Showing on this page : 0
  • சூழ்நிலைகளைச் சாதகமாக்குதல்

    “கீலேயாத்தியனான யெப்தா பலத்த பராக்கிரமசாலியாயிருந்தான்; அவன் பரஸ்திரீயின் குமாரன்;.....

  • பகைத்தாலும் அன்புகூருங்கள்

    “யெப்தாவை நோக்கி நீ வந்து, நாங்கள் அம்மோன் புத்திரரோடு யுத்தம் பண்ண எங்கள் சேனாதிபதியாயிருக்க வேண்டும் என்றார்கள்” நியாயாதிபதிகள் 11: 6).

    அம்மோனியர் இஸ்ரவேல் மக்களின்.....

  • அமைதியை நாடுங்கள்

    “நீ என் தேசத்தில் எனக்கு விரோதமாக யுத்தம் பண்ண வருகிறதற்கு, எனக்கும் உனக்கும் என்ன வழக்கு இருக்கிறது என்று கேட்கச் சொன்னான்” (நியாயாதிபதிகள் :12).

    யெப்தா.....

  • வரலாறை அறிந்துகொள்ளுங்கள்

    “தேவனாகிய கர்த்தர் எமோரியரைத் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முன்பாகத் துரத்தியிருக்க, நீர் அந்த தேசத்தைக் கட்டிக்கொள்ளத்தகுமா” (நியாயாதிபதிகள் 11:23).

    எங்கள் நாட்டை எங்களிடம் கொடுத்துவிடு என்று.....

  • ஜெயமோ கர்த்தரால் வரும்

    “அப்பொழுது கர்த்தருடைய ஆவி யெப்தாவின்மேல் இறங்கினார்” (நியாயாதிபதிகள் 11:29)

    அம்மோன் புத்திரரின் ராஜா யெப்தா சொல்லியனுப்பின வார்த்தைகளுக்குச் செவிகொடாமற் போனான் (நியாயாதிபதிகள் 11: 28). பேச்சுவார்த்தை.....

  • ஒப்புவித்தலின் விலைக்கிரயம்

    என் தகப்பனே, நீர் கர்த்தரை நோக்கி உம்முடைய வாயைத் திறந்து பேசினீரல்லவோ? … உம்முடைய வாயிலிருந்து புறப்பட்டபடியே எனக்குச் செய்யும் என்றாள்” (நியாயாதிபதிகள் 11:36).

    யெப்தா.....

  • ஒற்றுமைக்கு வந்த சோதனை

    “எப்பிராயீம் மனிதர் ஏகமாய்க் கூடி … யெப்தாவை நோக்கி: நீ எங்களை உன்னோடேகூட வரும்படி அழைப்பியாமல் அம்மோன் புத்திரர் மேல் யுத்தம் பண்ணப் போனதென்ன?” (நியாயாதிபதிகள்.....

  • விரும்பத்தகாத நிகழ்வு

    “அக்காலத்திலே எப்பிராயீமில் நாற்பத்தீராயிரம் பேர் விழுந்தார்கள்” (நியாயாதிபதிகள் 12: 6).

    கிதியோன் மீதியானியரை வெற்றி கொண்டபோதும் எப்பிராயீம் மனிதர் அவனிடம் வந்து, ஏன் எங்களை போருக்கு.....

  • இவ்வுலகப் பணியிலிருந்து ஓய்வு

    “யெப்தா இஸ்ரவேலை ஆறு வருஷம் நியாயம் விசாரித்தான்; பின்பு கீலேயாத்தியனான யெப்தா மரித்து, கீலேயாத்திலுள்ள ஒரு பட்டணத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்”. (நியாயாதிபதிகள் 12:7).

    யெப்தா இஸ்ரவேலை ஆறு.....

  • ஆவிக்குரிய தரத்தின் வீழ்ச்சி

    “அவனுக்குப் பின்பு பெத்லெகேம் ஊரானாகிய இப்சான் நியாயம் விசாரித்தான்… பின்பு இப்சான் மரித்து, பெத்லெகேமிலே அடக்கம் பண்ணப்பட்டான்” (நியாயாதிபதிகள் 12: 8).

    யெப்தாவின் மரணத்துக்குப் பின்னர்,.....

  • உணர்வற்ற நிலைக்குத் தள்ளப்படுதல்

    அப்பொழுது தாண் வம்சத்தானாகிய சோரா ஊரானான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பேர் மனோவா; அவன் மனைவி பிள்ளைபெறாத மலடியாயிருந்தாள்” (நியாயாதிபதிகள் 13: 2).

    இஸ்ரவேல்.....

  • சகோதரிகளின் பங்களிப்பு

    நீ கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெறுவாய்” (நியாயாதிபதிகள் 13:4).

    “பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று” (ரோமர் 5:20) என்று பவுல் கூறினதுபோல, “பொல்லாத.....

  • நசரேய விரதம்

    “அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்” (நியாயாதிபதிகள் 13:5).

    நசரேய விரதம் தானாக முன்வந்து மனபூர்வமாக கடைப்பிடிக்க வேண்டிய பொருத்தனை. விருப்பமுள்ள ஆண்களோ, பெண்களோ.....

  • உறுதிக்கான ஜெபம்

    “ஆ, என் ஆண்டவரே, நீர் அனுப்பின தேவனுடைய மனிதன் மறுபடியும் ஒருவிசை எங்களிடத்தில் வந்து” (நியாயாதிபதிகள் 13:8).

    மனோவாவின் மனைவி கர்த்தருடைய தூதனைத் தரிசித்தாள். முதல்.....

  • பிள்ளை வளர்ப்புக்கான ஜெபம்

    “அப்பொழுது மனோவா, நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது, அந்தப் பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும், அதை எப்படி நடத்த வேண்டும் என்று கேட்டான்” (நியாயாதிபதிகள் 13:.....

  • அவரை மெய்யாய் அறிந்துகொள்ளுதல்

    “அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறியாதிருந்தான்” (நியாயாதிபதிகள் 13: 16).

    இதுவரை தன்னோடு பேசிக்கொண்டிருக்கிற கர்த்தருடைய தூதனானவருக்கு விருந்தோம்பல் செய்ய வேண்டும் என்பது மனோவாவுக்கு.....

  • நியாயப்பிரமாணத்திலிருந்து கிருபைக்கு

    “கர்த்தர் நம்மைக் கொன்றுபோடச் சித்தமாயிருந்தால், அவர் நம்முடைய கையிலே சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் ஒப்புக்கொள்ளமாட்டார்” (நியாயாதிபதிகள் 13: 23).

    புதிய ஏற்பாட்டில், பிலிப்பு என்னும் அவருடைய.....

  • கிருபையில் வளருதல்

    “பின்பு அந்த ஸ்திரீ ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள்; அந்தப் பிள்ளை வளர்ந்தது, கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார்” (நியாயாதிபதிகள் 13: 24).


  • கண்களுக்குப் பிரியமானதைச் செய்தல்

    “சிம்சோன் திம்னாத்துக்குப் போய், திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டு,” (நியாயாதிபதிகள் 14:1).

    இஸ்ரவேல் மக்கள்மீதான பெலிஸ்தர்களின் அடக்குமுறை என்பது தந்திரமானது. அவர்கள் போரினால்.....

  • மனித தவறுகளின்மீது தேவ இறையாண்மை

    “அவன் பெலிஸ்தரிடத்தில் குற்றம் பிடிக்க முகாந்தரம் உண்டாகும்படி, இது கர்த்தரின் செயல் என்று அவன் தாயும் தகப்பனும் அறியாதிருந்தார்கள்” (நியாயாதிபதிகள் 14:4).

    சிம்சோன் திம்னாத்துக்குச் சென்று.....

  • பொல்லாங்கனை எதிர்கொள்ளுதல்

    “அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் தன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தும், அதை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப்போடுகிறதுபோல கிழித்துப்போட்டான்” (நியாயாதிபதிகள் 14: 6).


  • தீட்டுப்படாமல் ஆசீர்வாதங்களை அனுபவித்தல்

    “சிலநாளைக்குப்பின்பு, அவன் அவளை விவாகம்பண்ணத் திரும்பிவந்து, சிங்கத்தின் உடலைப் பார்க்கிறதற்கு வழிவிலகிப் போனான்; இதோ, சிங்கத்தின் உடலுக்குள்ளே தேனீக்கூட்டமும் தேனும் இருந்தது” (நியாயாதிபதிகள் 14:8).

    சிம்சோன்.....

  • தேவனின் தயவுள்ள சித்தம்

    “அவன் தகப்பன் அந்தப் பெண் இருக்கும் இடத்தில் போனபோது, சிம்சோன் அங்கே விருந்து செய்தான்; வாலிபர் அப்படிச் செய்வது வழக்கம்” (நியாயாதிபதிகள் 14:10).

    சிம்சோனின் தந்தை.....

  • கிருபையின் ஆவியானவர்

    “கர்த்தருடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால், அவன் அஸ்கலோனுக்குப்போய், அவ்வூராரில் முப்பதுபேரைக் கொன்று…” (நியாயாதிபதிகள் 14:19).

    சிம்சோனை இந்த உலகத்தில் தோன்றச் செய்தவர் கர்த்தர். அவனுக்கென்று சில.....

  • மெய்யான ஒப்புரவாகுதல்

    “சில நாள் சென்றபின்பு, சிம்சோன் கோதுமை அறுக்கிற நாட்களில் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டு, தன் பெண்சாதியைக் காணப்போய்…” (நியாயாதிபதிகள் 15:1).

    சிம்சோன் கோபம் மூண்டவனாக தன்.....

  • ஆவிக்குரிய இருள்

    “பெலிஸ்தியர் நம்மை ஆளுகிறார்கள் என்று தெரியாதா? பின்னை ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்?” (நியாயாதிபதிகள் 15:10).
    பெலிஸ்தியர்களின் மீதான பெரிய தாக்குதலுக்குப் பிறகு, சிம்சோன் ஏத்தாம் ஊரிலுள்ள கன்மலையின்.....

  • ஆவிக்குரிய விடுதலை

    “அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் புயங்களில் கட்டியிருந்த கயிறுகள் நெருப்புப்பட்ட நூல்போலாகி, அவன் கட்டுகள் அவன் கைகளை விட்டு அறுந்துபோயிற்று” (நியாயாதிபதிகள்.....

  • சரியானதை செய்ய நாடுவோம்

    “உடனே அவன் ஒரு கழுதையின் பச்சைத் தாடையெழும்பைக் கண்டு, தன் கையை நீட்டி அதை எடுத்து, அதினாலே ஆயிரம் பேரைக் கொன்றுபோட்டான்” (நியாயாதிபதிகள் 15:15).

    சிம்சோன்.....

  • நினைவுகூரும் இடம்

    “அவன் மிகவும் தாகமடைந்து, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு …” (நியாயாதிபதிகள் 15:18).

    சிம்சோன் தனியொருவனாய் பெலிஸ்தியர்களோடு போரிட்டு ஆயிரம் பேரைக் கொன்றான். போரினால் களைத்துப்போனான், இப்பொழுது.....