Showing on this page : 0
  • சகோதரர்களின் உதவி

    “யூதா தன் சகோதரனாகிய சிமியோனை நோக்கி: நாம் கானானியரோடே யுத்தம்பண்ண … என்னோடேகூட எழுந்துவா என்றான்” (நியாயாதிபதிகள் 1:3).

    தேவன் வாக்குத்தத்தம் பண்ணினபடியே இஸ்ரயேல்.....

  • சிலுவையால் வரும் வெற்றி

    “யூதா எழுந்துபோனபோது, கர்த்தர் கானானியரையும் பெரிசியரையும் அவர்கள் கையிலே ஒப்புக்கொடுத்தார்” நியாயாதிபதிகள் 1: 3.

    நம்முடைய தேவன் எல்லாம் அறிந்த இறையாண்மையுள்ள தேவன். அவர்.....

  • நீடித்த வெற்றியின் இரகசியம்

    “பள்ளத்தாக்கின் குடிகளுக்கு இருப்பு இரதங்கள் இருந்தபடியினால் அவர்களைத் துரத்தக்கூடாமற்போயிற்று” (நியாயாதிபதிகள் 1:19).

    கானானின்மீது இஸ்ரயேலரின் வெற்றி என்பது முழுமையானதாக இருக்கவில்லை என்ற செய்தியை நியாயாதிபதிகளின்.....

  • தோல்விக்கான காரணங்களை ஆராய்தல்

    “கர்த்தருடைய தூதனானவர் கில்காலிருந்து போகீமுக்கு வந்து” (நியாயாதிபதிகள் 2: 1).

    “கர்த்தருடைய தூதனானவர் கில்காலிருந்து போகீமுக்கு வந்து” என்னும் வார்த்தைகள், கில்கால் மக்களுடைய முக்கியமான.....

  • தோல்வியின் விளைவு

    “கர்த்தரையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த கிரியையையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப் பின் எழும்பிற்று” (நியாயாதிபதிகள் 2:10).

    இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து வெளியேறிய நிகழ்வும்,.....

  • இரண்டு தீமைகள்

    “அவர்களுடைய தேவனாகிய கர்த்தரை விட்டு, தங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்களுடைய தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றிப்போய்” ( நியாயாதிபதிகள் 2: 12).

    “என் ஜனங்கள்.....

  • கற்றலும் தேர்வும்

    “அவர்கள் பிதாக்கள் கர்த்தரின் வழியைக் கவனித்ததுபோல, அவர்கள் அதிலே நடக்கும்படிக்கு, அதைக் கவனிப்பார்களோ இல்லையோ என்று அவர்களைக் கொண்டு சோதிப்பதற்காக இப்படிச் செய்வேன் என்றார்”.....

  • முதல் நியாயாதிபதி ஒத்னியேல்

    “கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை இரட்சிக்கும்படி காலேபின் தம்பியான கேனாசுடைய குமாரனாகிய ஒத்னியேல் என்னும் ஒரு இரட்சகனை அவர்களுக்கு எழுப்பப்பண்ணினார்” (நியாயாதிபதிகள் 3:9).

    இஸ்ரவேல் புத்திரரின்.....

  • மீண்டும் அடிமைத்தனம்

    “கர்த்தர் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவை இஸ்ரவேலுக்கு விரோதமாய்ப் பலக்கப்பண்ணினார்” (நியாயாதிபதிகள் 3: 12).

    நாற்பது ஆண்டுகால சமாதான வாழ்க்கைக்குப் பின் மக்கள் மீண்டும்.....

  • இருபுறமும் கருக்குள்ள பட்டயம்

    “ஏகூத் இருபுறமும் கருக்குள்ள ஒரு முழ நீளமான ஒரு கத்தியை உண்டுபண்ணி” (நியாயாதிபதிகள் 3:16).

    மாம்சத்துக்கு அடையாளமாயிருக்கிற எக்லோன் போன்ற ஸ்தூலித்த மனிதனுடைய கையிலிருந்து.....

  • தாற்றுக்கோலால் சண்டையிட்ட சம்கார்

    “அவனுக்குப் பிற்பாடு ஆனாத்தின் குமாரன் சம்கார் எழும்பினான்; அவன் பெலிஸ்தரில் அறுநூறுபேரை ஒரு தாற்றுக்கோலால் முறிய அடித்தான்; அவனும் இஸ்ரவேலை இரட்சித்தான்” (நியாயாதிபதிகள் 3:.....

  • பழைய எதிரி புதிய வடிவில்

    “ஆகையால் கர்த்தர் அவர்களை ஆத்சோரில் ஆளுகிற யாபீன் என்னும் கானானியருடைய ராஜாவின் கையில் விற்றுப்போட்டார்” (நியாயாதிபதிகள் 4: 2).

    ஏகூத் மரணமடைந்தவுடன் இஸ்ரயேல் புத்திரர்.....

  • பெண்களின் ஊழியம்

    “அக்காலத்திலே லபிதோத்தின் மனைவியாகிய தெபொராள் என்னும் தீர்க்கதரிசியானவள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தாள்” (நியாயாதிபதிகள் 4: 4).

    கானானியர் இருபது ஆண்டுகள் இஸ்ரயேல் மக்களை கொடுமையாக.....

  • தயக்கத்தால் வரும் இழப்பு

    “அதற்குப் பாராக்: நீ என்னோடே கூட வந்தால் போவேன்; என்னோடே கூட வராவிட்டால் நான் போகமாட்டேன்” (நியாயாதிபதிகள் 4:8).

    “நான் யாபீனின் சேனாதிபதியாகிய சிசேராவையும்,.....

  • சமநிலையற்ற யுத்தம்

    “கர்த்தர் சிசெராவையும் அந்த எல்லா ரதங்களையும் சேனையனைத்தையும் பாராக்குக்கு முன்பாகப் பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார்” (நியாயாதிபதிகள் 4:15).

    தங்களுடைய சுதந்தரத்தை மீட்டெடுப்பதற்காக ஒரு மாபெரும் போர்.....

  • பாடல்களின் முக்கியத்துவம்

    “அந்நாளிலே தெபொராளும் அபினோகாமின் குமாரன் பாராக்கும் பாடினதாவது” (நியாயாதிபதிகள் 5: 1).

    இலக்கியத்தின் உன்னதமான வகைகளில் ஒன்று வெற்றிக்குப் பின் பாடும் உற்சாகமான பாடல்......

  • அடிமைத்தனத்துக்கான காரணம்

    “நூதன தேவர்களைத் தெரிந்துகொண்டார்கள்; அப்பொழுது யுத்தம் வாசல் வரையும் வந்தது” (நியாயாதிபதிகள் 5: 8).

    தெபொராளும் பாராக்கும் பாடிய பாடல் ஒரு வெற்றியின் பாடல்.....

  • ஆபத்தில் தோள்கொடுப்போம்

    “அபினோகாமின் குமாரனே, உன்னைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கிக்கொண்டுபோ” ( நியாயாதிபதிகள் 5:12).

    தெபொராள் மற்றும் பாராக்கின் பாடலின் கருத்து வளர்ச்சியடைந்து அடுத்த கட்டத்துக்கு நகருகிறது. இந்த.....

  • உழைப்புக்கான வெகுமதி

    “ஸ்திரீகளுக்குள்ளே கேனியனான ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஆசீர்வதிக்கப்பட்டவள்” (நியாயாதிபதிகள் 5: 24).

    தெபொராளின் பாடல் யாகேலின் சிறப்பான பங்களிப்பைக் விவரிக்கிறது. யாகேல் சிசெராவைக் கொன்றது.....