Showing on this page : 0
  • லேவியர்களின் குடியிருப்பு

    “கர்த்தருடைய வாக்கின்படியே, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சுதந்தரத்திலே லேவியருக்குப் பட்டணங்களையும் அவைகளின் வெளி நிலங்களையும் கொடுத்தார்கள்” (யோசுவா 21:3).

    இஸ்ரவேலின் ஆசாரியர்களும் லேவியர்களும் தேவனால்.....

  • லேவியர்களின் முக்கியத்துவம்

    “இஸ்ரவேல் புத்திரருடைய காணியாட்சியின் நடுவிலே இருக்கிற லேவியரின் பட்டணங்களெல்லாம், அவைகளின் வெளிநிலங்களுக்குட்பட நாற்பத்தெட்டு” (யோசுவா 21:41).

    லேவியர்களின் புத்திரருக்கு பிற கோத்திரங்களுக்கு நடுவே ஆங்காங்கே.....

  • நினைவுப் பீடம்

    “ரூபன் புத்திரரும், காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும், அங்கே யோர்தானின் ஓரத்திலே பார்வைக்குப் பெரிதான ஒரு பீடத்தைக் கட்டினார்கள்” (யோசுவா 22: 10).


  • பேசித் தீர்த்துக்கொள்ளுதல்

    “அந்தச் செய்தி இஸ்ரவேல் புத்திரரின் பார்வைக்கு நன்றாயிருந்தது” (யோசுவா 22:33).

    ரூபன் புத்திரரும், காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் தாங்கள் பலிபீடம் கட்டியதன்.....

  • யோசுவாவின் இறுதிக்காலம்

    “அநேக நாள் சென்ற பின்பு, யோசுவா வயதுசென்று முதிர்ந்தவனானபோது…” (யோசுவா 23: 1).

    ஒரு தலைவராக யோசுவாவின் ஊழியம் முடிவுக்கு வருகிறது. அவர்.....

  • யோசுவாவின் இறுதி அறிவுரை

    “இந்நாள் மட்டும் நீங்கள் செய்ததுபோல உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பற்றிக்கொண்டிருங்கள்” (யோசுவா 23:8).

    யோசுவா, இஸ்ரவேலின் மூப்பரையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், அதிபதிகளையும் மற்ற எல்லாரையும்.....

  • மாற்றமில்லாத அன்பு

    “ஆகையால், உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரும்படி, உங்கள் ஆத்துமாக்களைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்” (யோசுவா 23:11).

    மனிதனுடைய சுபாவம் எப்பொழுதும் கடவுளைவிட்டு விலகிச் செல்லும்.....

  • ஆவிக்குரிய அடையாளங்கள்

    “பின்பு யோசுவா இஸ்ரவேலின் கோத்திரங்களையெல்லாம் சீகேமிலே கூடிவரப்பண்ணி…” (யோசுவா 24: 1).

    கில்கால், சீலோ மற்றும் சீகேம் ஆகிய மூன்று  இடங்களும் இஸ்ரயேல் நாட்டின்.....

  • விசுவாசிகளின் அழைப்பு

    “நான் நதிக்கு அப்புறத்தில் இருந்த உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமை அழைத்துக்கொண்டு வந்து, அவனைக் கானான் தேசமெங்கும் சங்கரிக்கச் செய்து, அவன் சந்ததியைத் திரட்சியாக்கி, அவனுக்கு.....

  • சேவிப்பதற்கான அழைப்பு

    “நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம்” (யோசுவா 24: 15).

    இஸ்ரயேல் மக்கள் கர்த்தரைச் சேவிப்பதை விட்டுவிட்டு வேறு கடவுள்களை நாடி விக்கிரக ஆராதனையில்.....

  • கிரயம் செலுத்துவதற்கான அழைப்பு

    “நீங்கள் கர்த்தரைச் சேவிக்க மாட்டீர்கள்”( யோசுவா 24: 19).

    “நாங்களும் கர்த்தரைச் சேவிப்போம்; அவரே நம்முடைய தேவன்” (யோசுவா 24: 18) என்னும் இஸ்ரயேல்.....

  • சாட்சியாயிருப்பதற்கான அழைப்பு

    “இந்தக் கல் நமக்குச் சாட்சியாயிருக்கக்கடவது” (யோசுவா 24: 27).

    யோசுவாவின் சேவை முதன் முதலில் ஓர் இராணுவத் தளபதியாக அமலேக்கியருடன் போரிட்டதில் இருந்து தொடங்குகிறது......

  • யோசுவாவுக்கு வந்த பரலோக அழைப்பு

    “நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் கர்த்தருடைய ஊழியக்காரன் நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரணமடைந்தான்” (யோசுவா 24:29).

    யோசுவாவின் புத்தகம் அவருடைய அழைப்போடு தொடங்கி, அவருடைய மரணத்துடன்.....

  • மாறிப்போகாத தேவ அழைப்பு

    “இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலேயிருந்து கொண்டுவந்த யோசேப்பின் எலும்புகளை அவர்கள் சீகேமிலே … அடக்கம்பண்ணினார்கள்” (யோசுவா 24:2).

    தேவன் தம்முடைய வாக்குறுதியைக் காப்பாற்றுவதில் உண்மையுடன் நடந்துகொள்வார்.....