை

    “சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்கிறதற்காக, சகல தேசத்தாரும் அவன் முகதரிசனத்தைத் தேடினார்கள்” (1 ராஜாக்கள் 10:24).

    சாலொமோனின் இருதயத்தில் தேவன் அருளிய.....