This website uses cookies to personalize content and analyse traffic in order to offer you a better experience. Cookie policy
“யோசேப்பின் புத்திரருக்கு அகப்பட்ட பங்கு வீதமாவது” (யோசுவா 16:1).
யூத கோத்திரத்தாருக்கு முதன் முதலாக பங்குவீதம் கொடுக்கப்பட்ட பிறகு யோசேப்பின் பிள்ளைகளுக்கு..... Read More
“எங்கள் சகோதரர் நடுவே எங்களுக்குச் சுதந்தரம் கொடுக்கும்படி கர்த்தர் மோசேக்கு கட்டளையிட்டார் என்றார்கள். ஆகையால் அவர்கள் தகப்பனுடைய சகோதரரின் நடுவே, கர்த்தருடைய வாக்கின்படி அவர்களுக்கு..... Read More
“இஸ்ரவேல் புத்திரரின் சபையெல்லாம் சீலோவிலே கூடி, அங்கே ஆசரிப்புக் கூடாரத்தை நிறுத்தினார்கள். தேசம் அவர்கள் வசமாயிற்று” (யோசுவா 18: 1).
இதுவரையில் இஸ்ரவேல் மக்கள்..... Read More
“அவர்கள் (பென்யமீன்) பங்கு வீதத்தின் எல்லையானது யூதா புத்திரருக்கும் யோசேப்பு புத்திரருக்கும் நடுவே இருந்தது” (யோசுவா 18: 11).
சில நேரங்களில், அமரிக்கையான வாழ்க்கையும்கூட..... Read More
“இவ்விதமாய் அவர்கள் தேசத்தைப் பங்கிட்டு முடித்தார்கள்” (யோசுவா 19: 51).
சிமியோன் தொடங்கி, தாண் வரை ஒவ்வொரு கோத்திரத்துக்கும் வாக்குத்தத்த பூமி பங்கிட்டுக் கொடுக்கப்பட்டது...... Read More
“நான் மோசேயைக் கொண்டு உங்களுக்குக் கற்பித்த அடைக்கலப் பட்டணங்களை உங்களுக்கு ஏற்படுத்திக்கொள்ளுங்கள்” (யோசுவா 20:2).
“ஒரு மனிதன் சாகும்படி அடித்தால், நிச்சயமாய்க் கொலை செய்யப்படக்கடவன்...... Read More
Write a public review