Showing on this page : 0
  • ஆவிக்குரிய தாழ்வுநிலை

    “பின்னும் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பைச் செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் அவர்களை ஏழு வருஷம் மீதியானியரின் கையில் ஒப்புக்கொடுத்தார்” (நியாயாதிபதிகள் 6: 1).


  • தேடிவருகிற கர்த்தர்

    “கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடத்திற்கு அனுப்பினார்” (நியாயாதிபதிகள் 6: 8).

    இஸ்ரவேல் மக்கள் கர்த்தருடைய பார்வையில் மீண்டும் பொல்லாத காரியங்களைச் செய்தபோது, அவர்களை  அழைத்த.....

  • கிறிஸ்துவுக்குள் நம்முடைய ஸ்தானம்

    “பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்” (நியாயாதிபதிகள் 6:12).

    கர்த்தரால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசியின் வார்த்தைகள் கிதியோனிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. தங்கள் முன்னோர்களுக்கு பலவிதமான அற்புதங்களை.....

  • கர்த்தர் காத்திருத்தல்

    “நீ திரும்பி வருமட்டும் நான் இருப்பேன் என்றார்” (நியாயாதிபதிகள் 6:18).

    கிதியோன் தன்னுடைய சொந்தத் திறமைகளைப் பார்த்துத் தயங்கினாலும், தன்னோடு பேசுகிறவர் யார் என.....

  • பிரியமான ஆராதனை

    “கர்த்தருடைய தூதன் தமது கையிலிருந்து கோலின் நுனியை நீட்டி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் தொட்டார்” (நியாயாதிபதிகள் 6: 21).

    கிதியோன் மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும்.....

  • கூடுதல் வெளிப்பாடு

    “அங்கே கிதியோன் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யெகோவா ஷாலோம் என்று பெயரிட்டான்” (நியாயாதிபதிகள் 6:24).

    நெருப்பின் தோற்றமும், கர்த்தருடைய தூதனானவர் திடீரென.....

  • கிறிஸ்தவன் மறைந்திருக்க முடியாது

    “ நீ உன் தகப்பனுக்கு இருக்கிற காளைகளில் ஏழு வயதான இரண்டாம் காளையைக் கொண்டுபோய், உன் தகப்பனுக்கு இருக்கிற பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின்.....

  • சத்தியத்துக்காக துணிந்து நிற்றல்

    “தன் பலிபீடத்தைத் தகர்த்ததினிமித்தம் பாகால் அவனோடே வழக்காடட்டும் என்று சொல்லி, அந்நாளிலே அவனுக்கு யெருபாகால் என்று பெயரிடப்பட்டது” (நியாயாதிபதிகள் 6: 32).

    இரவிலே பாகாலின்.....

  • அழைப்பை உறுதியாக்குதல்

    “அப்பொழுது கர்த்தருடைய ஆவியானவர் கிதியோன்மேல் இறங்கினார்” (நியாயாதிபதிகள் 6:34).

    தன் குடும்பத்தாரையும் ஊராரையும் வென்ற பிறகு, நாட்டை இரட்சிக்கும் நேரம் வந்தது. கிதியோன் இப்பொழுது.....

  • நம்முடைய நோக்கம் என்ன?

    “என் கை என்னை இரட்சித்தது என்று இஸ்ரவேல் எனக்கு விரோதமாக வீம்பு பேசுகிறதற்கு இடமாகும்” (நியாயாதிபதிகள் 7:2).

    கிதியோன் இஸ்ரவேல் நாடு முழுவதிலும் இருந்து,.....

  • விசுவாசிகளின் ஐக்கியத்தின் பெலன்

    “அப்படியே அவனும் அவன் வேலைக்காரனாகிய பூராவும் சேனையின் முன்னணியிலே ஜாமம் காக்கிறவர்களின் இடமட்டும் போனார்கள்” (நியாயாதிபதிகள் 7: 11).

    “நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்” (2.....

  • ஒளிக்கும் இருளுக்குமான போர்

    “கிதியோனும் அவனோடிருந்த நூறுபேரும் அந்த ஜாமத்தின் துவக்கத்திலே பாளையத்தின் முன்னணியில் வந்து, எக்காளங்களை ஊதி, தங்கள் கையிலிருந்த பானைகளை உடைத்தார்கள்” (நியாயாதிபதிகள் 7: 19).


  • வெற்றிக்குப் பின் சோதனை

    “அபியேஸ்ரியரின் திராட்சப் பழத்தின் முழு அறுப்பைப் பார்க்கிலும் எப்பிராயீமரின் மீதியான அறுப்பு அதிகம் அல்லவா?” (நியாயாதிபதிகள் 8: 2).

    மீதியானியருடனான இந்தப் போரில் எப்பிராயீம்.....

  • சகோதரரைப் பகைக்க வேண்டாம்

    “அவன் சுக்கோத்தின் மனிதரை நோக்கி: என்னோடிருக்கிற ஜனத்திற்குச் சில அப்பங்களைக் கொடுங்கள்; அவர்கள் விடாய்த்திருக்கிறார்கள்” (நியாயாதிபதிகள் 8: 5).

    நியாயாதிபதிகள் புத்தகம் இப்பொழுது அடுத்த.....

  • செய்தவற்றின் பலனை அனுபவித்தல்

     “பட்டணத்தின் மூப்பரைப் பிடித்து, வனாந்தரத்தின் முள்ளுகளையும் நெறிஞ்சில்களையும் கொண்டுவந்து, அவைகளால் சுக்கோத்தின் மனுஷருக்குப் புத்திவரப்பண்ணி(னான்)” (நியாயாதிபதிகள் 8: 16).

    தேவன் கிதியோனுக்கு மீதியானியர்களின்மீது.....

  • தலைமைத்துவத்துக்கு பேராசை

    “எழுபது பேராகிய எல்லாரும் உங்களை ஆளுவது உங்களுக்கு நல்லதோ; ஒருவன் மாத்திரம் ஆளுவது நல்லதோ” ( நியாயாதிபதிகள் 9: 2).

    கிதியோனின் இறுதிக்.....

  • மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப தலைவர்கள்

    “பின்பு சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரும், மில்லோவின் குடும்பத்தாரனைவரும் கூடிக்கொண்டுபோய், சீகேமிலிருக்கிற உயர்ந்த கர்வாலிமரத்தண்டையிலே அபிமெலேக்கை ராஜாவாக்கினார்கள்” (நியாயாதிபதிகள் 9: 6).

    கிதியோனின் 70.....

  • உள்ளுக்குள் சண்டைகள்

    “அபிமெலேக்குக்கும் சீகேமின் பெரிய மனுஷருக்கும் நடுவே பொல்லாப்பு உண்டாக்கும் ஆவியைத் தேவன் வரப்பண்ணினார்” (நியாயாதிபதிகள் 9:23).

    எல்லாவிதப் பொல்லாப்பையும் செய்து, எல்லாவித விதிமுறை மீறலிலும்.....

  • அன்பினால் உந்தப்படும் சேவை

    “இப்படியே அபிமெலேக்கு தன்னுடைய எழுபது சகோதரரைக் கொலைசெய்ததினால், தன் தகப்பனுக்குச் செய்த பொல்லாப்பை தேவன் அவன்மேல் திரும்பும்படி செய்தார்” (நியாயாதிபதிகள் 9: 56).

    அபிமெலேக்கின்.....

  • மீண்டும் நம்பிக்கை துளிர்த்தல்

    “அபிமெலேக்குக்குப்பின்பு, தோதோவின் மகனாகிய பூவாவின் குமாரன் தோலா என்னும் இசக்கார் கோத்திரத்தான் இஸ்ரவேலை இரட்சிக்க எழும்பினான்” (நியாயாதிபதிகள் 10;1).

    அபிமெலேக்கின் மரணத்துக்குப் பின் இஸ்ரவேல்.....

  • இருளில் உண்டான வெளிச்சம்

    “அவனுக்குப் பின்பு, கீலேயாத்தியனான யாவீர் எழும்பி, இஸ்ரவேலை இருபத்திரண்டு வருஷம் நியாயம் விசாரித்தான் “ (நியாயாதிபதிகள் 10:3 )

    “தோலா” தன்னுடைய பணிவிடை ஓட்டத்தை நிறைவேற்றி.....

  • மனதுருக்கமுள்ள கர்த்தர்

    “அப்பொழுது அவர் இஸ்ரவேலின் வருத்தத்தைப் பார்த்து மனதுருகினார்” (நியாயாதிபதிகள் 16).

    பல நேரங்களில் நாம் சமாதானமாகவும் செழிப்பாகவும் இருக்கும் போதே கர்த்தரை விட்டு விலகுவதற்கு நம்முடைய.....

  • முந்தைய கிரியைகளுக்குத் திரும்புதல்

    “அம்மோன் புத்திரர் மேல் முந்தி யுத்தம்பண்ணப்போகிற மனுஷன் யார்?” (நியாயாதிபதிகள் :18).

    நாம் கர்த்தரிடம் மனந்திரும்புவதற்காகவும், அவரிடம் மீண்டும் வருவதற்காகவுமே அவர் நம்மைச் சிட்சிக்கிறார். ஆயினும்.....

  • முடிவு நன்றாக இருக்க வேண்டும்

    “கிதியோன் ஒரு ஏபோத்தை உண்டாக்கி அதைத் தன் ஊரான ஒப்ராவிலே வைத்தான். இஸ்ரவேலர் எல்லாரும் அதைப் பின்பற்றி சோரம்போனார்கள்” (நியாயாதிபதிகள் 8: 4).

    போர் முடிந்தது......