“என் ஆண்டவனே, எனக்குப்பின் உன் குமாரனாகிய சாலொமோன் ராஜாவாகி, அவனே என் சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பான் என்று நீர் உமது அடியாளுக்கு ஆணையிடவில்லையா” (1 ராஜாக்கள்.....
“பர்சிலாயின் குமாரருக்குத் தயைசெய்வாயாக; … உன் சகோதரனாகிய அப்சலோமுக்கு முன்பாக நான் (தாவீது) ஓடிப்போகையில், அவர்கள் என்னை ஆதரித்தார்கள்” (1 ராஜாக்கள் 2: 7).
“சாலொமோனுடைய நாளெல்லாம் தாண் துவக்கிப் பெயெர்செபாமட்டும், யூதாவும் இஸ்ரவேலும் அவரவர் தங்கள் தங்கள் திராட்சச்செடியின் நிழலிலும், தங்கள் தங்கள் அத்திமரத்தின் நிழலிலும் சுகமாய்க் குடியிருந்தார்கள்”.....
சிம்சோன் உடைய வாழ்வின் வீழ்ச்சிக்கு காரணம் தெலீலாள் இல்லை. சிம்சோன் தன் தாய் தந்தையிடம் வெளியில் நடந்த காரியத்தை சொல்லவில்லை அதன் காரணமாகவே அந்த வீழ்ச்சி.....
Write a public review