மன்னிக்கும் சுபாவம் ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் அவசியம். மன்னிக்கும் குணம் இல்லாமல் நாம் மெய்யான சாட்சிகளாய் இருப்பதில்லை. எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற சம்பவங்களையும் மறக்க.....
கர்த்தருடைய வார்த்தை பாதைக்கு வெளிச்சம் ஆதியிலே வார்த்தை இருந்தது அந்த வார்த்தை மாமிசமாக மாறி ஜனங்களுக்கு மெய்யான ஒளியை கொடுத்தது, இரட்சண்ணியத்தை கொடுத்தது
கிறிஸ்து பிறப்பு பூமிக்கு சமாதானம்.கிறிஸ்துவின் பிறப்பை நாம் ஒவ்வொரு நாளும் கொண்டாட வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். (அவருடைய பிறந்த தேதி தெரியாது என்பதால்),.....
புதிய-வருடம் 1. மகிமையின் கிரீடத்தினால் முடிசூட்டப்போகிறார்* சங்கீதம் 8:5 நீர் அவனை தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர். மனிதனை உன்னதமான.....
விதையை மையமாக வைத்து மிக பெரிய பொருளாதாரம் உள்ளது. நம் இந்தியாவில் இது காலம் காலமாக விதைக்கு முக்கியதுவம் கொடுத்திருக்கிறார்கள் நெல் எடுத்து கொண்டால் .....
Write a public review