Showing on this page : 0
  • வயது முதிர்வின் சோர்வு

    “தாவீதுராஜா வயதுசென்ற விர்த்தாப்பியனானபோது” ( 1 ராஜாக்கள் 1:1).

    ராஜாவாகிய தாவீதுக்கு வயது முதிர்ந்துவிட்டது. அவருக்கு மட்டுமின்றி அவரது புகழ்பெற்ற ஆட்சிக்கும் அந்திய காலம்.....

  • அவசரம் வேண்டாம்

    “அதோனியா என்பவன்; நான் ராஜா ஆவேன் என்று சொல்லி, தன்னைத்தான் உயர்த்தி,” (1 ராஜாக்கள் 1:5).

    தாவீதின் மகன்களில் அம்னோனும் அப்சலோமும் இறந்துவிட்டதால், வாரிசு.....

  • உரிய கனத்தைச் செலுத்துதல்

    “நம்முடைய ஆண்டவனாகிய தாவீதுக்குத் தெரியாமல், ஆகீத்தின் குமாரனாகிய அதோனியா ராஜாவாகிற செய்தியை நீ கேட்கவில்லையா” (1 ராஜாக்கள் 1: 11).

    நாத்தான் ஒரு கர்த்தருடைய.....

  • உரியோருக்குத் தோள்கொடுத்தல்

    “என் ஆண்டவனே, எனக்குப்பின் உன் குமாரனாகிய சாலொமோன் ராஜாவாகி, அவனே என் சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பான் என்று நீர் உமது அடியாளுக்கு ஆணையிடவில்லையா” (1 ராஜாக்கள்.....

  • உண்மைக்கு முகங்கொடுத்தல்

    “இப்பொழுது, இதோ, அதோனியா ராஜாவாகிறான்; என் ஆண்டவனாகிய ராஜாவே, நீர் அதை அறியவில்லை” (1 ராஜாக்கள் 1: 18).

    பத்சேபாள் தாவீதிடம் பேசும்படி அரண்மனைக்குச்.....

  • முடிவுபரியந்தமும் நிலைத்திருத்தல்

    “பின்பு தாவீதுராஜா, ஆசாரியனாகிய சாதோக்கையும் தீர்க்கதரிசியாகிய நாத்தானையும் யோய்தாவின் குமாரன் பெனாயாவையும் என்னிடத்தில் வரவழையுங்கள் என்றான்” (1 ராஜாக்கள் 1: 32).

    தாவீது பத்சேபாளை.....

  • இருமனதின் தீமைகள்

    “இதோ, அதோனியா … பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டு, இருக்கிறான் என்று சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டது.” (1 ராஜாக்கள் 1: 51).

    தாவீது ராஜாவின் ஒப்புதலுடன், அவனுடைய.....

  • நம்பிக்கையூட்டுதல்

    “நான் பூலோகத்தார் யாவரும் போகிற வழியே போகிறேன்; நீ திடன்கொண்டு புருஷனாயிரு” (1 ராஜாக்கள் 2: 2).

    நம்முடைய நண்பரும், உறவினரும் மரணத்தைச் சந்திக்கும்.....

  • பிரதிபலன்கள்

    “பர்சிலாயின் குமாரருக்குத் தயைசெய்வாயாக; … உன் சகோதரனாகிய அப்சலோமுக்கு முன்பாக நான் (தாவீது) ஓடிப்போகையில், அவர்கள் என்னை ஆதரித்தார்கள்” (1 ராஜாக்கள் 2: 7).


  • ஒரு சகாப்தத்தின் முடிவு

    “பின்பு தாவீது தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்” ( 1 ராஜாக்கள் 2: 10).

    பூமியில் வாழ்ந்த மிகப் பெரிய தேவ.....

  • துரோகத்தின் எழுச்சி

    “அதற்குப் பத்சேபாள்: நல்லது, நான் உனக்காக ராஜாவிடத்தில் பேசுவேன் என்றாள்” (1 ராஜாக்கள் 2: 18).

    சாலொமோனின் ராஜ்யபாரம் மிகவும் ஸ்திரப்பட்டது என்று சொல்லப்பட்ட.....

  • துரோகத்தின் முடிவு

    “என்னை என் தகப்பனாகிய தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருக்கப்பண்ணி, தாம் சொன்னபடி எனக்கு வீட்டைக் கட்டுவித்தவருமாகிய கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்” (1 ராஜாக்கள் 2: 24).


  • துரோகத்துக்கு உடந்தை

    “சாலொமோன் அபியத்தாரைக் கர்த்தருடைய ஆசாரியனாயிராதபடிக்குத் தள்ளிப்போட்டான்” (1 ராஜாக்கள் 2: 27).

    அதோனியாவின் சூழ்ச்சிக்கு ஆசாரியனாகிய அபியத்தார் உடந்தையாயிருந்ததினிமித்தம் சாலொமோனால் அவன் தண்டனை அடைந்தான்......

  • புகலிடம் சேர ஆசிப்போம்

    “யோவாப் அப்சலோமின் பட்சம் சாயாதவனாயிருந்தும், அதோனியாவின் பட்சம் சாய்ந்திருந்தான்” ( 1 ராஜாக்கள் 2:28).

    அதோனியாவுக்கும் அபியத்தாருக்கும் சாலொமோன் தண்டனை வழங்கிய செய்தி யோவாபை.....

  • அலட்சியம் வேண்டாம்

    “நீ கர்த்தரின் ஆணையையும், நான் உனக்குக் கற்பித்த கட்டளையையும் கைக்கொள்ளாதே போனதென்ன?” (1 ராஜாக்கள் 2: 43).

    சீமேயி சவுல் அரசனின் உறவினன். இவனுக்குப்.....

  • சமநிலை வாழ்க்கை

    “சாலொமோன் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடே சம்பந்தங்கலந்து, பார்வோனின் குமாரத்தியை விவாகம்பண்ணி” ( 1 ராஜாக்கள் 3:1).

    இந்த அதிகாரம் சாலொமோனின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிச்.....

  • ஒப்புவித்தலின் வாழ்க்கை

    “அப்படியே ராஜா, பலியிட கிபியோனுக்குப் போனான்” (1 ராஜாக்கள் 3: 4).

    சாலொமோனின் செயல்களில் இன்றியமையாத காரியங்களில் ஒன்று, அவன் ஆட்சிக்கு வந்த புதிதில்.....

  • நடைமுறை ஞானம்

    “கிபியோனிலே கர்த்தர் சாலொமோனுக்கு இராத்திரியில் சொப்பனத்திலே தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று தேவன் சொன்னார்” (1 ராஜாக்கள் 3: 5).

    பழைய.....

  • பாராட்டுதல் பெற்ற ஜெபம்

    "சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது". (1 ராஜாக்கள் 3: 10).

    சாலொமோனின் வேண்டுகோள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தது. ஞானம், பகுத்தறிவு.....

  • பிரச்சினைகள் தீவிரமாகும்போது…

    “ராஜா தீர்த்த இந்த நியாயத்தை இஸ்ரவேலர் எல்லாரும் கேள்விப்பட்டு, நியாயம் விசாரிக்கிறதற்கு தேவன் அருளின ஞானம் ராஜாவுக்கு உண்டென்று கண்டு, அவனுக்குப் பயந்தார்கள்” (1.....

  • உண்மையுள்ள வேலைக்காரர்கள்

    “ராஜாவாகிய சாலொமோன் சமஸ்த இஸ்ரவேலின்மேலும் ராஜாவாயிருந்தான்” (1 ராஜாக்கள் 4: 1).

    சாலொமோனின் அரசாட்சி ஸ்திரப்பட்டது. அவனுடைய ஆட்சிக் காலத்தில் செல்வமும் செழிப்பும்.....

  • உண்மையான செழிப்பு

    “சாலொமோனுடைய நாளெல்லாம் தாண் துவக்கிப் பெயெர்செபாமட்டும், யூதாவும் இஸ்ரவேலும் அவரவர் தங்கள் தங்கள் திராட்சச்செடியின் நிழலிலும், தங்கள் தங்கள் அத்திமரத்தின் நிழலிலும் சுகமாய்க் குடியிருந்தார்கள்”.....

  • சாலொமோனிலும் பெரியவர்

    “தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார்” (1 ராஜாக்கள் 4: 29).

    கர்த்தர் சாலொமோனுக்கு பரந்த ஞானத்தையும் மிகப்.....

  • சமாதானகால வளர்ச்சி

    “ஆனாலும் இப்பொழுதோ என் தேவனாகிய கர்த்தர் எங்கும் எனக்கு இளைப்பாறுதலைத் தந்தார்; விரோதியும் இல்லை, இடையூறும் இல்லை” (1 ராஜாக்கள் 5: 4).

    தாவீது.....

  • பிறருக்காக நன்றிசெலுத்துதல்

    “அந்த ஏராளமான ஜனங்களை ஆளும்படி, தாவீதுக்கு ஒரு ஞானமுள்ள குமாரனைக் கொடுத்த கர்த்தர் இன்று ஸ்தோத்திரிக்கப்படுவாராக என்று சொல்லி” (1 ராஜாக்கள் 5: 7).


  • பெற்றோரிடம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    சிம்சோன் உடைய வாழ்வின் வீழ்ச்சிக்கு காரணம் தெலீலாள் இல்லை. சிம்சோன் தன் தாய் தந்தையிடம் வெளியில் நடந்த காரியத்தை சொல்லவில்லை அதன் காரணமாகவே அந்த வீழ்ச்சி.....

  • மறைவானவற்றில் முக்கியத்துவம்

    “வெட்டின கல்லால் ஆலயத்துக்கு அஸ்திபாரம்போட, பெரிதும் விலையேறப்பெற்றதுமான கற்களைக் கொண்டுவர ராஜா கட்டளையிட்டான்” (1 ராஜாக்கள் 5: 17).

    எருசலேமில் ஆலயம் கட்டும் பணியில்.....