Showing on this page : 0
  • போகக்கூடாத இடம்

    “பின்பு சிம்சோன் காசாவுக்குப் போய், அங்கே ஒரு வேசியைக் கண்டு, அவளிடத்தில் போனான்” ( நியாயாதிபதிகள் 16: 1).

    ஒரு நியாயாதிபதியாக சிம்சோன் இஸ்ரவேல் மக்களை.....

  • பொய்யான அன்பு

    “அதற்குப்பின்பு அவன் சோரேக் ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயோடே சிநேகமாயிருந்தான்” (நியாயாதிபதிகள் 16: 1).

    சிம்சோனுடைய வாழ்க்கையில் மூன்றாவதாக இடம் பெற்ற.....

  • கண்மருந்து போட்டுக்கொள்வோம்

    “கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்பொழுதும் போல உதறிப்போட்டு வெளியே  போவேன் என்றான்” (நியாயாதிபதிகள் 16: 20).

    சிம்சோன் தன் முடியோடு சேர்ந்து தன் ஆற்றலையும்.....

  • கிருபையின் மகத்துவம்

    “அவன் தலைமயிர் சிரைக்கப்பட்ட பின்பு மறுபடியும் முளைக்கத்தொடங்கியது” (நியாயாதிபதிகள் 16: 22).

    கர்த்தருடைய சிட்சை என்பது ஒருவனுடைய வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அல்ல, அவனை மீண்டும்.....

  • கிருபையால் விழித்தெழுதல்

    “பின்பு அவன் சகோதரரும், அவன் தகப்பன் வீட்டாரனைவரும் போய், அவனை எடுத்துக்கொண்டுவந்து, சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவே அவன் தகப்பனாகிய மனோவாவின் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள்” (நியாயாதிபதிகள் 16:31).


  • சொந்தவழியில் தேவனைத் தேடுதல்

    “அந்நாட்களிலே இஸ்ரவேலிலே ராஜா இல்லை, அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்” (நியாயாதிபதிகள் 17: 6).

    நியாயாதிபதிகளின் நூலின் இனிவரும் அதிகாரங்களில் சொல்லப்பட்ட பகுதிகள் இஸ்ரவேல்.....

  • திருப்தி இல்லாமை

    “அந்நாட்களிலே இஸ்ரவேலிலே ராஜா இல்லை; தாண் கோத்திரத்தார் குடியிருக்கிறதற்கு, தங்களுக்குச் சுதந்தரம் தேடினார்கள்; அந்நாள்வரைக்கும் அவர்களுக்கு இஸ்ரவேல் கோத்திரங்களுக்கு நடுவே போந்த சுதந்தரம் கிடைக்கவில்லை” (நியாயாதிபதிகள்.....

  • வழிவிலகுதல்

    “தேவனுடைய ஆலயம் சீலோவாவிலிருந்த காலம் முழுவதும் அவர்கள் மீகா உண்டுபண்ணின சுரூபத்தை வைத்துக்கொண்டிருந்தார்கள்” (நியாயாதிபதிகள் 18: 31).

    இஸ்ரவேல் மக்களுக்குள் கானான் தேசத்தில்.....

  • கடைசிக் காலம்

    “இஸ்ரவேலில் ராஜா இல்லாத அந்நாட்களிலே, எப்பிராயீம் மலைகள் அருகே பரதேசியாய்த் தங்கின ஒரு லேவியன் இருந்தான்” ( நியாயாதிபதிகள் 19: 1).

    இஸ்ரவேலில்.....

  • பிரச்சினைகளைக் கையாளுதல்

    “அப்பொழுது தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் கீலேயாத் தேசத்தாருடன் மிஸ்பாவிலே கர்த்தருக்கு முன்பாக ஏகோபித்து சபையாகக் கூடினார்கள்” (நியாயாதிபதிகள் 20:1).

    நியாயாதிபதிகள்.....

  • குற்றச்சாட்டை மறுத்தல்

    “பென்யமீன் புத்திரர் இஸ்ரவேல் புத்திரராகிய தங்கள் சகோதரரரின் சொல்லைக் கேட்கமனமில்லாமல்” ( நியாயாதிபதிகள் 20: 13).

    அனைத்து இஸ்ரவேல் புத்திரரும் இணைந்து, கிபியாவில்.....

  • சுயத்துக்கு மரித்தல்

    “தேவனுடைய வீட்டுக்குப் போய்: எங்களில் யார் முந்திப் போய் பென்யமீன் புத்திரரோடு யுத்தம்பண்ண வேண்டும் என்று தேவனிடத்தில் விசாரித்தார்கள்” (நியாயாதிபதிகள் 20: 18).


  • உண்மையை உணரத் தவறுதல்

    “கர்த்தர் இஸ்ரவேலுக்கு முன்பாகப் பென்யமீனை முறிய அடித்தார்” (நியாயாதிபதிகள் 20: 35).

    இஸ்ரவேல் மக்களுக்குப் பாடம் கற்பித்த கர்த்தருடைய கவனம் பென்யமீன் பக்கம்.....

  • தன்னம்பிக்கைக்கு விழுந்த அடி

    “பென்யமீன் மனுஷரோ, தங்களுக்கு விக்கினம் நேரிட்டதைக் கண்டு திகைத்து, … ஓடிப்போனார்கள்” (நியாயாதிபதிகள் 20: 41 - 42).

    பென்யமீனியர் குற்றத்தைப்.....

  • இழந்துபோனோருக்காக மனஸ்தாபம்

    இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சகோதரராகிய பென்யமீனரை நினைத்து, மனஸ்தாபப்பட்டு” (நியாயாதிபதிகள் 21: 6).

    பொதுவாக எந்தவொரு வெற்றிக்குப் பின்னரும் எழக்கூடிய பரவசமான உணர்வுகளும் ஆரவாரங்களும்.....

  • நல்ல செயல், தவறான வழி

    “அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன் தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்” (நியாயாதிபதிகள் 21 :25).

    நியாயாதிபதிகள் நூலின் எழுத்தாளர் நான்காவது.....