Showing on this page : 6
  • வசனம் உயிர்ப்பிக்கும்

    "உமது  வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்து போயிருப்பேன்" (சங்கீதம் 119:92).

    ஒரு பெண் தான் கடந்து வந்த பாதைகளை.....

  • குறைவுகளில் நேசித்தல்

    சவுல் தன் ராஜ பொறுப்பை நன்றாகத் தொடங்கினான்  அவனுடைய முடிவோ துக்கமானதாக மாறியது.  எல்லாருடைய தோளுக்கும் உயரமாக இருந்தவன், கில்போவா மலைமேட்டில் தன் கிரீடத்தை விடாப்பிடியாக பற்றிக்கொண்டவனாக.....

  • நேசத்தின் வெளிப்பாடு

    உயிரோடே இருக்கையில் சவுலும் யோனத்தானும் பிரியமும்

  • தேவ சித்தத்தை அறிதல்

    “பின்பு தாவீது கர்த்தரை நோக்கி: நான் யூதாவின் பட்டணங்கள் ஒன்றிலே போய் இருக்கலாமா என்று விசாரித்தான். அதற்குக் கர்த்தர்: போ என்றார்; எவ்விடத்திற்குப் போகலாம் என்று.....

  • வைராக்கியத்தால் போராட்டம்

    “சவுலின் படைத்தலைவனான நேரின் குமாரனாகிய அப்னேர் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தை மகனாயீமுக்கு அழைத்துக்கொண்டுபோய், அவனைக் கீலேயாத்தின்மேலும் அஷூரியர்மேலும், யெஸ்ரயேலின்மேலும், எப்பிராயீமின்மேலும், பென்யமீனின்மேலும், இஸ்ரவேலனைத்தின் மேலும் ராஜாவாகிக்கினான்.”.....

  • பொறுமையுடன் காத்திருத்தல்

    “தாவீது எப்ரோனிலே யூதா கோத்திரத்தின்மேல் ராஜாவாயிருந்த நாட்களின் இலக்கம் ஏழு வருஷமும் ஆறு மாதமுமாம்” (2சாமுவேல் 2:11).

    தாவீது எப்ரோனைத் தலைநகராகக் கொண்டு மொத்தம் ஏழரை.....