This website uses cookies to personalize content and analyse traffic in order to offer you a better experience. Cookie policy
“யூதா தன் சகோதரனாகிய சிமியோனை நோக்கி: நாம் கானானியரோடே யுத்தம்பண்ண … என்னோடேகூட எழுந்துவா என்றான்” (நியாயாதிபதிகள் 1:3).
தேவன் வாக்குத்தத்தம் பண்ணினபடியே இஸ்ரயேல்..... Read More
“யூதா எழுந்துபோனபோது, கர்த்தர் கானானியரையும் பெரிசியரையும் அவர்கள் கையிலே ஒப்புக்கொடுத்தார்” நியாயாதிபதிகள் 1: 3.
நம்முடைய தேவன் எல்லாம் அறிந்த இறையாண்மையுள்ள தேவன். அவர்..... Read More
“பள்ளத்தாக்கின் குடிகளுக்கு இருப்பு இரதங்கள் இருந்தபடியினால் அவர்களைத் துரத்தக்கூடாமற்போயிற்று” (நியாயாதிபதிகள் 1:19).
கானானின்மீது இஸ்ரயேலரின் வெற்றி என்பது முழுமையானதாக இருக்கவில்லை என்ற செய்தியை நியாயாதிபதிகளின்..... Read More
“கர்த்தருடைய தூதனானவர் கில்காலிருந்து போகீமுக்கு வந்து” (நியாயாதிபதிகள் 2: 1).
“கர்த்தருடைய தூதனானவர் கில்காலிருந்து போகீமுக்கு வந்து” என்னும் வார்த்தைகள், கில்கால் மக்களுடைய முக்கியமான..... Read More
“கர்த்தரையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த கிரியையையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப் பின் எழும்பிற்று” (நியாயாதிபதிகள் 2:10).
இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து வெளியேறிய நிகழ்வும்,..... Read More
“அவர்களுடைய தேவனாகிய கர்த்தரை விட்டு, தங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்களுடைய தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றிப்போய்” ( நியாயாதிபதிகள் 2: 12).
“என் ஜனங்கள்..... Read More
“அவர்கள் பிதாக்கள் கர்த்தரின் வழியைக் கவனித்ததுபோல, அவர்கள் அதிலே நடக்கும்படிக்கு, அதைக் கவனிப்பார்களோ இல்லையோ என்று அவர்களைக் கொண்டு சோதிப்பதற்காக இப்படிச் செய்வேன் என்றார்”..... Read More
“கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை இரட்சிக்கும்படி காலேபின் தம்பியான கேனாசுடைய குமாரனாகிய ஒத்னியேல் என்னும் ஒரு இரட்சகனை அவர்களுக்கு எழுப்பப்பண்ணினார்” (நியாயாதிபதிகள் 3:9).
இஸ்ரவேல் புத்திரரின்..... Read More
“கர்த்தர் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவை இஸ்ரவேலுக்கு விரோதமாய்ப் பலக்கப்பண்ணினார்” (நியாயாதிபதிகள் 3: 12).
நாற்பது ஆண்டுகால சமாதான வாழ்க்கைக்குப் பின் மக்கள் மீண்டும்..... Read More
“ஏகூத் இருபுறமும் கருக்குள்ள ஒரு முழ நீளமான ஒரு கத்தியை உண்டுபண்ணி” (நியாயாதிபதிகள் 3:16).
மாம்சத்துக்கு அடையாளமாயிருக்கிற எக்லோன் போன்ற ஸ்தூலித்த மனிதனுடைய கையிலிருந்து..... Read More
“அவனுக்குப் பிற்பாடு ஆனாத்தின் குமாரன் சம்கார் எழும்பினான்; அவன் பெலிஸ்தரில் அறுநூறுபேரை ஒரு தாற்றுக்கோலால் முறிய அடித்தான்; அவனும் இஸ்ரவேலை இரட்சித்தான்” (நியாயாதிபதிகள் 3:..... Read More
“ஆகையால் கர்த்தர் அவர்களை ஆத்சோரில் ஆளுகிற யாபீன் என்னும் கானானியருடைய ராஜாவின் கையில் விற்றுப்போட்டார்” (நியாயாதிபதிகள் 4: 2).
ஏகூத் மரணமடைந்தவுடன் இஸ்ரயேல் புத்திரர்..... Read More
“அக்காலத்திலே லபிதோத்தின் மனைவியாகிய தெபொராள் என்னும் தீர்க்கதரிசியானவள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தாள்” (நியாயாதிபதிகள் 4: 4).
கானானியர் இருபது ஆண்டுகள் இஸ்ரயேல் மக்களை கொடுமையாக..... Read More
“அதற்குப் பாராக்: நீ என்னோடே கூட வந்தால் போவேன்; என்னோடே கூட வராவிட்டால் நான் போகமாட்டேன்” (நியாயாதிபதிகள் 4:8).
“நான் யாபீனின் சேனாதிபதியாகிய சிசேராவையும்,..... Read More
“கர்த்தர் சிசெராவையும் அந்த எல்லா ரதங்களையும் சேனையனைத்தையும் பாராக்குக்கு முன்பாகப் பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார்” (நியாயாதிபதிகள் 4:15).
தங்களுடைய சுதந்தரத்தை மீட்டெடுப்பதற்காக ஒரு மாபெரும் போர்..... Read More
“அந்நாளிலே தெபொராளும் அபினோகாமின் குமாரன் பாராக்கும் பாடினதாவது” (நியாயாதிபதிகள் 5: 1).
இலக்கியத்தின் உன்னதமான வகைகளில் ஒன்று வெற்றிக்குப் பின் பாடும் உற்சாகமான பாடல்...... Read More
“நூதன தேவர்களைத் தெரிந்துகொண்டார்கள்; அப்பொழுது யுத்தம் வாசல் வரையும் வந்தது” (நியாயாதிபதிகள் 5: 8).
தெபொராளும் பாராக்கும் பாடிய பாடல் ஒரு வெற்றியின் பாடல்..... Read More
“அபினோகாமின் குமாரனே, உன்னைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கிக்கொண்டுபோ” ( நியாயாதிபதிகள் 5:12).
தெபொராள் மற்றும் பாராக்கின் பாடலின் கருத்து வளர்ச்சியடைந்து அடுத்த கட்டத்துக்கு நகருகிறது. இந்த..... Read More
“ஸ்திரீகளுக்குள்ளே கேனியனான ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஆசீர்வதிக்கப்பட்டவள்” (நியாயாதிபதிகள் 5: 24).
தெபொராளின் பாடல் யாகேலின் சிறப்பான பங்களிப்பைக் விவரிக்கிறது. யாகேல் சிசெராவைக் கொன்றது..... Read More
Write a public review