Showing on this page : 6
  • நம்பிக்கை மற்றும் மன உறுதியுடன் சவால்களை எதிர்கொள்வது

    யாக்கோபு 1:2-4 - “என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது,உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.


  • சுயநலச் சண்டைகள்.

    “பட்டயம் எப்போதும் சங்காரம் பண்ணிக்கொண்டிருக்கவேண்டுமோ, முடிவிலே கசப்புண்டாகும் என்று அறியீரோ?” (2 சாமுவேல் 2:26).

    தாவீதின் படைத்தளபதி யோவாபும், இஸ்போசேத்தின் படைத்தளபதி அப்னேரும் மோதிக் கொண்டார்கள்......

  • சண்டைகளின் முடிவு

    “சவுலின் குடும்பத்துக்கும் தாவீதின் குடும்பத்துக்கும் நெடுநாள் யுத்தம் நடந்தது; தாவீது வரவர பலத்தான்; சவுலின் குடும்பத்தாரோ வரவர பலவீனப்பட்டுப் போனார்கள்” (2 சாமுவேல் 3: 1).


  • சண்டைக்குப் பின் சமாதானம்

    “அப்னேரும், அவனோடேகூட இருபதுபேரும் எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் வந்தபோது, தாவீது அப்னேருக்கும், அவனோடே வந்த மனுஷருக்கும் விருந்துசெய்தான்” (2 சாமுவேல் 3:20).

    தாவீது சமாதானத்தை விரும்புகிறவன். எதிரிகளாக.....

  • துரோகப் பழிவாங்கல்

    “அப்னேர் எப்ரோனுக்குத் திரும்பி வருகிறபோது, யோவாப் அவனோடே இரகசியமாய்ப் பேசப்போகிறவன்போல, அவனை ஒலிமுகவாசலின் நடுவே ஒரு பக்கமாய் அழைத்துப்போய், தன் தம்பி ஆசகேலுடைய இரத்தப்பழியை வாங்க,.....

  • எதிரியையும் பாராட்டுவோம்

    “தாவீது யோவாபையும், அவனோடிருந்த சகல ஜனங்களையும் பார்த்து: நீங்கள் உங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, இரட்டுடுத்தி, அப்னேருக்கு முன்னாக நடந்து துக்கங்கொண்டாடுங்கள் என்று சொல்லி, தாவீதுராஜா தானும்.....