This website uses cookies to personalize content and analyse traffic in order to offer you a better experience. Cookie policy
“அப்பொழுது ராஜா அவர்களைப் பார்த்து: உங்களுக்கு நலமாய்த் தோன்றுகிறதைச் செய்வேன் என்று சொல்லி, ராஜா ஒலிமுகவாசல் ஓரத்திலே நின்றான்” (2 சாமுவேல் 18: 4).
“ராஜா யோவாபையும், அபிசாயையும், ஈத்தாயையும் நோக்கி: பிள்ளையாண்டானாகிய அப்சலோமை என்னிமித்தம் மெதுவாய் நடப்பியுங்கள் என்று கட்டளையிட்டான்” (2 சாமுவேல்18: 5).
ராஜாவாகிய தாவீது வழிதவறிச்..... Read More
“யுத்தம் அந்த தேசம் எங்கும் பரந்தது; அன்றையதினம் பட்டயம் பட்சித்த ஜனங்களைப்பார்க்கிலும், காடு பட்சித்த ஜனம் அதிகம்” (2 சாமுவேல் 18: 8).
தாவீதின்..... Read More
“அதை ஒருவன் கண்டு, யோவாபுக்கு அறிவித்து: இதோ, அப்சலோமை ஒரு கர்வாலிமரத்திலே தொங்கக்கண்டேன் என்றான்” (2 சாமுவேல் 18: 10).
துன்மார்க்கனின் கெம்பீரம் குறுகினது..... Read More
“அப்பொழுது யோவாபின் ஆயுததாரிகளாகிய பத்து சேவகர் அப்சலோமைச் சூழ்ந்து அவனை அடித்துக் கொன்றுபோட்டார்கள்” (2 சாமுவேல் 18: 15).
அப்சலோம் அடித்துக் கொல்லப்பட்டான்...... Read More
“அப்சலோம் உயிரோடே இருக்கையில்: … ராஜாவின் பள்ளத்தாக்கிலே தனக்கென்று ஒரு தூணை நிறுத்தி, அந்தத் தூணுக்குத் தன் பேரைத் தரித்திருந்தான்” ( 2 சாமுவேல்..... Read More
Write a public review