Showing on this page : 6
  • கீழ்ப்படிதலுள்ள சிங்கம்

    “அவன் போனபிற்பாடு வழியிலே ஒரு சிங்கம் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனைக் கொன்று போட்டது; அவன் பிரேதம் வழியிலே கிடந்தது; கழுதை அதினண்டையிலே நின்றது; சிங்கமும்.....

  • கீழ்ப்படியாத அரசன்

    “யெரொபெயாமின் வீட்டாரை பூமியின்மேல் வைக்காமல் அதம்பண்ணி அழிக்கும்படியாக இந்தக் காரியம் அவர்களுக்குப் பாவமாயிற்று” (1 ராஜாக்கள் 13:34).

    அற்புதமான நிகழ்வுக்குப் பிறகும் யெரொபெயாம் தனது.....

  • இரட்டை நிலை

    “அக்காலத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய அபியா வியாதியில் விழுந்தான்” (1 ராஜாக்கள் 14:1).

    கீழ்ப்படியாத யெரொபெயாமுக்கு கர்த்தர் தம்முடைய நியாயத்தீர்ப்பை வெளிப்படுத்தத் தொடங்கினார். யெரொபெயாமின் மகன்.....

  • ஏமாற்றுகிறவன் ஏமாற்றமடைவான்

    “அப்படியே யெரொபெயாமின் மனைவி செய்தாள்; அவள் எழுந்து சீலோவுக்குப் போய், அகியாவின் வீட்டிற்குள் பிரவேசித்தாள்; அகியாவோ முதிர் வயதானதினால் அவன் கண்கள் மங்கலடைந்து பார்க்கக்கூடாதிருந்தான்”.....

  • உண்மையுள்ளவனின் சிலாக்கியம்

    “யெரொபெயாமின் வீட்டாரில் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக அவனிடத்திலே நல்ல காரியம் காணப்பட்டதினால், யெரொபெயாமின் சந்ததியில் அவன் ஒருவனே கல்லறைக்குட்படுவான்” (1 ராஜாக்கள் 14:.....

  • வாழ்க்கையின் முடிவு

    “கர்த்தர் தீர்க்கதரிசியாகிய அகியா என்னும் தமது ஊழியக்காரனைக் கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, அவர்கள் அவனை அடக்கம்பண்ணி, இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்காகத் துக்கங்கொண்டாடினார்கள்” (1 ராஜாக்கள்.....