Showing on this page : 0
  • எரிகோவின்மீது வெற்றி

     “கர்த்தர் யோசுவாவை நோக்கி: இதோ, எரிகோவையும் அதின் ராஜாவையும் யுத்தவீரரையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்” (யோசுவா 6: 2)

    எரிகோ மதில்சூழ் பட்டணம். இஸ்ரயேலர்கள்.....

  • ராகாப் மீட்கப்படுதல்

    “எரிகோவை வேவுபார்க்க யோசுவா அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் வேசி மறைத்துவைத்தபடியினால், அவளையும் அவள் தகப்பன் வீட்டாரையும் அவளுக்குள்ள யாவையும் யோசுவா உயிரோடே வைத்தான்;.....

  • பாவத்தால் வந்த தோல்வி

    “ஆனாலும் அவர்கள் ஆயியின் மனுஷருக்கு முன்பாக முறிந்தோடினார்கள்” (யோசுவா 7:4).
    மனித இயல்பு எவ்வளவு பொல்லாததாகவும் கீழ்ப்படிய மனதற்றதாகவும் இருக்கிறது என்பதற்கு ஆகானின் செயல் நமக்குச் சுட்டிக்காட்டுகிறது......

  • தோல்வியிலிருந்து மீண்டெழுதல்

    “ஆயி பட்டணத்தின்மேல் போ, இதோ, ஆயியின் ராஜாவையும் அவன் ஜனத்தையும் அவன் பட்டணத்தையும் அவன் நாட்டையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்” (யோசுவா 8: 1).

    ஆகானின் காரியம்.....

  • தோல்விக்குப் பின் மீண்டும் போர்

     “அதிகாலமே யோசுவா எழுந்திருந்து, ஜனங்களை இலக்கம்பார்த்து, இஸ்ரவேலின் மூப்பரோடுங்கூட ஜனங்களுக்கு முன்னாலே நடந்து ஆயியின்மேல் போனான்” (யோசுவா 8:10).

    தேவன் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொருவரிடத்திலும்.....

  • வெற்றிக்குப் பின் தொழுகை

    “யோசுவா ஆயியைச் சுட்டெரித்து, அதை இந்நாள் வரைக்கும் இருக்கிறபடி என்றைக்கும் பாழாய்க்கிடக்கும் மண்மேடாக்கி(னான்) ” ( யோசுவா 8: 28).

    யோசுவா திறமையான முறையிலும்.....

  • கிபியோனியரின் வஞ்சகம்

    “எரிகோவுக்கும் ஆயிக்கும் யோசுவா செய்ததைக் கிபியோனின் குடிகள் கேள்விப்பட்டபோது, ஒரு தந்திரமான யோசனை பண்ணி(னார்கள்)” ( யோசுவா 9 : 3,4).

    கானானின் குடிகள்.....

  • கிபியோனியர் பெற்ற நன்மை

    “அவர்களோடே உடன்படிக்கை பண்ணி, மூன்றாம் நாள் சென்றபின்பு, அவர்கள் தங்கள் அயலார் என்றும் தங்கள் நடுவே குடியிருக்கிறவர்கள் என்றும் கேள்விப்பட்டார்கள்” ( யோசுவா 9:.....

  • நீண்ட பகல் பொழுது

    “இப்படிக் கர்த்தர் ஒரு மனிதனுடைய சொல்கேட்ட அந்த நாளையொத்த நாள் அதற்கு முன்னுமில்லை, அதற்குப் பின்னுமில்லை; கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார்” (யோசுவா 10:14).

    யோசுவாவும்.....

  • வெற்றியை நிரந்தரமாக்குதல்

    “ஜனங்களெல்லாரும் சுகமாய் மக்கெதாவிலிருக்கிற பாளையத்திலே, யோசுவாவினிடத்திற்குத் திரும்பி வந்தார்கள். இஸ்ரவேல் புத்திரருக்கு விரோதமாக ஒருவனும் தன் நாவை அசைக்கவில்லை” (யோசுவா 10: 21).

    கர்த்தர்.....

  • வெற்றிக்குப் பின் சுயபரிசோதனை

    பின்பு யோசுவா இஸ்ரவேலனைத்தோடும்கூடக் கில்காலிலிருக்கிற பாளயத்துக்குத் திரும்பினான்” (யோசுவா 10: 43).

    யோசுவா வெற்றிமேல் வெற்றி அடைந்தான். கர்த்தர் அவனுக்கு முன்பாகச் சென்றார். கானான்.....