Showing on this page : 0
  • இருண்ட காலங்கள்

    “நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்து வரும் நாட்களில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று” (ரூத் 1:1).

    “நியாயாதிபதிகள் நியாயம்.....

  • பெத்லெகேமிலிருந்து மோவாபுக்கு

    “அப்பொழுது யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய ஒரு மனுஷன் தன் மனைவியோடும் இரண்டு குமாரரோடும்கூட மோவாப் தேசத்திலே போய்ச் சஞ்சரித்தான்” (ரூத்.....

  • நல்ல பெயர், தவறான புரிதல்

    “அந்த மனுஷனுடைய பேர் எலிமெலேக்கு, அவன் மனைவியின் பேர் நகோமி, அவனுடைய இரண்டு குமாரரில் ஒருவன் பேர் மக்லோன், மற்றொருவன் பேர்.....

  • மூன்று மரணங்கள்

    “நகோமியின் புருஷனாகிய எலிமெலேக்கு இறந்துபோனான்; அவளும் அவளுடைய இரண்டு குமாரரும் மாத்திரம் இருந்தார்கள்” (ரூத் 1:3).

    எலிமெலேக்கும்.....

  • சத்தியத்துக்குத் திரும்புதல்

    “கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் மோவாப் தேசத்திலே கேள்விப்பட்டு” (ரூத் 1:6).


  • வழியில் ஏற்பட்ட தயக்கம்

    “நகோமி தன் இரண்டு மருமக்களையும் நோக்கி: நீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டுக்குத் திரும்பிப்போங்கள் … என்று சொல்லி அவர்களை முத்தமிட்டாள்”.....

  • அவநம்பிக்கையின் வெளிப்பாடு

    “கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறதினால், உங்கள் நிமித்தம் எனக்கு மிகுந்த விசனம் இருக்கிறது என்றாள்” (ரூத் 1:13).


  • தீர்மானம் எடுத்தல்

    “ஓர்பாள் தன் மாமியை முத்தமிட்டுப் போனாள், ரூத்தோ அவளை விடாமல் பற்றிக்கொண்டாள்” (ரூத் 1:14).

    நகோமியின் இரண்டு.....

  • தீர்மானத்தை அறிக்கையிடுதல்

    “நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய.....

  • ஒருமித்து நடத்தல்

    “அப்படியே இருவரும் பெத்லெகேம் மட்டும் நடந்துபோனார்கள்” (ரூத் 1: 19).

    ரூத்தின் விசுவாசம் நகோமியை அசைத்தது......

  • நொறுக்கப்பட்ட பின் ஆசீர்வாதம்

    “வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்தலெகேமுக்கு வந்தார்கள்” (ரூத் 1:22).

    நகோமியும் ரூத்தும் களைப்படைந்தவர்களாய் பெத்தலெகேம் வந்து.....

  • வசனத்தின்மேல் வாஞ்சை

    “நகோமிக்கு அவளுடைய புருஷனாகிய எலிமெலேக்கின் உறவின் முறையில் போவாஸ் என்னும் பேருள்ள மிகுந்த ஆஸ்திக்காரனாகிய இனத்தான் ஒருவன் இருந்தான்” (ரூத் 2:.....

  • கர்த்தருடைய பிள்ளைகளுடன் ஐக்கியம்

    “அப்பொழுது போவாஸ் பெத்லெகேமிலிருந்து வந்து, அறுக்கிறவர்களைப் பார்த்து, கர்த்தர் உங்களோடுகூட இருப்பாராக என்றான்; அதற்கு அவர்கள் கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக என்றார்கள்”.....

  • உழைப்பின் மேன்மை

    “பின்பு போவாஸ் அறுக்கிறவர்கள்மேல் கண்காணியாக வைக்கப்பட்ட தன் வேலைக்காரனை நோக்கி இந்த பெண் பிள்ளை யாருடையவள் என்று கேட்டான்(ரூத் 2:.....

  • ஐக்கியம் ஆலோசனையும்

    “அப்பொழுது போவாஸ் ரூத்தைப் பார்த்து: மகளே, கேள்; பொறுக்கிக்கொள்ள வேறே வயலில் போகாமலும், இவ்விடத்தைவிட்டுப் போகாமலும், இங்கே என் ஊழியக்காரப் பெண்களோடுகூடவே.....

  • தாழ்மையின் தொழுகை

    “அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: நான் அந்நிய தேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய.....

  • ஐக்கியத்தின் ஆசீர்வாதம்

    “உன் செய்கைக்குத் தக்க பலனை கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான.....

  • சிறப்பான கவனம் செலுத்துதல்

    “அவள் பொறுக்கிக்கொள்ள எழுந்தபோது, போவாஸ் தன் வேலைக்காரரை நோக்கி: அவள் அரிக்கட்டுகளின் நடுவே பொறுக்கிக்கொள்ளட்டும் அவளை ஈனம்பண்ண வேண்டாம்” (ரூத் 2: 15).

  • நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல்

    “அப்படியே அவள் சாயங்காலம் மட்டும் வயலிலே கதிர் பொறுக்கினாள்; பொறுக்கினதை அவள் தட்டித் தீர்த்தபோது, அது ஏறக்குறைய ஒரு மரக்கால் வாற்கோதுமை.....

  • மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்ளுதல்

    “நான் இன்று வேலை செய்த வயல்காரன் பேர் போவாஸ் என்றாள்” (ரூத் 2:9).

    நகோமி ரூத்தைப் பார்த்து, இன்று எங்கே கதிர்.....

  • நெருங்கிய சுதந்தரவாளி

    “பின்னும் நகோமி அவளைப் பார்த்து: அந்த மனிதன் நமக்கு நெருங்கின உறவின்முறையானும், நம்மை ஆதரிக்கிற சுதந்தரவாளிகளில் ஒருவனுமாயிருக்கிறான் என்றாள்” (ரூத் 2:.....

  • குறைவான புரிந்துகொள்ளுதல்

    “அப்பொழுது நகோமி தன் மருமகளாகிய ரூத்தைப் பார்த்து: என் மகளே, வேறொரு வயலிலே மனுஷர் உன்னை எதிர்க்காதபடிக்கு நீ அவன் வேலைக்காரிகளோடே  போகிறது.....

  • குறைவுகளில் கர்த்தரை தேடுதல்

    “பின்பு அவள் மாமியாகிய நகோமி அவளை நோக்கி: என் மகளே, நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்படி நான் உனக்குச் சவுக்கியத்தைத் தேடாதிருப்பேனா?” ( ரூத்.....

  • சுத்திகரிப்பு

    நீ போவாசின் வேலைக்காரிகளோடே கூடியிருந்தாயே, அவன் நம்முடைய உறவின் முறையான் அல்லவா? இதோ, அவன் இன்று இராத்திரி களத்திலே வாற்கோதுமை தூற்றுவான்” (ரூத் 3:.....

  • அலங்கரிப்பு

    “நீ குளித்து, எண்ணெய் பூசி, உன் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, அந்தக் களத்திற்குப்போ” (ரூத் 3: 3).

    ரூத் வயலில் கதிர்பொறுக்கினாள். பின்பு.....

  • தாழ்மையான இடம்

    “போவாஸ் புசித்துக் குடித்து, மகிழ்ச்சியாயிருந்து, ஒரு அம்பாரத்து அடியிலே வந்து படுத்துக்கொண்டான். அப்பொழுது அவள்: மெள்ளப்போய், அவன் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை.....

  • கனத்துக்குரிய வாழ்த்துதல்

    “பாதிராத்திரியிலே, அந்த மனுஷன் அருண்டு, திரும்பி, ஒரு ஸ்திரீ தன் பாதத்தண்டையிலே படுத்திருக்கிறதைக் கண்டு, நீ யார் என்று கேட்டான்; அவள், நான்.....

  • ஆறுதலின் வார்த்தைகள்

    “இப்போதும் மகளே, நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள்” (ரூத் 3:11).


  • நம்பிக்கையின் வார்த்தைகள்

    “நான் சுதந்தரவாளி என்பது மெய்தான்; ஆனாலும் என்னிலும் கிட்டின சுதந்தரவாளி ஒருவன் இருக்கிறான்” (ரூத் 3:12).

    போவாசும் ரூத்தும் இப்போது நெருக்கமானவர்களாகி.....

  • மீட்பின் அச்சாரம்

    “அவள் விடியற்காலமட்டும் அவன் பாதத்தண்டையில் படுத்திருந்து, களத்திலே ஒரு ஸ்திரீ வந்ததாக ஒருவருக்கும் தெரிவிக்கவேண்டாம் என்று அவன் சொல்லியிருந்தபடியால், ஒருவர் முகம் ஒருவருக்குத்.....

  • மறவாத இறைவன்

    “அப்பொழுது அவள்: என் மகளே, இந்தக் காரியம் என்னமாய் முடியும் என்று நீ அறியுமட்டும் பொறுத்திரு; அந்த மனுஷன் இன்றைக்கு இந்தக் காரியத்தை.....

  • சிக்கல்களைத் தீர்த்தல்

    “அப்பொழுது அவன் பட்டணத்து மூப்பரானவர்களில் பத்துப்பேரை அழைத்து, இங்கே உட்காருங்கள் என்றான்; அவர்களும் உட்கார்ந்தார்கள்” (ரூத் 4: 2).

    போவாஸ் ரூத்தை.....

  • கிருபையும் சத்தியமும்

    “அப்பொழுது அந்தச் சுதந்தரவாளி: நான் என் சுதந்தரத்தைக் கெடுக்காதபடிக்கு, நான் அதை மீட்டுக்கொள்ளமாட்டேன்; நான் மீட்கத்தக்கதை நீர் மீட்டுக்கொள்ளும்; நான் அதை மீட்டுக்கொள்ளமாட்டேன்.....

  • கிரயத்துக்குக்கொள்ளப்படுதல்

    “ரூத்தை எனக்கு மனைவியாகக் கொண்டேன்; அதற்கும் இன்றைய தினம் நீங்கள் சாட்சி என்றான்” (ரூத் 4:10).

    நெருங்கிய உறவினனாகிய சுதந்தரவாளியானவன் ரூத்தை.....

  • சாட்சிகளின் வாழ்த்துதல்

    “இந்தப் பெண்ணிடத்திலே கர்த்தர் உனக்கு அருளிச்செய்யப்போகிற சந்தானத்தினாலே, உன் வீடு தாமார் யூதாவுக்குப் பெற்ற பேரேசின் வீட்டைப்போல ஆகக்கடவது என்றார்கள்” (ரூத் 4:.....

  • மகிழ்ச்சி நிறைந்த முடிவு

    “போவாஸ் ரூத்தை விவாகம்பண்ணினான்; அவள் அவனுக்கு மனைவியானாள்; … அவள் கர்ப்பந்தரித்து, ஒரு ஆண்பிள்ளையைப் பெறக் கர்த்தர் அநுக்கிரகம்பண்ணினார்” (ரூத் 4:13).